Jump to content

நித்தியா கவிதைகள்


Recommended Posts

  • Replies 220
  • Created
  • Last Reply

காதலனின் காதலி சரி. காதலன் யார் இளைஞன்? ***** :wink: 8)

மதனின் கேள்விக்கு நித்தியாவின் பதில் கவிதை வடிவில்:

[url=http://www.vannithendral.net/soundclips/mugavari.mp3]முகவரி

Link to comment
Share on other sites

கிளிஞ்சுது போ இந்தக்கூத்து வேற நடக்குதா??.. ஆர்வமா போடுறது இளைஞன்... கேட்குறது.. மதன்.. எழுதுறது நித்தியா..!! but..யார் அந்த காதலன்?? மதன் or இளைஞன்???...iooo iooo iooo...!! வெடிக்குமது மண்டை :shock: :roll: :oops: குடுத்து வைத்தவள் நித்தியா..

Link to comment
Share on other sites

கிளிஞ்சுது போ இந்தக்கூத்து வேற நடக்குதா??.. ஆர்வமா போடுறது இளைஞன்... கேட்குறது.. மதன்.. எழுதுறது நித்தியா..!! but..யார் அந்த காதலன்?? மதன் or இளைஞன்???...iooo iooo iooo...!! வெடிக்குமது மண்டை  :shock:  :roll:  :oops: குடுத்து வைத்தவள் நித்தியா..

யக்கோவ் எங்கயோ கேட்ட உரலே?

நீங்க பரீசா இல்லா?

Link to comment
Share on other sites

நாங்க அப்படி இப்படிதான் அண்ணாச்சி.. கண்டுக்காதப்பா..!! வேண்டும்டா உங்கமேல் சத்தியம் பண்ணவா??? :lol: :lol:நான் பாரிஸ்தான் ....!!

Link to comment
Share on other sites

நாங்க அப்படி இப்படிதான் அண்ணாச்சி.. கண்டுக்காதப்பா..!! வேண்டும்டா உங்கமேல் சத்தியம் பண்ணவா??? :lol: :lol:நான் பாரிஸ்தான் ....!!

நல்லதுங்க அக்காச்சி என்ன சேமமா இருக்கேளா?

Link to comment
Share on other sites

கிளிஞ்சுது போ இந்தக்கூத்து வேற நடக்குதா??.. ஆர்வமா போடுறது இளைஞன்... கேட்குறது.. மதன்.. எழுதுறது நித்தியா..!! but..யார் அந்த காதலன்?? மதன் or இளைஞன்???...iooo iooo iooo...!! வெடிக்குமது மண்டை  :shock:  :roll:  :oops: குடுத்து வைத்தவள் நித்தியா..

அதுக்கேன் உங்கட மண்டை வெடிக்குது அம்மா?

எதேனும் தலைக்க பிரச்சனயோ?

குளம் இது பரிசா ,லண்டனா என்றது கெதியில வெளிக்கும்.

கிழின்ச்சுது போ என்று எங்கட ஊர் பெண்கள் சொல்ல நான் கேட்டதில்லை, நீங்க உண்மயாகவே தமிழச்சியா?தமிழ் ஆள் சீ.....?

டண் புலனாய கெதியா இறக்கவும்.

Link to comment
Share on other sites

நான் உங்க ஊர் இல்லை..!! நான் சாவகச்சேரி..நீங்க???

:lol::):lol:

ஊர் பெண்கள் ரொம்ப மாறிடாயங்கோ இப்போ :lol::)

அப்படியோ :?: குளம், நீங்க தான் சொல்லவேணும்? :roll:

Link to comment
Share on other sites

நான் உங்க ஊர் இல்லை

:lol::):lol:

ஊர் பெண்கள் ரொம்ப மாறிடாயங்கோ இப்போ :lol::)

தெரின்ச்சா ஏன் கேக்குறீங்க?

Link to comment
Share on other sites

ஒரு எதிர்பார்புத்தான்..! நீங்கள் என்ர ஊரோ என்டுதான்

அது தான் நான் உங்க ஊர் இல்லை எண்டு போட்டியள்,பிறகென்ன எதிர்பார்ப்பு?

எதுக்கு எதிர்பார்ப்பு? :twisted:

Link to comment
Share on other sites

இதோ மதன் கேட்டபடி தனியிசையை மட்டும் பின்னணியாக சேர்த்து செய்யப்பட்ட ஒலிவடிவக் கவிதை. நல்லா இருக்குதா?

[url=http://www.vannithendral.net/soundclips/vilamparam.mp3]விளம்பரம்

இணைப்புக்கு நன்றி இளைஞன்.

இப்படி கேட்கும் போது கவிதை தெளிவாக மனதில் பதிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள் .... வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

[url=http://www.vannithendral.net/soundclips/mugavari.mp3]முகவரி

mugavari_181.jpg

தேடு உன் இதயம் தொலைந்த

முகவரி தேடு..

ஆனால் உன் முகவரியைத்

தொலைத்து விடாதே..

முதலில் நீ தேடும் முகவரி -உன்

முகவரிக்குள் உண்டா என்று பார்..

இல்லை என்றால்..

உன் முகவரி இட்டு, உன்னிடம்

உள்ள முகவரிக்கு தகவல் கொடு

முகவரி தேடுவதாக..

ஏதாவது ஒரு முகவரி -உன்

முகவரி இட்டு

உன் முகவரிக்கு பதில் போடும்..

தான் தான் உன் முகவரி என்று

அப்போது புரியும் உன் சொந்த முகவரி

ஆனால்..

மறந்துவிடாதே - உன் முகவரிக்குள்

இன்னும் பல முகவரிகள் இருப்பதை..

இப்படிக்கு

ஒரு முகவரி

எழுதியவர்: நித்தியா

:lol:

Link to comment
Share on other sites

நன்றி இளைஞன். இந்த கவிதை வரிகளை தான் போடுமாறு கேட்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன், அதற்குள் வரிகளை இணைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

பாடலை ஒலிவடிவமாக கேட்டேன். மிக நன்றாக இருக்கின்றது கவிதையும் அதன் அர்த்தமும் :wink: :wink: 8) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல அர்த்தமுள்ள கவிதைகள் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ம்.. ம்.. ம்..

போயும் போயும் -உன்

நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!!

ஓம் ஓம் உன்மைதான்.. ஆணாக இருந்திருந்தால் ஓரு கை பாத்திருக்களாம்.. பெண் என்பதனால் .......

Link to comment
Share on other sites

நன்றி இளைஞன். இந்த கவிதை வரிகளை தான் போடுமாறு கேட்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன், அதற்குள் வரிகளை இணைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

பாடலை ஒலிவடிவமாக கேட்டேன். மிக நன்றாக இருக்கின்றது கவிதையும் அதன் அர்த்தமும் :wink: :wink: 8) :P

ஒலிப்பதிவில் கேட்கமுடியவில்லையே. ஏன்? :cry: :lol:

Link to comment
Share on other sites

QUOTE("vennila இந்த  

ஒலிப்பதிவில் கேட்கமுடியவில்லையே.  ஏன்?   :cry:  :lol:[/quote)

box.. off இல் இருக்கும் or sound குறைத்து இருப்பீர்கள் :lol::):lol:

:evil: :wink: லொள்ளு

Link to comment
Share on other sites

ஒலிப்பதிவில் கேட்கமுடியவில்லையே.  ஏன்?   :cry:  :lol:

என்னால் கேட்க முடிகின்றதே, தரவிறக்கம் செய்துவிட்டு மீண்டும் முயற்சித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.