Jump to content

Karu Naai aneethi (Karunaanithi)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே கருணாநிதி

தமிழனைக் காக்கும் தலைவன் நானே

உலகத்தமிழருக்கும் தலைவன் நானே

அன்று முதல் இன்று வரை தமிழருக்காய்

குரல் கொடுக்கும் தலைவனும் நானே

தமிழனுக்கு ஒரே ஒரு தலைவன் நானே

எட்டப்பன் கூட்டத்தில் தப்பிய விதை அதுவாய்

தளிர்த்தது கோடரி காம்பதுவாய் - இன்று

தமிழனை அழிப்பதே தலையாய கடமை - என்று

தமிழது கொண்டு தமிழன் தலையில் ப+ச்சுற்றி

கோடி தமிழர் கொல்லப்பட்டாலும், தீக்குளித்தாலும்

நாற்காலி தனை விட்டே கொடுக்க மாட்டேன்

செத்தவன் சொத்து என்பெயருக்கே சொந்தமாக்கிடுவேன்

நிதியின் மேல் கருணை கொண்டு

நீதிக்கு தீ வைத்தவனே

நீ வைத்தது தான் நீதியென்று நினைத்தாயோ

ஈழத்தமிழருக்கு நல்தீர்வு ஒன்று

சோனியா கொடுக்கும்மென்று சொல்லி

தமிழகத்தின் காதில் பூச்செருகும் நீயா தமிழன்

ஈழப்பிரச்சனையில் தூக்கம்போல் இருந்த உன்னை

தீண்டிப் பார்த்தாள் ஜெ

ஜெ தன் வாக்கையெல்லாம் வழித்துத் துடைத்திடுவாளோ

என்று அச்சம் கொண்டு இல்லை இல்லை

எப்படிப் போட்டால் தமிழகம் வாய்பிளக்கும்

என எண்ணி கனாவொன்று நான் கண்டேன்

ஈழத்தமிழன் போரில் அல்லல் படுகின்றான்

என் கண்கள் குளமாகி கரைதாண்டிச் சென்று

ஈழத்தமிழர் துயர் துடைப்பேன்

இன்றேல் கதிரையைக் காலி செய்வேன்

நாடகத்தை அரங்கேற்றி

சங்கிலிபோராட்டமும் செய்து தமிழகத்தை

உன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து

ஜெ யின் தீண்டுதலை மழுங்கடித்தபோது

தமிழரெல்லாம் கருணைக்கடல் இங்கே

கருணாநிதியாய் வந்தென்று பட்டதுயரெல்லாம்

பனிபோலக்கரையும் மென்று நம்பியுனை ஏமாந்தார்

நம்பிக்கைத்துரோகி யென்று யாரும் நினைத்ததில்லை

இனி யாரும் நம்பி உன் பின்னால் வழித்தொடருவானோ

தமிழகம் இரங்கிக் கொடுத்த மருத்துப்பொருட்களை

ஈழத்தமிழனுக்கு கிடைக்காமல் தடுத்தபோது

பழநெடுமாறனும் உண்ணாவிரதத்தால் முயற்சி கொண்டபோதும்

இதை இன்னும் அனுப்பாமல் கிடப்பில் இருக்கும்போது

காந்தி வழி வந்த கருவறைக்கூட்டம்

ஈழத்தமிழனின் கருவறை கலைத்திட நீ

பாவம் பரிதாபமென்று இழவு வீட்டிற்கு

சாப்பாடு போட்டாயோ? - அல்லது

உன் பக்கம் தமிழகத்தை திருப்ப நினைத்தாயோ

சிங்களச் சிப்பாய் சரத் பொன்சேகா - உன்னை

கோமாளியென்று ஒரு வார்த்தையில் சொன்னபோது

மொத்தத் தமிழினமும் வெகுண்டெழுந்தபோது

நீ பெட்டிப் பாம்பு போல் சுருண்டு படுத்தபோது

உறைந்தது தமிழனின் குருதிநாளம்

சீ இப்படி ஒரு தலைவனா தமிழனுக்கு

வெட்கி தலை குனிந்தது தமிழகம்

வீறு கொண்ட புலித்தலைவன் போல்

எமக்கொரு தலைவன் இல்லையே - என்று

சோகம் கொண்டது தமிழகமல்ல தமிழினமும் தான்

தமிழனைக் தாக்கும் தலை நாயே

உலகத்தமிழரைத் தாரை வார்க்கும் நாயே

அன்று முதல் இன்று வரை தமிழரின்

குரல் வளை அறுக்கும் தலை நாயே

தமிழனுக்கு ஒரே ஒரு தலை நாயே

சாகாவரம்பெற்று வாழப்பிறந்தது போல்

சொத்துக்கள் சேர்க்கும் திறன் கொண்டாய்

மதிக்குமா? உன்னை மானம் உள்ள தமிழினம்

மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே

இல்லை இல்லை இல்லவே இல்லை

குளித்து புத்தாடை அணிந்து இனிப்புப் பரிமாறி

கொண்டாடும் அந்த நாள் நாளையாக இருக்கக்கூடாதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பரே,

தங்களின் கவிதையினை முழுவதும் வாசிக்க முடியவில்லை. வர வர கவிதை என்றாலே பிடிப்பதில்லை. ஏனெனில் இங்கு ஒரு கிழட்டு குள்ள நரி ஆ..ஊ.. என்றால் கவிதை எழுதி தள்ளுகிறது. ஆனாலும் ஆரம்ப வரிகள் சிலவற்றை படிதவுடன் தங்களின் எண்ணம் புரிந்தது. நான் படிக்கும் காலத்தில் இருந்தே மறைந்த தெய்வம் எம்ஜிஆர் அவர்களை என் பாட்டி அவரது தீவிர விசிறி என்பதால் விரும்பி என் தலைவனாக ஏற்று கொண்டேன். இந்த கிழட்டு நரியினை வெறுத்து வந்தேன். பிறகு கொஞ்சம் விபரம் தெரிந்து பத்திரிகைகளை படிக்க ஆரம்பித்தபோது, எம்ஜிஆர் ஊழல் பேர் வழி என்றும், கரு நாய் நிதியின் ஊழல்களை விடவும் அவர் திறமையாக ஊழல் புரிந்தார் என்றும் கரு நாய் நிதி மீது ஆர்வமும், தெய்வம் எம்ஜிஆர் அவர்களை வெறுத்தும் வந்தேன். இப்போது, ஈழ சகோதரர்களின் விசயத்தில் தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் கருணை உள்ளதை தெரிந்து கொண்டேன். கூடவே, ஈழம் பிறக்க வழி இருந்தும் வழி மறித்த கரு நாய் நிதியினை பற்றி தெரிந்து கொண்டேன். குறிப்பாக குமுதல் ரிப்போர்ட்டர் வார இதழில், கரு நாய் நிதி எப்படி ஆரம்பத்தில் இருந்தே ஈழ விடுதலை போரை தன சுய விளம்பரத்திற்காக பயன்படுதிகொண்டான் என்று திரு. ராகவன் அவர்கள் உள்ளங்கை நெல்லிக்கநயாக எழுதி வருகிறார். தயவு செய்து அந்த தொடரை உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு படிக்கும்படி சொல்லுங்கள். ஏனெனில் நான் இந்த கரு நாய் நிதி விடயத்தில் ஏமாந்தது போன்று மற்றவர்களும் அஈமார வேண்டாம் அல்லவா?

நன்ரியுட,

சீனிவாசன் சென்னப்பன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.