Jump to content

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்


Recommended Posts

புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் பதம்நதன் அவர்கள் நேற்று வழங்கிய செவ்வி

http://www.tamilnaatham.com/interviews20080213.html

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா அவர்களின் பதில்களில் இருந்து..

உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின 'றோ' உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன்.

இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர்.

எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம்.

இது சாதாரண குடும்ப - மனித - வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.

அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன்.

எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர்.

நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பிற்கு நியமித்திருக்க மாட்டார்.

இது எமது போராளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாடுகளுக்கு வந்து வசித்து வரும் போராளிகளுக்கும் தெரியும்.

எனவே எமது தலைவர் அப்படியொரு தவறை செய்ய மாட்டார்.

எனது தலைவர் கூறிய அவரது கனவான -

எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக்கொடுப்பதற்கு - எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்.

சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு.

திருமதி அன்ரன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருக்கின்றது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.

நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.

எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!

எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம்.

Link to comment
Share on other sites

நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.

எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!

எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம்.

:):D:icon_idea:

Link to comment
Share on other sites

உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின 'றோ' உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன்.

இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர்.

எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம்.

இது சாதாரண குடும்ப - மனித - வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.

அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன்.

எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர்.

நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பிற்கு நியமித்திருக்க மாட்டார்.

இது எமது போராளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாடுகளுக்கு வந்து வசித்து வரும் போராளிகளுக்கும் தெரியும்.

எனவே எமது தலைவர் அப்படியொரு தவறை செய்ய மாட்டார்.

எனது தலைவர் கூறிய அவரது கனவான -

எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக்கொடுப்பதற்கு - எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்.

சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு.

திருமதி அன்ரன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருக்கின்றது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.

நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.

எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!

எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம்.

நாங்கள் உண்மைகளை ஏற்று, தவறுகளை உணர்ந்து ........... எம் பணியை தொடர்வதே எமது தலைவனுக்கும், தளபதிகளுக்கும், போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்யும் அஞ்சலி.

Link to comment
Share on other sites

நாங்கள் உண்மைகளை ஏற்று, தவறுகளை உணர்ந்து ........... எம் பணியை தொடர்வதே எமது தலைவனுக்கும், தளபதிகளுக்கும், போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்யும் அஞ்சலி.

நாங்கள் விட்ட தவறு சிங்களமக்களுடன் மோதாமல் சும்மா இராணுவத்துடன் மோதியதுதான். சிங்களவன் புலிகளுடன் மோதவில்லை மாறாக தமிழ் மக்களை அடித்து கொன்றான் போரில் வெற்றி பெற்று விட்டான், கடைசியாய் நாங்கள் கேட்ட பெயர் பயங்கரவாதிகள், உலகெல்லாம் தடை.

இனி இந்த தவறை திருத்தி மீண்டும் வர நாள் எடுக்கும். அனைவரும் ஒத்துழைப்போம்

Link to comment
Share on other sites

நாங்கள் விட்ட தவறு சிங்களமக்களுடன் மோதாமல் சும்மா இராணுவத்துடன் மோதியதுதான். சிங்களவன் புலிகளுடன் மோதவில்லை மாறாக தமிழ் மக்களை அடித்து கொன்றான் போரில் வெற்றி பெற்று விட்டான், கடைசியாய் நாங்கள் கேட்ட பெயர் பயங்கரவாதிகள், உலகெல்லாம் தடை.

இனி இந்த தவறை திருத்தி மீண்டும் வர நாள் எடுக்கும். அனைவரும் ஒத்துழைப்போம்

உங்கள் ஆத்திரம் புரிகிறது அனால்...

சிங்கள மக்களை அழிப்பது தலைவரின் குறிக்கோளாக இருக்கவில்லையே... கேணல் ரூபன் (அண்ணாவின்) கடிதத்தில் அவர் தெளிவாக்கி இருக்கிறார்.

".....எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்..."

சிங்களவனின் வெற்றி நிரந்தமில்லை...

