Jump to content

நித்தியா கவிதைகள்


Recommended Posts

  • Replies 220
  • Created
  • Last Reply

காதலனின் காதலி சரி. காதலன் யார் இளைஞன்? ***** :wink: 8)

மதனின் கேள்விக்கு நித்தியாவின் பதில் கவிதை வடிவில்:

[url=http://www.vannithendral.net/soundclips/mugavari.mp3]முகவரி

Link to comment
Share on other sites

கிளிஞ்சுது போ இந்தக்கூத்து வேற நடக்குதா??.. ஆர்வமா போடுறது இளைஞன்... கேட்குறது.. மதன்.. எழுதுறது நித்தியா..!! but..யார் அந்த காதலன்?? மதன் or இளைஞன்???...iooo iooo iooo...!! வெடிக்குமது மண்டை :shock: :roll: :oops: குடுத்து வைத்தவள் நித்தியா..

Link to comment
Share on other sites

கிளிஞ்சுது போ இந்தக்கூத்து வேற நடக்குதா??.. ஆர்வமா போடுறது இளைஞன்... கேட்குறது.. மதன்.. எழுதுறது நித்தியா..!! but..யார் அந்த காதலன்?? மதன் or இளைஞன்???...iooo iooo iooo...!! வெடிக்குமது மண்டை  :shock:  :roll:  :oops: குடுத்து வைத்தவள் நித்தியா..

யக்கோவ் எங்கயோ கேட்ட உரலே?

நீங்க பரீசா இல்லா?

Link to comment
Share on other sites

நாங்க அப்படி இப்படிதான் அண்ணாச்சி.. கண்டுக்காதப்பா..!! வேண்டும்டா உங்கமேல் சத்தியம் பண்ணவா??? :lol: :lol:நான் பாரிஸ்தான் ....!!

Link to comment
Share on other sites

நாங்க அப்படி இப்படிதான் அண்ணாச்சி.. கண்டுக்காதப்பா..!! வேண்டும்டா உங்கமேல் சத்தியம் பண்ணவா??? :lol: :lol:நான் பாரிஸ்தான் ....!!

நல்லதுங்க அக்காச்சி என்ன சேமமா இருக்கேளா?

Link to comment
Share on other sites

கிளிஞ்சுது போ இந்தக்கூத்து வேற நடக்குதா??.. ஆர்வமா போடுறது இளைஞன்... கேட்குறது.. மதன்.. எழுதுறது நித்தியா..!! but..யார் அந்த காதலன்?? மதன் or இளைஞன்???...iooo iooo iooo...!! வெடிக்குமது மண்டை  :shock:  :roll:  :oops: குடுத்து வைத்தவள் நித்தியா..

அதுக்கேன் உங்கட மண்டை வெடிக்குது அம்மா?

எதேனும் தலைக்க பிரச்சனயோ?

குளம் இது பரிசா ,லண்டனா என்றது கெதியில வெளிக்கும்.

கிழின்ச்சுது போ என்று எங்கட ஊர் பெண்கள் சொல்ல நான் கேட்டதில்லை, நீங்க உண்மயாகவே தமிழச்சியா?தமிழ் ஆள் சீ.....?

டண் புலனாய கெதியா இறக்கவும்.

Link to comment
Share on other sites

நான் உங்க ஊர் இல்லை..!! நான் சாவகச்சேரி..நீங்க???

:lol::):lol:

ஊர் பெண்கள் ரொம்ப மாறிடாயங்கோ இப்போ :lol::)

அப்படியோ :?: குளம், நீங்க தான் சொல்லவேணும்? :roll:

Link to comment
Share on other sites

நான் உங்க ஊர் இல்லை

:lol::):lol:

ஊர் பெண்கள் ரொம்ப மாறிடாயங்கோ இப்போ :lol::)

தெரின்ச்சா ஏன் கேக்குறீங்க?

Link to comment
Share on other sites

ஒரு எதிர்பார்புத்தான்..! நீங்கள் என்ர ஊரோ என்டுதான்

அது தான் நான் உங்க ஊர் இல்லை எண்டு போட்டியள்,பிறகென்ன எதிர்பார்ப்பு?

எதுக்கு எதிர்பார்ப்பு? :twisted:

Link to comment
Share on other sites

இதோ மதன் கேட்டபடி தனியிசையை மட்டும் பின்னணியாக சேர்த்து செய்யப்பட்ட ஒலிவடிவக் கவிதை. நல்லா இருக்குதா?

[url=http://www.vannithendral.net/soundclips/vilamparam.mp3]விளம்பரம்

இணைப்புக்கு நன்றி இளைஞன்.

இப்படி கேட்கும் போது கவிதை தெளிவாக மனதில் பதிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள் .... வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

[url=http://www.vannithendral.net/soundclips/mugavari.mp3]முகவரி

mugavari_181.jpg

தேடு உன் இதயம் தொலைந்த

முகவரி தேடு..

ஆனால் உன் முகவரியைத்

தொலைத்து விடாதே..

முதலில் நீ தேடும் முகவரி -உன்

முகவரிக்குள் உண்டா என்று பார்..

இல்லை என்றால்..

உன் முகவரி இட்டு, உன்னிடம்

உள்ள முகவரிக்கு தகவல் கொடு

முகவரி தேடுவதாக..

ஏதாவது ஒரு முகவரி -உன்

முகவரி இட்டு

உன் முகவரிக்கு பதில் போடும்..

தான் தான் உன் முகவரி என்று

அப்போது புரியும் உன் சொந்த முகவரி

ஆனால்..

மறந்துவிடாதே - உன் முகவரிக்குள்

இன்னும் பல முகவரிகள் இருப்பதை..

இப்படிக்கு

ஒரு முகவரி

எழுதியவர்: நித்தியா

:lol:

Link to comment
Share on other sites

நன்றி இளைஞன். இந்த கவிதை வரிகளை தான் போடுமாறு கேட்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன், அதற்குள் வரிகளை இணைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

பாடலை ஒலிவடிவமாக கேட்டேன். மிக நன்றாக இருக்கின்றது கவிதையும் அதன் அர்த்தமும் :wink: :wink: 8) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல அர்த்தமுள்ள கவிதைகள் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ம்.. ம்.. ம்..

போயும் போயும் -உன்

நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!!

ஓம் ஓம் உன்மைதான்.. ஆணாக இருந்திருந்தால் ஓரு கை பாத்திருக்களாம்.. பெண் என்பதனால் .......

Link to comment
Share on other sites

நன்றி இளைஞன். இந்த கவிதை வரிகளை தான் போடுமாறு கேட்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன், அதற்குள் வரிகளை இணைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

பாடலை ஒலிவடிவமாக கேட்டேன். மிக நன்றாக இருக்கின்றது கவிதையும் அதன் அர்த்தமும் :wink: :wink: 8) :P

ஒலிப்பதிவில் கேட்கமுடியவில்லையே. ஏன்? :cry: :lol:

Link to comment
Share on other sites

QUOTE("vennila இந்த  

ஒலிப்பதிவில் கேட்கமுடியவில்லையே.  ஏன்?   :cry:  :lol:[/quote)

box.. off இல் இருக்கும் or sound குறைத்து இருப்பீர்கள் :lol::):lol:

:evil: :wink: லொள்ளு

Link to comment
Share on other sites

ஒலிப்பதிவில் கேட்கமுடியவில்லையே.  ஏன்?   :cry:  :lol:

என்னால் கேட்க முடிகின்றதே, தரவிறக்கம் செய்துவிட்டு மீண்டும் முயற்சித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.