Jump to content

கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

Posted by Renu on Wednesday, May 13, 2009, 15:03 | 66 Views |

மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

தகவல்...............பாரிஸ் .....தமிழ்

இறுதிவரை தாய் நாடுக்காக கடமையில் இருந்த க. தருமகுலசிங்கம் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

uvs090512-003.jpg

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது வாழ்வின் இறுதி நிமிடம் வரை , மக்களுக்காக சேவையாற்றிய அந்த தெய்வத்துக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் .

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவணங்குகிறோம், குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். நிம்மதியில் உறங்குக ஐயா!

Link to comment
Share on other sites

உயிருள்ள வரை தன்னால் இயன்றதை செய்து தன் இன்னுயிரை மக்களுக்காக ஈகம் செய்த ஐயாவுக்கு எனது இதய அஞ்சலிகள்.இவரின் ஆண்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.ஐயாவின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

உங்களாலான தொண்டை நாட்டுக்கு ஆற்றிவிட்டு நாட்டுக்காக உயிர் நீத்த உங்களுக்கு தலை வணங்குகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பணி தொடரும் சென்று வாருங்கள் மகா மனிதரே

Link to comment
Share on other sites

இறுதிவரை தன் இனத்துக்காகவும், தன் மண்ணுக்காகவும் உழைத்து நன்மனிதராக, நாட்டுப்பற்றாளராக திகழ்ந்த இந்த மாமனிதரிற்கு எனது வீரவணக்கங்கள்.

இவர் பெயர் தமிழீழ வரலாற்றில் என்றும் நிலைக்கும்.

Link to comment
Share on other sites

கொலை வெறிபிடித்த சிங்களத்தால் உங்கள் உயிரை மட்டுமே பறிக்கமுடிந்தது

அல்லலுறும் எம்மக்களுக்காய் நீங்கள் ஆற்றிய பணி அளபெரியது.அவர்கள் நெஞ்சங்களில் என்றும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

இறுதி மூச்சு வரை மக்களுக்கு சேவை யாற்றிய அந்த தெய்வத்துக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அஞ்சலி செலுத்தும் தகுதி எனக்கு இல்லை.என்றாலும் உங்கள் ஈகத்துக்கு தலை வணங்குகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தையே போய்வா!

விழிநீருடன் புலம்பெயர்தமிழ் சமூகம்.

Link to comment
Share on other sites

இவரின் சேவைக்கு விலைமதிப்பே இல்லை.

மக்களுக்காக இறுதிவரை சேவை செய்த உங்களுக்கு தலை வணங்குகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

நாட்டுப்பற்றாளர் அண்ணண் தர்மகுலசிங்கம் அவர்களின் இழப்பு எம் மக்களினிடையே ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பாகவே கருதப்பட வேன்டும்.தமிழ் ஆங்கிலம் சிங்களம் போன்ற மும்மொழிகளிலும் சாரலமாக பேசக்கூடிய இவரின் கடந்தகால மக்களுக்கான சேவை பழ பரிமானங்களில் கானப்பட்டது.

இவரின் கடந்தகால மக்களுக்கான சேவையில். இவர் சிறந்த ஒரு ஆசிரியராகவும் சிறந்த ஒரு நாடக இயக்குனராகவும் தேவாலயங்களின் தலைவராகவும் கிராமத்தலைவராகவும் இதை போன்று இன்னும் பழ பரிமானங்களில் கானப்பட்டது.மக்களிடையே பெரியோர் சிறியோர் என பாகுபாடின்றி பழகக்கூடியவர்.கடைசிவரை தனக்கென ஒரு வாழ்க்கையைகூட அமைத்துக்கொள்ளாமல் தனிமனிதராகவே இருந்து மக்களுக்கான சேவையை இவர் செய்து வந்தவராவார்.இனறு சிங்களத்தின் காட்டுமிரான்டிதனமான இன வெறி கொலையில் இவரின் உயிரை மட்டுமே பறிக்கமுடிந்ததே தவிர அல்லலுறும் எம்மக்களுக்காய் நீங்கள் ஆற்றிய பணி அளபெரியது.அவர்கள் நெஞ்சங்களில் என்றும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.

உங்களின் ஆத்மா சாந்தியடைய எலலாம் வல்ல இரைவனை பிராத்திக்கின்றேன்,

நட்புடன் இவரோடு நெருங்கி பழகிய

கிளி டைகர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப்பற்றாளர் அண்ணண் தர்மகுலசிங்கம் அவர்களின் இழப்பு எம் மக்களினிடையே ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பாகவே கருதப்பட வேன்டும்.தமிழ் ஆங்கிலம் சிங்களம் போன்ற மும்மொழிகளிலும் சாரலமாக பேசக்கூடிய இவரின் கடந்தகால மக்களுக்கான சேவை பழ பரிமானங்களில் கானப்பட்டது.

இவரின் கடந்தகால மக்களுக்கான சேவையில். இவர் சிறந்த ஒரு ஆசிரியராகவும் சிறந்த ஒரு நாடக இயக்குனராகவும் தேவாலயங்களின் தலைவராகவும் கிராமத்தலைவராகவும் இதை போன்று இன்னும் பழ பரிமானங்களில் கானப்பட்டது.மக்களிடையே பெரியோர் சிறியோர் என பாகுபாடின்றி பழகக்கூடியவர்.கடைசிவரை தனக்கென ஒரு வாழ்க்கையைகூட அமைத்துக்கொள்ளாமல் தனிமனிதராகவே இருந்து மக்களுக்கான சேவையை இவர் செய்து வந்தவராவார்.இனறு சிங்களத்தின் காட்டுமிரான்டிதனமான இன வெறி கொலையில் இவரின் உயிரை மட்டுமே பறிக்கமுடிந்ததே தவிர அல்லலுறும் எம்மக்களுக்காய் நீங்கள் ஆற்றிய பணி அளபெரியது.அவர்கள் நெஞ்சங்களில் என்றும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.

உங்களின் ஆத்மா சாந்தியடைய எலலாம் வல்ல இரைவனை பிராத்திக்கின்றேன்,

நட்புடன் இவரோடு நெருங்கி பழகிய

கிளி டைகர்

உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.