"நாங்கள் கேட்ட பெயர் பயங்கரவாதிகள்" இந்த தடையைப் போக்குவதற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் தான் அஹிம்சை முறையில் போராடவேண்டும். ஆரம்ப காலங்களில் ஆர்ப்பாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் நாம் ஏந்திய தமிழரின் தேசிய கொடியை பறித்துக் கொண்டு இருந்த காவல் அதிகாரிகள் பிரித்தானியா பெண் மரியா செய்த கவனீர்ப்பின் பயனாக தமிழர்கள் பிடிப்பது புலிக்கொடி இல்லை... அது தமிழரின் தேசியக்கொடி தான், அதை அரசாங்கம் தடை செய்யவில்லை என்றும் காவல் அதிகாரிகளே ஒப்புக்கொண்டு எம் தேசியக் கொடியைப்பிடிக்க அனுமதித்துள்ளார்கள். (புலத்தில் நடக்கும் போராட்டத்தில் இதுவும் ஒரு முக்கிய படியாகும் என்பதில் ஐயமில்லை)

வெள்ளையர் தான் எம் சுதந்திரத்தை சிங்களவனின் கையில் கொடுத்தார்கள், அதனால் தான் இவ்வளவு அவலங்களை தமிழ் மக்களாகிய நாம் சந்திக்கிறோம். வெள்ளையர்க்கு ஒவ்வொன்றாக ஆதாரங்களோடு புரியவைத்து அவர்கள் மூலம் வதை முகாம்களில் உள்ள அப்பாவி மக்களை காலம் கடந்துபோக முன்பு விடுவிக்கவும், எம்மினத்திற்க்கு விடுதலையை புலத்தில் உள்ளவர்கள் பெற்றுக்கொடுக்க முடியும். ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடத்தில் 30 பேர் நிண்டு கொண்டு அதில் 10 பேர் குரல் கொடுக்க 15 பேர் சுவரில் இருந்து ஊர் கதை கதைப்பதால் இது எதுவும் செய்ய முடியாது. ஈழப் போரில் எத்தனை அப்பாவி மக்களை, போராளிகளை, அனுபவமுள்ள தளபதிகளை நாம் இழந்து நிற்கிறோம்? இனியாவது அங்குள்ள மக்களை விடுவிக்கவும், காலம் எமக்களித்த கடமையை செய்து முடிக்கவும் ஒன்றிணைவோம்.

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-

Link to comment
Share on other sites

உங்கள் ஆத்திரம் புரிகிறது அனால்...

சிங்கள மக்களை அழிப்பது தலைவரின் குறிக்கோளாக இருக்கவில்லையே... கேணல் ரூபன் (அண்ணாவின்) கடிதத்தில் அவர் தெளிவாக்கி இருக்கிறார்.

".....எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்..."

சிங்களவனின் வெற்றி நிரந்தமில்லை...

"நாங்கள் கேட்ட பெயர் பயங்கரவாதிகள்" இந்த தடையைப் போக்குவதற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் தான் அஹிம்சை முறையில் போராடவேண்டும். ஆரம்ப காலங்களில் ஆர்ப்பாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் நாம் ஏந்திய தமிழரின் தேசிய கொடியை பறித்துக் கொண்டு இருந்த காவல் அதிகாரிகள் பிரித்தானியா பெண் மரியா செய்த கவனீர்ப்பின் பயனாக தமிழர்கள் பிடிப்பது புலிக்கொடி இல்லை... அது தமிழரின் தேசியக்கொடி தான், அதை அரசாங்கம் தடை செய்யவில்லை என்றும் காவல் அதிகாரிகளே ஒப்புக்கொண்டு எம் தேசியக் கொடியைப்பிடிக்க அனுமதித்துள்ளார்கள். (புலத்தில் நடக்கும் போராட்டத்தில் இதுவும் ஒரு முக்கிய படியாகும் என்பதில் ஐயமில்லை)

வெள்ளையர் தான் எம் சுதந்திரத்தை சிங்களவனின் கையில் கொடுத்தார்கள், அதனால் தான் இவ்வளவு அவலங்களை தமிழ் மக்களாகிய நாம் சந்திக்கிறோம். வெள்ளையர்க்கு ஒவ்வொன்றாக ஆதாரங்களோடு புரியவைத்து அவர்கள் மூலம் வதை முகாம்களில் உள்ள அப்பாவி மக்களை காலம் கடந்துபோக முன்பு விடுவிக்கவும், எம்மினத்திற்க்கு விடுதலையை புலத்தில் உள்ளவர்கள் பெற்றுக்கொடுக்க முடியும். ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடத்தில் 30 பேர் நிண்டு கொண்டு அதில் 10 பேர் குரல் கொடுக்க 15 பேர் சுவரில் இருந்து ஊர் கதை கதைப்பதால் இது எதுவும் செய்ய முடியாது. ஈழப் போரில் எத்தனை அப்பாவி மக்களை, போராளிகளை, அனுபவமுள்ள தளபதிகளை நாம் இழந்து நிற்கிறோம்? இனியாவது அங்குள்ள மக்களை விடுவிக்கவும், காலம் எமக்களித்த கடமையை செய்து முடிக்கவும் ஒன்றிணைவோம்.

