Jump to content

விஜய் + பிரபுதேவா + பிறேம் = ஈழத் தாண்டவம்


Recommended Posts

  • Replies 58
  • Created
  • Last Reply

இனவுணர்வின் உன்னத வெளிப்பாட்டை தகுந்த முறையில உரிய இடங்களில் வெளிக்காட்டும் இவர்கள் முயற்சி நல்ல தேர்தல் தீர்ப்பை வழங்கட்டும்.

ஒரு இனம் பகிரங்கமாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க கூர்மையான ஒரு பதிவு. தயவு செய்து இந்த வீடியோவை முன் பக்கத்தில் இணைக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேய் சகோதரா உணக்கு கோடிகோடி நன்றியடா நல்ல நேரத்தில் நல்லதருணத்தில் மிகவும் திறமையாக உணது மனதில் உள்ள வேதனைக்கு உயிர்கொடுத்திருக்கிறாய் நன்றி பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி மோகன் ஐயா.

Link to comment
Share on other sites

இவரது திறமைகள்... தியாகங்கங்களை ... நண்பர்களையும்.... ஒவ்வோரு தமிழ்மகனும் அறியவேண்டும்... நம்தமிழ் மகள் MIA வைப்போல்... :unsure::unsure::icon_idea:

சிலவற்றை இங்கு கதைக்க முடியாமல் உள்ளது ஆனால்.... நன்றி நண்பா.

நம்மவர்... ஆனால் இவர்பற்றி கனக்ககதைக்காதீர் காரணங்கள் பல... எல்லாம் நன்மைக்கே...நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த வீடியோவை தமிழகம் முழுக்க வினியோகம் செய்யக்கூடாது. ஐயா இதனல் ஒரு ஆண்மையும் (இறை, புரை) பதிக்கப்படது. இந்த வீடியோ கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கும் (குறிப்பாக பெண்கள் மத்தியில்). யாரவது இதை தமிழின உணர்வாளர்குக்கு அனுப்ப முடியுமா?.

Link to comment
Share on other sites

இவரின் நடனங்கள் ரிரிஎன் தொலைக்காட்சியில் பார்த்தது போல நினைவு. இவர் பிரான்சில் இருந்தவர் என்று நினைக்கிறேன்.

எங்கள் துயரத்தை எடுத்துக்காட்டி கண்கலங்க வைத்துவிட்டார். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் பாராட்டுக்கள் நன்றிகள் உனக்கும் உனது குடும்பத்தினருக்கும் நானே அழுதுவிட்டேன் ஒண்றும் செய்யமுடியவில்லையே என்று மனதில் வெதும்பி; வெதும்பி அழவைத்துவிட்டாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசிலவற்றை அதிகப்பிரசங்கித்தனமாக பாராட்டி மழுங்கடித்து விடாதீர்கள்.அமைதியாக வளரவிடுவோம்.

இப்படியான முன்னெடுப்புகள் புற்றுநோய் போல் எல்லாஇடமும் பரவட்டும்.

Link to comment
Share on other sites

ஈழத்தின் துயரங்களை நேரடியாக பார்த்து பார்த்து மரத்துப்போன என் இதயத்தினை உருகவைத்து அழுவதை மறந்திருந்த என் கண்களுக்கு கண்ணீரை ஞாபகமூட்டியிருக்கின்றது இந்த நிகழ்ச்சி.

எம் சகோதரனின் எண்ணமே எப்பொழுதும் எம் எண்ணமும்.

காத்திருக்கின்றோம் தமிழக மக்களின் தீர்ப்புக்காக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வீடியோவை தமிழகம் முழுக்க வினியோகம் செய்யலாமே. ஐயா இதனால் ஒரு ஆண்மையும் (இறை, புரை) பாதிக்கப்படாது. இந்த வீடியோ கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கும் (குறிப்பாக பெண்கள் மத்தியில்). தமிழின உணர்வளர்களின் முகவரி தெரிந்தவர்கள் இதை தமிழின உணர்வாளர்குக்கு அனுப்பி வைத்தால் நலம். நான் இந்த வீடியோவை எனது நண்பர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். நன்றி சகோதரர்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மோகன்அண்ணா. இந்த வீடியோக்கிளிப்பை அகற்றிவிடாதீகள். ஈழத்தமிழன் எங்கு எந்நிலையிலிருந்தாலும் தன்னிலை மறவாதிருப்பான். அந்தக்குடும்பம் எங்கள் எல்லோரையும் பிரதிபலித்துவிட்டார்கள்.

அரசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் சற்றுப் பாருங்கள்........

இல்லையெனில்

கீழே....

http://video.yahoo.com/watch/5020271

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி மோகன் அண்ணா.

பிறேம்கோபாலின் திறமையையும் அவர் குடும்பத்தினரின் மனவேதனையும் என்னையும் கண்கலங்க வைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

இதயமுள்ள மனிதநேயமுள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்தை உறைய வைக்கும் கண்களைக் குளமாக்கும் காட்சி.

இந்திய அதிகார மிருகங்கனை மட்டும் இவை ஒன்றுமே நெய்யாது அவர்களுக்குத் தான் இதயமே இல்லையே.

இந்திய ஊடகங்கள் ஏறக்குறைய அனைத்துமே லாப நோக்கத்தையே கொண்டிருப்பவை.அவற்றினுடைய நிகழ்ச்சிகளும் லாப நோக்கம் கொண்டவையே.இவ்வாறான ஊடகங்கள் எமக்காகக் குரல் கொடுக்காது விடினும் அவர்களுடைய நிகழ்சிகளை நாம் எமக்கான தளமாக பயன்படுத்தலாம் என்னதை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கும் உறவுக்கு கோடி வாழ்த்துக்கள்.

உங்களுடைய பணி மென் மேலும் தொடர இன்னுமோர் ஈழத் தமிழ் அகதியின் வாழ்த்துக்கள்.

அன்புடன்

தமிழ்நிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகக் கூர்மையான ஒரு பதிவு. இந்த வீடியோவை மிக அவசரமாக தமிழகம் முழுதும் பரவ செய்ய வேண்டும். இதைப் பார்த்து கலங்காத இத்யமே இருக்க முடியாது. இந்த வீடியோ கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கும் (குறிப்பாக பெண்கள் மத்தியில்). தமிழின உணர்வாளர்களின் முகவரி தெரிந்தவர்கள் தயவு செய்து இதை தமிழின உணர்வாளர்களுக்குஅனுப்பி வைக்கவும்

Link to comment
Share on other sites

தயவு செய்து யாராவது இதனை youtube இல் தரவேற்றம் செய்ய முடியுமா?

என்னால் என் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை....அழுகையே வந்து விட்டது...

Link to comment
Share on other sites

இதனை இங்கு இணைத்தவருக்கு நன்றிகள். முடிந்தளவு இதனை உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்பிவிடுங்கள். பரவச்செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இளைய சமுதாயம் இது போன்ற நாட்டிய நாடகங்களை ஆங்காங்கே வேற்றின மக்கள் சந்திக்கும் இடங்களிலும் வேற்றின தொலைகாட்சி` நிகழ்ச்சிகளிலும் செய்யலாமே? சிறு சிறு குழுக்களாக சென்று முக்கிய இடங்களில் செய்தால் இதுவும் கூட ஒரு வகை கவன ஈர்பாக அமையும். மக்கள் மனங்களை சென்றடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இணைப்பிற்கு மிகவும் நன்றி சரவெடி.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் சரவெடி. பிரேம்கோபாலுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் சிரம் தாழ்த்திய வணக்கங்களும் நன்றிகளும். தமிழக மக்களுக்கு எம் தமிழினம் படும்பாட்டை உரியமுறையில் எடுத்துக்கூறியுள்ளீர்கள். மீண்டும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து யாராவது இதனை youtube இல் தரவேற்றம் செய்ய முடியுமா?

என்னால் என் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை....அழுகையே வந்து விட்டது...

என்னையும் கலங்க வைத்துவிட்டது இந்த நிகழ்ச்சி

Youtube இணைப்பு

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ...re=channel_page

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4...re=channel_page

Link to comment
Share on other sites

எமது இளைய சமுதாயம் இது போன்ற நாட்டிய நாடகங்களை ஆங்காங்கே வேற்றின மக்கள் சந்திக்கும் இடங்களிலும் வேற்றின தொலைகாட்சி` நிகழ்ச்சிகளிலும் செய்யலாமே? சிறு சிறு குழுக்களாக சென்று முக்கிய இடங்களில் செய்தால் இதுவும் கூட ஒரு வகை கவன ஈர்பாக அமையும். மக்கள் மனங்களை சென்றடையும். உங்கள் இணைப்பிற்கு மிகவும் நன்றி சரவெடி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.