Jump to content

புலம்பெயர் தமிழ் உறவுகளே


Recommended Posts

புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது வேறு உறவினர்கள் .நண்பர்கள் யாராவது தற்சமயம் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகமோ..அல்லது உறுதியாகவோ தெரிந்திருப்பின்.. அவர்கள் பற்றிய விபரங்களை தொடர்புகளை பெறுவதற்கு தற்சமயம் வவுனியாவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள் மூலம் பெற்றுத் தருவதற்கு என்னாலான சிறு முயற்சிகள் செய்து தரலாம்.உங்கள் உறவுகளின்.; பெயர் மற்றும் விபரங்களை யாழில் பகிரங்கமாக இடாமல்..எனக்கு தனிமடலில் அல்லது எனது தொ.பே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்..நன்றி.. எனது. தொ.பே.. இலக்கம்..0033 611149470

முக்கிய குறிப்பு.. இது என்னுடைய முயற்சிதான் இந்த முயற்சியில் சிலரை கண்டுபிடிக்கமுடிந்துள்ளது.. எனவே யாராவது பெயர் விபரத்தினை தந்துவிட்டு சிலசமயம் அவர்களை கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டால் தயவு செய்து என்னை திட்டாதீர்கள்...

Link to comment
Share on other sites

இதுவரை என்னுடன் தொடர்பு கொண்டு விபரங்கள் தந்தவர்கள் வாருகிற சனிக்கிழைமை 6 ந்திகதி மாலை எனக்கு மீண்டு தொலைபேசிக்கு அழையுங்கள் எனக்கு கிடைத்த விபரங்களைத் தருகிறேன் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது வேறு உறவினர்கள் .நண்பர்கள் யாராவது தற்சமயம் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகமோ..அல்லது உறுதியாகவோ தெரிந்திருப்பின்.. அவர்கள் பற்றிய விபரங்களை தொடர்புகளை பெறுவதற்கு தற்சமயம் வவுனியாவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள் மூலம் பெற்றுத் தருவதற்கு என்னாலான சிறு முயற்சிகள் செய்து தரலாம்.உங்கள் உறவுகளின்.; பெயர் மற்றும் விபரங்களை யாழில் பகிரங்கமாக இடாமல்..எனக்கு தனிமடலில் அல்லது எனது தொ.பே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்..நன்றி.. எனது. தொ.பே.. இலக்கம்..0033 611149470

முக்கிய குறிப்பு.. இது என்னுடைய முயற்சிதான் இந்த முயற்சியில் சிலரை கண்டுபிடிக்கமுடிந்துள்ளது.. எனவே யாராவது பெயர் விபரத்தினை தந்துவிட்டு சிலசமயம் அவர்களை கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டால் தயவு செய்து என்னை திட்டாதீர்கள்...

காட்டிக்கொடுக்க மாட்டிங்களே?

இப்படி நிறையபேர் கிளம்பி இருப்பதாக தகவல் அதுதான் கேட்டேன்.

இப்படி உதவிசெய்வதாக கூறி புலம்பெயர்ந்தவர்களினதும்,அவ

Link to comment
Share on other sites

சாத்திரியார் கண்டு புடிச்சு தாறன் எண்டு சொல்லி போட்டு வம்பில மாட்டி விட்டுடாதையுங்கோ......... எங்கட சனங்களைப் போல பாவப்பட்ட சனங்கள்

இந்த உலகத்திலேயே இல்லை எண்டுதான் சொல்ல வேணும்

ஏனெண்டால் தங்கட சொந்த உறவகளில இருந்து சர்வதேசம் வரை கை விடப்பட்வர்களாகி

விட்டார்கள்........