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-

இது ஒன்றும் ஆத்திரத்தில் எழுதவில்லை. உண்மையாக அப்படிதான் இருந்திருக்க வேண்டும். இப்ப கடைசியாய் என்ன கண்டோம் எல்லாம் இழந்து தலைவனயும் காணாமல் தேடுகிறோம்.

அவன் வெற்றி கொண்டாடி எங்களை அவமதிக்கிறான்.

சும்மா இருந்த ஆனந்த சங்கரியே தமிழ்தேசியகூட்டமைப்பை பேசுகிறான். அரசியலை விட்டு அவை போகவேனுமாம். இருக்கிறவன் இருந்திருந்தா இப்படி எல்லாம் பேசுவானா?

என்ன பொறுத்த மட்டில் தவறு என்றால் இது ஒன்றாக தான் இருக்கும்

Link to comment
Share on other sites

இது ஒன்றும் ஆத்திரத்தில் எழுதவில்லை. உண்மையாக அப்படிதான் இருந்திருக்க வேண்டும். இப்ப கடைசியாய் என்ன கண்டோம் எல்லாம் இழந்து தலைவனயும் காணாமல் தேடுகிறோம்.

அவன் வெற்றி கொண்டாடி எங்களை அவமதிக்கிறான்.

சும்மா இருந்த ஆனந்த சங்கரியே தமிழ்தேசியகூட்டமைப்பை பேசுகிறான். அரசியலை விட்டு அவை போகவேனுமாம். இருக்கிறவன் இருந்திருந்தா இப்படி எல்லாம் பேசுவானா?

என்ன பொறுத்த மட்டில் தவறு என்றால் இது ஒன்றாக தான் இருக்கும்

புலிகள் இல்லக் காட்டில் குள்ள நரிகளுக்குக் கொண்டாட்டம்...

விடுதலை இயக்கம், சிங்கள மக்களைக் பாடுகொலைகள் செய்திருந்தால் தடைசெய்யப் பட்ட எமியக்கத்தை தடையில் இருந்து விடுவித்து இருப்பார்களா? இல்லை, இனிமேல் சிங்களவரைக் கொல்வதால் தடையை எடுப்பார்களா?? ஆயுதம் ஏந்தி போராடினார்கள் எம் போராளிகள்... சர்வதேசம் எமக்குத் தந்த பரிசு பயங்கரவாதிகள்...

இனி ஆயுதத்தை மவுனித்து, போராட நிர்பந்திக்கப் பட்டுள்ளோம். அதையாவது புலம் பெயர்ந்த்து வாழும் மக்களாகிய நாம் ஒற்றுமையாகச் செய்ய முன்வரவேண்டும். சிங்களவன் தன்னால் தனித்து நின்று புலிகளை அளிக்கமுடியாது என்று தெரிந்தது தானே சர்வதேசத்தின் உதவியை பெற்றான்... அதே போல் புலத்தில் உள்ள நாம் நாமிருக்கும் நாடுகளுக்குரிய அரசின் உதவியைப் பெறுவோம்...

தலைவரைத் தொலைத்தோம் என்று ஏன் திரும்பத் திரும்பச் சொல்லியே காலத்தை வீனாக்கிறோம்? தலைவரில் நம்பிக்கை வைத்து செயல் படுவோம். இழந்த உயிர்களை யாராலும் நிவர்த்தி செய்யமுடியாது தான்... சுதந்திரத் தாகத்துடன் உயிர் நீத்த அவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடியது 'தமிழீழம்' ஒன்றுதான்...

