Jump to content

நித்தியா கவிதைகள்


Recommended Posts

மறந்துவிட்டாயம்மா...!

marandhuvidai_176.jpg

நானும் கருப்பையில் தான்

கற்பம் தரித்தேன்

என்னையும் பத்து மாதம் தான்

சுமந்து பெற்றாள்

தாய்ப்பால் ஊட்டித்தான்

சீராட்டினாய்

இவர்தான் தந்தை என்றும்

அறிமுகப்படுத்தினாள்

இது ஆண்சாதி என்றும்

இது பெண்சாதி என்றும்

இது தாவரங்கள் என்றும்

இது விலங்கினம் என்றும்

அவள்தான் அன்று இனம்

காட்டினாள்!

ஆனால்...

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்

அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!!

எழுதியவர்: நித்தியா

Link to comment
Share on other sites

  • Replies 220
  • Created
  • Last Reply

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்

அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்

உண்மையான வரிகள்.

Link to comment
Share on other sites

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்

அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!!

உண்மைதான் :lol:

அருமையான வரிகள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள் நன்றி

-----------------------

jothika

Link to comment
Share on other sites

தோèர உன் தாயின் காலத்தில் துரோகம் இல்லை

ஏமாத்து இல்லை நட்பின் அருமை புரிந்த காலம்

துரியோதனனுக்கு நல்லவர்கள் தெரியவில்லை

தருமனுக்கொ கொடியவர்கள் புரியவில்லை

மனது செய்யும் மாயம் தொèர இது

புரிந்து கொண்டால் அது தான் கீதை நண்பா.......

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி இளைஞன். எந்த நித்தியா? யாழ் கள நித்தியாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நல்ல கவிதை...

ஆனால்...

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

இந்த வரிகள் உண்மையா இருக்கு......

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும். நன்றிகள். மதன், யாழ் களத்தில இருக்கிறது நித்திலாதானே? நித்தியா என்று யாரும் இருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

நான் ஆண்மகனாய் இருந்திருந்தால்...

sevv_193.jpg

தமிழிலே மோட்சம் கண்டு

என் காதலிக்காக கவி

பல்லாயிரம் பாடி இருப்பேன்!

இவ்வுலகையே போருக்கு

அழைத்து உன் புன்னகைக்காகப்

போராடி இருப்பேன்!

வன்முறையே வேண்டாமெனின்

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து

மகானாக தாரகை உன்

கரம்பற்றி இருப்பேன்!

உன் செவ்வாய் "நீதான் உலகம்" -என்று

ஒருவரி மொழிந்திருந்தால்..

தேவதை உன்னுடன் செவ்வாயில்

குடியேறி இருப்பேன்!

ம்.. ம்.. ம்..

போயும் போயும் -உன்

நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!!

எழுதியவர்: நித்தியா

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும்

ஏன் அவரே வந்து எழுதாரோ....எழுதினால் பாராட்டாலாம்..இல்ல ஆளைப் பாராட்ட முடியாது....! வரி சுமந்து கருதந்த தமிழுக்கு பாராட்டுக்கள்...! இதையும் அங்கு சேர்த்துவிடுங்கள்..! :wink: :P

Link to comment
Share on other sites

மனு

manu_911.jpg

பேச மொழி இருந்தும்

பேச உதடுகள் இருந்தும்

பேச முடியாத ஊமையாக..

கேட்க பல விடயம் இருந்தும்

கேட்க செவிகள் இருந்தும்

கேட்க முடியாத செவிடாக..

பார்க்க பல வண்ணம் இருந்தும்

பார்க்க கண்கள் இருந்தும்

பார்க்க முடியாத குருடாக..

இரசிக்க பலவகை இருந்தும்

இரசிக்க மனது இருந்தும்

இரசிக்க முடியாத பாவியாக..

இறைவா!

உணர்வு எனும் மனுவை உன்னிடம்

சமர்ப்பிக்கிறேன்..