Link to comment
Share on other sites

பிரசாந் மற்றும் தமிழ் மாறன் அவர்களிற்கு வெளிநாட்டில் உள்ள ஒருவர் தன்னுடைய உறவை காணாமல் தவிக்கும் நேரத்தில் என்னாலான உதவியை செய்யவே இப்படி ஒரு முயற்சியை எடுத்தேன்.. வவுனியா தடுப்பு மகாமில் இராணுவ பாதுகாப்பில் இருப்பவரை யாருக்கு நான் காட்டிக் கொடுப்பது..என்னவென்றுகாட்டிக

்கொடுப்பது.. அடுத்ததாய் நான் யார் எங்கு வசிக்கிறென் என்கிற விபரம் உட்பட எனது தொ.பே இலக்கத்துடன் பகிரங்கமாகவும் அதே நேரம் தொண்டு நிறுவனத்துடனும் வேலை செய்யும் நான் வெளிநாட்டில் முகமூடி போட்டுக்கொண்டு போய் கப்பம் வாங்கப்போகிறேனா??வாங்கத்தான் முடியுமா?? எந்தநாட்டில் இருந்து என்ன சிந்தனையில் எழுதுகிறீங்களொ தெரியாது.. எழுதத் தெரியும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுவதா??. எனக்கு இது வேண்டாத வேலை.. எனவே இதனை இடை நிறுத்திக் கொள்கிறேன்.. இதுவரை என்னிடம் விபரங்கள் தந்தவர்களின் உறவுகளின் விபரங்களை பெற்றுக் கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன் இனி யாரும் தங்கள் உறவுகள் பற்றிய விபரங்களைத்தேடி என்னுடன் தொடர்பு கொள்ளவேண்டாம் நன்றி..வணக்கம்..

Link to comment
Share on other sites

பிரசாந் மற்றும் தமிழ் மாறன் அவர்களிற்கு வெளிநாட்டில் உள்ள ஒருவர் தன்னுடைய உறவை காணாமல் தவிக்கும் நேரத்தில் என்னாலான உதவியை செய்யவே இப்படி ஒரு முயற்சியை எடுத்தேன்.. வவுனியா தடுப்பு மகாமில் இராணுவ பாதுகாப்பில் இருப்பவரை யாருக்கு நான் காட்டிக் கொடுப்பது..என்னவென்றுகாட்டிக

்கொடுப்பது.. அடுத்ததாய் நான் யார் எங்கு வசிக்கிறென் என்கிற விபரம் உட்பட எனது தொ.பே இலக்கத்துடன் பகிரங்கமாகவும் அதே நேரம் தொண்டு நிறுவனத்துடனும் வேலை செய்யும் நான் வெளிநாட்டில் முகமூடி போட்டுக்கொண்டு போய் கப்பம் வாங்கப்போகிறேனா??வாங்கத்தான் முடியுமா?? எந்தநாட்டில் இருந்து என்ன சிந்தனையில் எழுதுகிறீங்களொ தெரியாது.. எழுதத் தெரியும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுவதா??. எனக்கு இது வேண்டாத வேலை.. எனவே இதனை இடை நிறுத்திக் கொள்கிறேன்.. இதுவரை என்னிடம் விபரங்கள் தந்தவர்களின் உறவுகளின் விபரங்களை பெற்றுக் கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன் இனி யாரும் தங்கள் உறவுகள் பற்றிய விபரங்களைத்தேடி என்னுடன் தொடர்பு கொள்ளவேண்டாம் நன்றி..வணக்கம்..

என்ன சாத்து இது..... இவர்களின் ஆத்திரமூட்டும் முட்டாள்தனமான வாதங்களைப் பார்த்து இத்தகைய உதவிகளை உடனடியாக நிறுத்தி விடுவதா? கல்லடிகள் இன்னும் இன்னும் எம்மை உரமாக்க வேண்டுமே தவிர எம் செயல்களை தடுத்து நிறுத்தி விட வைக்க கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உங்களது நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளாது ஒரு சிலர் எழுதியதற்காக உங்கள் உதவியை நிறுத்தி விடாதீர்கள் .

எத்தனையோ ஆட்கள் தங்கள் உறவுகள் அங்கு இருக்கின்றார்களா , இறந்துவிட்டார்களா என்னும் ஏக்கத்தில் இருக்கின்றார்கள் .

அவர்களுக்காக ஆவது உங்கள் முயற்சியை தொடருங்கள் .