காலம் கைகூடும் போது இழந்த்த மண்ணையும், சுதந்திரத்தையும் திரும்பப் பெறுவோம். தலைவரைக் காணும் நாள் வரும்! இது எனது நம்பிக்கை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் அனைவருக்கும் சொல்ல முடியும். தலைவர் இருக்கின்றாரா, இல்லையா.. யாருக்கு துரோகிப்பட்டம் சூட்டலாம்.. என்ற ஆராட்சிகளை இத்தோடு நிறுத்தி விடுங்கள். தலைவர் இருக்கின்றார் என்று நம்புகின்றவர்கள் நம்புங்கள். இல்லை என்போர் அஞ்சலி செய்யுங்கள்.

உண்மையில் எமக்குள்ள பிரச்சனை என்னவெனில் தமிழீழப் போராட்டம் இத்தோடு முடிந்து விட்டதா?? அல்லது அதை எப்படித் தொடர்வது என்பது தான்.

இதற்கான பதிலை எவரிடமிருந்தும் பெற முடியவில்லை... தமிழீழத்திற்கான போராட்டம் என்னவென்று எனித் தொடர முடியும்.

சிங்கள அரசு ஒன்றிணைந்த இலங்கை என்ற பார்வையில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டது. விடுதலைப்புலிகளின் எந்த அடையாளத்தையும் இலங்கையில் அது கொண்டிருக்க விரும்பவில்லை என்பதோடு, அது சார்பான எந்த விடயத்தையும் அது ஏற்க விரும்பவில்லை என்பதைத் தான் வணங்கா மண் கப்பலைத் திருப்பி அனுப்பியதில் இருந்து புலனாகின்றது. அத்தோடு அரசியல் பலமாகக் கூடப் புலிகளை அது ஏற்க மறுக்கின்றது.

உண்மையில் சொல்லப் போனால், இந்தக் காலப்பகுதியில் வன்னியில் உள்ள புலிகளின் நினைவாலயங்கள், தொடக்கம், மாவீரர் மனை என்று அனைத்து அடையாளங்களையும் அது அழித்துக் கொண்டிருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். செய்திகள் வரும் வரை நாம் அது பற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அது பற்றிய செய்திகள் எனி வரும் காலங்களில் வரப் போவதில்லை.

எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா அரசு எவ்வித அதிகாரத்தையும் தமிழ் மக்களுக்குத் தரப் போவதில்லை என்பதோடு, குடியேற்றங்கள், என்ற போர்வையில் வன்னி தொடக்கம், அனைத்து நிலங்களிலும் கலப்பு இன முறையை உருவாக்கப் போகின்றது. எதிர்வரும் காலங்களில் எந்த இனமும் தனியாக வாழ்கின்ற நிலையை அது விட்டு வைக்காத நிலையாக மாறப் போகின்றது.

உண்மையில் இந்த வேதனையான விடயங்களுக்கு அப்பால், என்ன செய்வது என்பதற்கு எவ்விதமான சந்தர்ப்பங்களும் எம்மிடம் இல்லை. அது பற்றி நாம் கவலைப்படவுமில்லை... தலைவர் இருக்கின்றார் என்று எப்படி எல்லாப் பாரத்தையும் அவர் தலையில் சுமக்க வைத்து, நாம் இவ்வளவு காலமும் தப்பி எமது போராட்டத்தைத் தோற்கடிக்க ஏதுவாக இருந்தோமோ, அந்த நிலையில் இப்போதாவது அந்தப் பொறுப்புக்களைச் சுமக்கத் தயாராகக் கூட நாம் யாருமே இல்லை.

எனி வரும் காலஙகளில் தமிழீழம் தேவையா? அது சாத்தியமாகின்ற விடயமா என்பதற்கான பதில் என்ன?

என்னுடைய முடிவு என்னவெனில், தமிழர் அனுபவித்த வேதனைகளையும், இழப்புக்களையும சிங்கள தேசம் அனுபவிக்காத வரை தமிழீழம் என்பது சாத்தியமற்றது. அல்லால், 2000ம் வருடங்கள் போராடிக் களைத்தே விட்டோம். எனி வரும் காலங்களில் சிங்களம் பேசுகின்ற இனமாக யாரும் இல்லாது போகும் வரை எமக்கான விடுதலை சாத்தியமில்லை

இப்படியே நாங்கள் சும்மா கதைத்துக் கொண்டிருந்தோம் என்றால், விடுதலைப்புலிகள் என்ற ஒரு அமைப்பை மையமாக வைத்துக்கட்டப்பட்ட அனைத்து தமிழர் அடையாளங்களும் சிதையப் போகின்றது. புலத்தில் உள்ள அடுத்த தலைமுறை அங்குள்ள மொழி படித்து அழியப் போகின்றது. ஈழத்தில் வாழ்பவன் சிங்களம் படித்தே அழிந்து போவான்.

