Jump to content

We need to get at least 1 million or more votes for an independent Tamil Eelam


Recommended Posts

Dear friends,

Consider this message as the matter of urgent! We need to get at least 1 million or more votes for an independent Tamil Eelam do that, this can be presented to the world community,

please click below www.tamil.co.uk to cast your vote.

We've lost more than what we can imagine and these killings must stop NOW. We simply cannot or will not give up and turn our back on those who have been suffering in Tamil Eelam. Until our people can live with dignity and peace our fight will go on.

Bleeding hearts and suffering minds

WORK HARD ,STAY TOGETHER AND NEVER EVER GIVE UP!

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

இதையும் விடவில்லை

குத்தியாச்சு

Please cast your vote below

Tamils have the legitimate right to an independent Tamil Eelam

Yes (71%, 175,133 Votes)

No (29%, 71,694 Votes)

Total Voters: 246,827

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பு வேலை செய்யவில்லையே? யாராவது சரிபார்த்து சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் ..........எனக்கும் இப்படி போகமுடியாமல் இருந்தது ........அந்த அட்ரஸ் ஐ நீங்கள் டைப் செய்யுங்கள் போகலாம். இப்படி செய்து சற்று முன் தான் போனேன். பதிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க போய் குத்துங்க

க்ட்ட்ப்://ந்ந்ந்.ஜுட்கெஅன்ட்ஜுர்ய்.ஒர்

க்/

http://www.judgeandjury.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உள்ளே சென்று விட்டேன். பல தடவை குத்திக்கொண்டிருக்கிறேன். எத்தனை தடவை வேண்டுமானாலும் குத்தலாம் போல கிடக்கு. ஆகவே எல்லாருமாச் சேர்ந்து பெரிய குத்தாக் குத்துவம். தொடரட்டும் !!!!!!!

Link to comment
Share on other sites

ரகு உங்களுக்கு பக்க பலமா இருந்து நானும் குத்திக்கொண்டுதானுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சூராவளி, ஒருமாதிரி 71% இலிருந்து 72% இற்குத் தள்ளிக்கொண்டு வந்திட்டம். தொடர்ந்தும் குத்துங்கோ...குறைஞ்சது 80% ஆவது தாண்ட வேணும் .

Link to comment
Share on other sites

இன்னும் கொஞ்சத்தில சிங்களவங்கள் வந்திட்டாங்களெண்ட்டா நிண்டு பிடிக்கேலாது

இன்னும் தெரிந்த பலருக்கும் சொல்லி உத்தச்சொல்லவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் , ரெண்டு மூண்டு நாய் திரியுது போலத்தான் கிடக்கு? அங்காலப் பக்கத்தாலையும் கொஞ்சம் கொஞ்சமா கூடிக்கொண்டு வரூது.

Link to comment
Share on other sites

கனடா, மற்றும் லன்டன் பெடியல் நித்திரை போல கிடக்கு.

அவங்களும் ஒரு கை தந்தாத்தான் ஒரு கொஞ்சத்தூரம் எண்டாலும் போகலாம் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு 2000 வாக்கு அளித்தால் தால் 73%க்கு போகும்.( சிங்களவர்கள் மெல்ல மெல்ல தொடங்கி விட்டார்கள்)

Link to comment
Share on other sites

:lol::icon_mrgreen: என்னுடைய scripts 10000 தாண்டி ஓட்க்கொண்டிருக்கு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வோட்டு போட்டுட்டன்.

Tamils have the legitimate right to an independent Tamil Eelam

Yes (73%, 200,419 Votes)

No (27%, 74,850 Votes)

Total Voters: 275,269

Link to comment
Share on other sites

எல்லோரும் விரையுங்கள் சிங்களவங்கள் கிலம்பிட்டாங்கள்

நாங்கள் ஒரு வீத்தத்தால பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

Please cast your vote below

Tamils have the legitimate right to an independent Tamil Eelam

Yes (72%, 204,226 Votes)

No (28%, 77,531 Votes)

Total Voters: 281,757

Link to comment
Share on other sites

அவங்கள் முந்துறாங்கள்....

* Yes (72%, 204,469 Votes)

* No (28%, 77,697 Votes)

Total Voters: 282,166

ஐங்து 'ரப்'ஐ திறவுங்கள், ஒன்றொன்றாக குத்துங்கள்... பின் எல்லாதயும் 'ரீ லோட்' செய்யுங்கள்... நிறையக்குத்தவேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எங்களை விட உசாராய் குத்துறான் . :icon_mrgreen:

இதில் ஆவது நாம் வெல்ல வேண்டும் .

உங்களுக்கு குத்தி கை உழைந்தால் ....... மனைவி , பிள்ளைகளையும் மாறி மாறி குத்தச் சொல்லுங்கோ .

Tamils have the legitimate right to an independent Tamil Eelam

Yes (72%, 208,705 Votes)

No (28%, 79,732 Votes)

Total Voters: 288,437

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.