Link to comment
Share on other sites

சாத்திரியார் தொடருங்கள் உங்கள் பணியை. எத்தனையோ பேர் தமது உறவுகளை தேடி சித்த பிரமை பிடித்து திரிகிறார்கள். இத்தகைய உதவி பெரிதும் அவர்களுக்கு பெரிதும் உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரசாந் மற்றும் தமிழ் மாறன் அவர்களிற்கு வெளிநாட்டில் உள்ள ஒருவர் தன்னுடைய உறவை காணாமல் தவிக்கும் நேரத்தில் என்னாலான உதவியை செய்யவே இப்படி ஒரு முயற்சியை எடுத்தேன்.. வவுனியா தடுப்பு மகாமில் இராணுவ பாதுகாப்பில் இருப்பவரை யாருக்கு நான் காட்டிக் கொடுப்பது..என்னவென்றுகாட்டிக

்கொடுப்பது.. அடுத்ததாய் நான் யார் எங்கு வசிக்கிறென் என்கிற விபரம் உட்பட எனது தொ.பே இலக்கத்துடன் பகிரங்கமாகவும் அதே நேரம் தொண்டு நிறுவனத்துடனும் வேலை செய்யும் நான் வெளிநாட்டில் முகமூடி போட்டுக்கொண்டு போய் கப்பம் வாங்கப்போகிறேனா??வாங்கத்தான் முடியுமா?? எந்தநாட்டில் இருந்து என்ன சிந்தனையில் எழுதுகிறீங்களொ தெரியாது.. எழுதத் தெரியும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுவதா??. எனக்கு இது வேண்டாத வேலை.. எனவே இதனை இடை நிறுத்திக் கொள்கிறேன்.. இதுவரை என்னிடம் விபரங்கள் தந்தவர்களின் உறவுகளின் விபரங்களை பெற்றுக் கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன் இனி யாரும் தங்கள் உறவுகள் பற்றிய விபரங்களைத்தேடி என்னுடன் தொடர்பு கொள்ளவேண்டாம் நன்றி..வணக்கம்..

சாத்திரியார் அவர்களே உங்கள் பணியைத்தொடருங்கள் ஆனால் இது எல்லாருக்கும் வரும் சந்தேகம் மட்டுமே மற்றும் படி உங்கள் முயற்சியை தடுப்பதோ அல்லது உங்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதோ எனது நோக்கமல்ல? இப்படி நடப்பதற்கும் சாத்தியம் இருக்கு தானே.....

எந்த அடையாளமும் கொடுக்காமல் SIM card வாங்கலாம் தானே. அப்படி இருக்கும் போது இப்படியான செயற்பாடுகள் நடைபெறுவதற்கான சாத்தியங்களும் உண்டு என்பதால் சொன்னேனே தவிர உங்கள் செயற்பட்டை விமர்சிக்க அல்ல.

நான் கேட்டது தப்பா இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பணியைத்தொடருங்கள் :D

Link to comment
Share on other sites

அன்பு சாத்திரியாரே உங்களுக்கா இவ்வளவு கோவம் வந்தது....!!!!!

எம்மவர்கள் எல்லாவற்றையும் தொடங்குவார்கள் பின் அரை வாசியில் நிறுத்தி விடுவார்கள்

ஏன் காணாமலே போய் விடுவார்கள்....... அது தான் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது.....

வேறு ஒன்றும் இல்லை.............

நீங்கள் அதிகம் கோவப்படுகிறவர் போல தெரியுது.....

கோவத்தை கொஞ்சம் குறையுங்கோ.......உங்களிடம் உதவி கேட்டு வாறவை

அடிக்கடி கண்டு புடிச்சிட்டியளோ எண்டு பொன் போட்டு கேக்க நீங்கள் கோவத்தில

தாறுமாறாய் கதைக்க எல்லாம் பிழைச்சுப் போடும்.........!!!!!

நான் மன்னர் எழுதியது உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.......

நன்றியுடன்

தமிழ்மாறன்

Link to comment
Share on other sites

பிரசாந் மற்றும் தமிழ் மாறன் அவர்களிற்கு வெளிநாட்டில் உள்ள ஒருவர் தன்னுடைய உறவை காணாமல் தவிக்கும் நேரத்தில் என்னாலான உதவியை செய்யவே இப்படி ஒரு முயற்சியை எடுத்தேன்.. வவுனியா தடுப்பு மகாமில் இராணுவ பாதுகாப்பில் இருப்பவரை யாருக்கு நான் காட்டிக் கொடுப்பது..என்னவென்றுகாட்டிக