Link to comment
Share on other sites

என்னுடைய முடிவு என்னவெனில், தமிழர் அனுபவித்த வேதனைகளையும், இழப்புக்களையும சிங்கள தேசம் அனுபவிக்காத வரை தமிழீழம் என்பது சாத்தியமற்றது. அல்லால், 2000ம் வருடங்கள் போராடிக் களைத்தே விட்டோம். எனி வரும் காலங்களில் சிங்களம் பேசுகின்ற இனமாக யாரும் இல்லாது போகும் வரை எமக்கான விடுதலை சாத்தியமில்லை

அப்ப நாங்களும் இன அழிப்பு செய்யவேண்டும் என்கிறீர்களா தூயவன்? அது சரியானதா? ஏற்கனவே முஸ்லிம் மக்களை ஊர்விட்டுத்துரத்தியது தவறு என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதே. அதன் பிறகும் இப்படியான காரியங்கள் செய்வது சரியாகுமா?

முதலில் நாம் செய்யவேண்டியது - முகாம்களில் உள்ள மக்களை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவேண்டும். அதற்காக ஒன்றுபட்டு பாடுபடுவோம். அவர்கள் அனுபவித்த வேதனகள் தொடரக்கூடாது.

எமது இனவிடுதலைக்கான போராட்டத்துக்கு ஒரு சிறிய கால அவகாசம் தேவை. மீண்டும் அனவரையும் ஒரு தலைமையின் கீழ் கொண்டுவந்து ஒரு போராட்டத்தை தொடர வேண்டும். ஆயுதப்போரட்டமா அல்லது வேறு என்னவா என்று அறிந்தவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை மீள நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒப்புக் கொள்கின்றீர்களோ இல்லையோ எமது விடுதலைப் போராட்டத்தை உலகமும், சிங்கள தேசமும் நசுக்கி விட்டது. எனிவரும் காலங்களில் அது ஆரம்பத்தில் இருந்து தான் உதித்து வர வேண்டிய துப்பாக்கிய நிலையில் உள்ளது.

இந்த இனவழிப்பு என்பதைச் சிங்கள அரசு செய்து தான் தமிழரைத் தோற்கடித்தது. புலிகளின் பகுதியில் வசித்த மக்களைக் கண்டபடி கொன்று குவிக்கின்றபோது, புலிகள் தங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் மக்களையும் பாதுகாக்க பலத்தை விரயம் செய்ய வேண்டிய நிலைக்கு வர வேண்டி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அம் மக்களைக் காக்க உலகும் முன்வரவில்லை... நாங்களும் கை கொடுக்கவில்லை.

கடைசிக் காலத்தில் மக்கள் புண்ணாக்குச் சாப்பிடும் போது எல்லாம், எங்களால் ஆதிகபட்சமாக ஆர்ப்பாட்டம் தானே செய்ய முடியும் என்று காலத்தை வீணாக்கினோம். அந்த அறியாமை தான் இன்றைக்குத் தலைவர் இழப்பை ஏற்க மறுக்கின்றது. தேச விடுதலைப் போரட்டத்தை தோள் கொடுக்கவும் தயங்குகின்றது. தலைவர் தலையில் எல்லாப் பொறுப்பையும் போட்டு விட்டு நாம் சும்மா இருக்கலாம் என்பதற்காகவே தலைவரைத் தேடுகின்றோமே தவிர, உண்மையான பற்றை நாங்கள் கொண்டிருந்தால் அவருக்கு எச் சவால்களுக்கு மத்தியில் நின்று தோள் கொடுத்திருப்போம்.

கிட்டத்தட்ட ஒண்டரை லட்சம் அளவில் மக்களை இழந்து விட்டு நல்லவர் வேடம் போட வேண்டிய தேவையில்லை. ஆயுதப் போராட்டம் என்பதில் நல்லவர் மாதிரி நாங்கள் இருந்தால் எதுவே கிடைக்காது என்பதைத் தான் கடந்த 32 வருடப் போராட்டக் களம் எமக்குப் பதிலாகத் தந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடயத்தை மீள நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒப்புக் கொள்கின்றீர்களோ இல்லையோ எமது விடுதலைப் போராட்டத்தை உலகமும், சிங்கள தேசமும் நசுக்கி விட்டது. எனிவரும் காலங்களில் அது ஆரம்பத்தில் இருந்து தான் உதித்து வர வேண்டிய துப்பாக்கிய நிலையில் உள்ளது.