என்னவன் நினைவுகளை மட்டும் தந்து

நிசமாகவே என்னை

ஊனமுற்றவளாய் இருக்க விடு!!!

எழுதியவர்: நித்தியா

உங்கள் கருத்துக்களுக்கு எனது நன்றிகள்
என்று நித்தியா குறிப்பிடச் சொன்னார். :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. ம்.. ம்..

போயும் போயும் -உன்

நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!!

என்ன இப்ப தான் பெண்கள் என்ன என்னவெல்லாமோ செய்யிறாங்க. இவங்க இதுக்கே தயங்கிறாங்க. :P :wink:

Link to comment
Share on other sites

அதானே? அதென்ன பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!! :?: :!:

பெண்களை பெண்களே தாழ்த்திக்கலாமா

நித்தியா? :P :lol:

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும். நன்றிகள். மதன், யாழ் களத்தில இருக்கிறது நித்திலாதானே? நித்தியா என்று யாரும் இருக்கிறார்களா?

இளைஞன் இதோ

nithiya8vv.png

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

:lol: அருவி...

இப்பொழுதுதான் எழுதப் பழகுகிறார் போல. விரைவில் தானே எழுதுவார் என்று நம்புகிறேன்.

ஒரு மொழி

an_684.jpg

அன்று உன் உதடு உரைந்த

மொழியினையே

செவிமடுத்த என் செவிகள்

இன்று இரங்கியும், தவறிக்கூட

உன் உதடு

ஒரு மொழியேனும்

உரைக்க மாட்டாதா

என தவம் கிடக்கின்றன...!

எழுதியவர்: நித்தியா

Link to comment
Share on other sites

கண்கள்

123333111_763.jpg

என் காதலன்

கண்ணைவிட்டு

ஒருபோதும் நீங்குவதில்லை..

ம்.. ஆமாம்

மிக நுட்பமான வடிவத்தில்

கண்ணோடு மணியானதால்

நான் தவறிக்

கண்ணிமைத்தாலும்

அதனால்

அவன் வருந்துவதில்லை

எழுதியவர்: நித்தியா

Link to comment
Share on other sites

காட்டுப் பூவே

kaadu-poove3_452.jpg

பெயர் அறியாத

அழகான மலரே..

நான் கண்ட மலர்களுக்குள்

நீ மிருதுவான மலர்

என்பதில் கொஞ்சம்கூட

ஐயம் இல்லை

ஆனால்...

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

உன்னைவிட மிகவும்

மிருதுவானவன்

தயவுசெய்து உன்

செருக்கை

விட்டொழி...

எழுதியவர்: நித்தியா

Link to comment
Share on other sites

ம்ம் கவிதைகள் நன்றாக உள்ளன

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

உன்னைவிட மிகவும்

மிருதுவானவன்

தயவுசெய்து உன்

செருக்கை

விட்டொழி...

இந்த வரிகள அழகாக உள்ளன :lol:

Link to comment
Share on other sites

யார் இந்த நித்தியா? :roll:

யாரா இருந்தால் உங்களுக்கு என்ன? கவிதையை இரசியுங்கள். :oops: :roll: :P

Link to comment
Share on other sites

பெயர் அறியாத

அழகான மலரே..

நான் கண்ட மலர்களுக்குள்

நீ மிருதுவான மலர்

என்பதில் கொஞ்சம்கூட

ஐயம் இல்லை

ஆனால்...

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

உன்னைவிட மிகவும்

மிருதுவானவன்

தயவுசெய்து உன்

செருக்கை

விட்டொழி...

கவி வரிகள் அருமையாக இருக்கு... நல்லா எழுதுறாங்க ..எல்லாக்கவிதையும் சூப்பர்.. :P

Link to comment
Share on other sites

கவிதைகளுக்கு நன்றி. விரைவில் அவரே தன்னுடைய கவிதைகள் இணைப்பார் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.