்கொடுப்பது.. அடுத்ததாய் நான் யார் எங்கு வசிக்கிறென் என்கிற விபரம் உட்பட எனது தொ.பே இலக்கத்துடன் பகிரங்கமாகவும் அதே நேரம் தொண்டு நிறுவனத்துடனும் வேலை செய்யும் நான் வெளிநாட்டில் முகமூடி போட்டுக்கொண்டு போய் கப்பம் வாங்கப்போகிறேனா??வாங்கத்தான் முடியுமா?? எந்தநாட்டில் இருந்து என்ன சிந்தனையில் எழுதுகிறீங்களொ தெரியாது.. எழுதத் தெரியும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுவதா??. எனக்கு இது வேண்டாத வேலை.. எனவே இதனை இடை நிறுத்திக் கொள்கிறேன்.. இதுவரை என்னிடம் விபரங்கள் தந்தவர்களின் உறவுகளின் விபரங்களை பெற்றுக் கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன் இனி யாரும் தங்கள் உறவுகள் பற்றிய விபரங்களைத்தேடி என்னுடன் தொடர்பு கொள்ளவேண்டாம் நன்றி..வணக்கம்..

ஐயோ சாத்திரி அண்ணா என்ன இப்படி சொல்லி விட்டிர்கள்.. நல்லது பண்ணும் போது சில தடைகள் வரதான் பண்ணும் அதுக்காக நீங்கள் இறங்கிய இந்த நல்ல காரியத்தில் இருந்து விலக வேண்டாம்....தொடர்ந்து பண்ணுங்கள் அண்ணா இவர்கள் சொன்ன கருத்தை வைத்து இதை நிறுத்தி விடாதிர்கள்.... :D:D:D

Link to comment
Share on other sites

ஓ கறுப்பி அக்கா லண்டனில அப்பிடியோ கேள்விப்பட்டனீங்கள்? நான் கேள்விப்பட்டது பணம் பந்தியிலே குணம் குப்பையிலே! எண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ கறுப்பி அக்கா லண்டனில அப்பிடியோ கேள்விப்பட்டனீங்கள்? நான் கேள்விப்பட்டது பணம் பந்தியிலே குணம் குப்பையிலே! எண்டு...

ஓஓஓஓஓஓஓஓ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரே உங்களுடைய இந்த சிறிய உதவி கூட பலபேருக்கு ஆறுதலாய் அமையும் எனவே உமது பனியைத்தொடருங்கள் சிலருடைய வேண்டாத கதைகளை காதில் வாங்கவேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ கறுப்பி அக்கா லண்டனில அப்பிடியோ கேள்விப்பட்டனீங்கள்? நான் கேள்விப்பட்டது பணம் பந்தியிலே குணம் குப்பையிலே! எண்டு...

குப்பையில தான் குண்டுமணி இருக்குமாமே!

Link to comment
Share on other sites

குப்பையிலதான் குண்டுமணி இருக்குமோ இல்லாட்டிக்கு குப்பையிலும் குண்டுமணி இருக்குமோ? கறுப்பி அக்காவுக்கு தமிழ் படிப்பிச்ச வாத்தியாருக்கு நல்ல அடிபோடவேணும்.

Link to comment
Share on other sites

உறவுகளைத்தேடுபவர்கள் அவர்களின் விபரங்களைத் தரும்பொழுது முக்கியமான விடயங்கள்..1) முழுப்பெயர்..2)அவர்களின் சொந்தஊர்....3) வயது...4)இறுதியா இடம்பெயர்ந்து இருந்த இடம்.. இவைகளை தெளிவாக தாருங்கள் .. ஏனெனில் நீங்கள் என்னை தொ.பேசியில் அழைக்கும் பொழுது நான் வேலையிடத்திலோ அல்லது வேறு ஏதாவது வேலைகளில் இருக்கும் பொழுது அவசரத்தில் எல்லாவற்றையும் கேட்டு எழுத மறந்து விடுகிறேன் எனவே நீங்கள் தயவு செய்து மேலே குறிப்பிட்ட விபரங்களை தந்தால்தான் உங்கள் உறவுகளை இலகுவாக தேடிக்கண்டு பிடிக்க உதவியாக் இருக்கும்.. நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.