இந்த இனவழிப்பு என்பதைச் சிங்கள அரசு செய்து தான் தமிழரைத் தோற்கடித்தது. புலிகளின் பகுதியில் வசித்த மக்களைக் கண்டபடி கொன்று குவிக்கின்றபோது, புலிகள் தங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் மக்களையும் பாதுகாக்க பலத்தை விரயம் செய்ய வேண்டிய நிலைக்கு வர வேண்டி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அம் மக்களைக் காக்க உலகும் முன்வரவில்லை... நாங்களும் கை கொடுக்கவில்லை.

கடைசிக் காலத்தில் மக்கள் புண்ணாக்குச் சாப்பிடும் போது எல்லாம், எங்களால் ஆதிகபட்சமாக ஆர்ப்பாட்டம் தானே செய்ய முடியும் என்று காலத்தை வீணாக்கினோம். அந்த அறியாமை தான் இன்றைக்குத் தலைவர் இழப்பை ஏற்க மறுக்கின்றது. தேச விடுதலைப் போரட்டத்தை தோள் கொடுக்கவும் தயங்குகின்றது. தலைவர் தலையில் எல்லாப் பொறுப்பையும் போட்டு விட்டு நாம் சும்மா இருக்கலாம் என்பதற்காகவே தலைவரைத் தேடுகின்றோமே தவிர, உண்மையான பற்றை நாங்கள் கொண்டிருந்தால் அவருக்கு எச் சவால்களுக்கு மத்தியில் நின்று தோள் கொடுத்திருப்போம்.

கிட்டத்தட்ட ஒண்டரை லட்சம் அளவில் மக்களை இழந்து விட்டு நல்லவர் வேடம் போட வேண்டிய தேவையில்லை. ஆயுதப் போராட்டம் என்பதில் நல்லவர் மாதிரி நாங்கள் இருந்தால் எதுவே கிடைக்காது என்பதைத் தான் கடந்த 32 வருடப் போராட்டக் களம் எமக்குப் பதிலாகத் தந்திருக்கின்றது.

அண்ணா , உங்கள் கருத்தில் முதல் மூன்று பந்தியையும் ஏற்று கொள்கிறேன்..

ஆனால் கடைசியில், சிங்களவனை அவனை போலவே காடை தனமாய் இனவழிப்பு செய்கிறேதேன்றால் - அதை நாங்கள் அரசியல்வாதிகளின் மட்டத்திலேயே நடத்த வேண்டும். அப்பாவி தமிழ் சனத்தை கொன்று குவித்து சிங்களவன் மிருகம் ஆனான் - அதே போல் ஒரு மனநிலை, மிருகத்தனத்திடம் நாங்கள் எங்கள் மனித தனத்தை தோற்க விடக்கூடாது... அதற்கு காரணம் நல்லவன் என்று பெயர் வாங்குவதற்கு அல்ல, தமிழனை சிங்களவன் ஆக்க கூடாது என்பது தான்.

ஆனால் சிங்கள தேசியவாதம் பிடித்த அரசியல்வாதிகளை ..........!! -அதை சொல்லிட்டு செய்ய கூடாது, செய்திட்டும் சொல்ல கூடாது... செய்திட்டு பறையாம ....!!!

அதற்கு மேல்... Eas சொன்ன கருத்துக்கள் ஏற்று கொள்ள கூடியதே -

"முதலில் நாம் செய்யவேண்டியது - முகாம்களில் உள்ள மக்களை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவேண்டும். அதற்காக ஒன்றுபட்டு பாடுபடுவோம். அவர்கள் அனுபவித்த வேதனகள் தொடரக்கூடாது.

எமது இனவிடுதலைக்கான போராட்டத்துக்கு ஒரு சிறிய கால அவகாசம் தேவை. மீண்டும் அனவரையும் ஒரு தலைமையின் கீழ் கொண்டுவந்து ஒரு போராட்டத்தை தொடர வேண்டும். ஆயுதப்போரட்டமா அல்லது வேறு என்னவா என்று அறிந்தவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும்."

Link to comment
Share on other sites

ஆயுதப்போரட்டமா அல்லது வேறு என்னவா என்று அறிந்தவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும்."

ஆயுத போராட்ட..........................மா?????????எங்க களத்திலயோ? கணனியிலயோ?

களத்தில் என்றால் விவாதம் தேவயில்லை .கணனி என்றால் விவாதம் வையுங்கோ

Link to comment
Share on other sites

ஆயுதமோ அரசியலோ அங்கு வாழும் எம்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு பெற்று கொடுக்கும் வரை நாங்கள் புலம் பெயர் தமிழர் ஓயக்கூடாது.நாங்கள் தான் சிறிலாங்காவை நெருக்கடிக்குள் கொண்டு வரலாம்

மாநிலமோ ,சுயாட்சியோ ஏதாவது ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை சிங்களத்திற்கு எதிராக நாங்கள் இங்கு இயங்க வேண்டும்.

நாங்களூம் சிங்கள அரசை ஏற்று கொண்டால் அவன் எந்த தீர்வும் தராமல் எங்களை வெற்றி பெற்று அடிமைகள் ஆக்கி விடுவான்.

விடுதலையின் பாதி வலுவை தாங்கியவர்கள் நாங்கள். பாதி வலு அங்கு அடக்கப்பட்டு விட்டது.

இங்கு எங்களை ஒருவரும் அடக்கவில்லை. நாங்களாக அடங்காமல் தொடர்ந்து எங்கள் நடவடிக்கைகளை முன் எடுத்து அம்மக்களுக்கு ஒரு தீர்வு பெற்று கொடுப்போம்.

Link to comment
Share on other sites

ஆயுதமோ அரசியலோ அங்கு வாழும் எம்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு பெற்று கொடுக்கும் வரை நாங்கள் புலம் பெயர் தமிழர் ஓயக்கூடாது.நாங்கள் தான் சிறிலாங்காவை நெருக்கடிக்குள் கொண்டு வரலாம்

மாநிலமோ ,சுயாட்சியோ ஏதாவது ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை சிங்களத்திற்கு எதிராக நாங்கள் இங்கு இயங்க வேண்டும்.

நாங்களூம் சிங்கள அரசை ஏற்று கொண்டால் அவன் எந்த தீர்வும் தராமல் எங்களை வெற்றி பெற்று அடிமைகள் ஆக்கி விடுவான்.

விடுதலையின் பாதி வலுவை தாங்கியவர்கள் நாங்கள். பாதி வலு அங்கு அடக்கப்பட்டு விட்டது.

இங்கு எங்களை ஒருவரும் அடக்கவில்லை. நாங்களாக அடங்காமல் தொடர்ந்து எங்கள் நடவடிக்கைகளை முன் எடுத்து அம்மக்களுக்கு ஒரு தீர்வு பெற்று கொடுப்போம்.

Link to comment
Share on other sites

நேசன், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை!! ஆனால் நாங்களே எங்கள் பேரம் பேசும் ஆற்றலை இழந்தோம் என்ன அழித்தோம்!!! ...... இனியும் ஆயுத போராட்ட கனவுலகில் இருந்து விடுபட்டு எம்மால் செய்யக்கூடியவற்றை செய்ய முற்பட வேண்டும்!!!

1948இல் இருந்து தமிழன் கொல்லப்படுகிறான்!!!!! எம்மால் ஆன மட்டும் உலக வீதிகளில் ஓலமிட்டோம்!! ஆனால் தமிழின படுகொலைகளுக்கு காரணமாக ஒரு சிங்களவனையாவது யுத்தக்குற்றவாளி ஆக்கினோமா??? அல்லது சர்வதேச குற்றவாளிக்கூண்டில் ஏற்றினோமா?????

ஆனால் இது எம்மால் முடியும். எம் பணங்கள் இதற்கு வழி சமைக்கும்!! ஒருவேளை இதே எமது மக்களின் விடிவிற்கு வழி சமைக்கும்!!!

நாங்கள் தலையில் இருந்து அடி வரை அழிந்து விட்டோம் என்ற உண்மைகளை ஏற்று, இல்லை இருக்கிறார்கள் என்றாலும் ஒன்றையும் இனி செய்ய முடியாது! என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 10 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம்களில் வாழ்க்கை இருண்டதாகி எழுதக்கூட மனமற்று இருந்தோம் இவ்வளவுகாலத்துக்கு பிறகு தேடி இணைத்த கிருபனுக்கும் நிர்வாகத்துக்கும் நன்றிகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.