Jump to content

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்


Recommended Posts

***

இன்று தலைவரின் பெற்றோர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருப்பதாக அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் தமிழினியையும் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வல்வை சாகரா அக்காவின் பதிலில் சொன்னது போல, எமக்கிருக்கும் வரலாற்றுக் கடமையில் இருந்து எம்மை விலக்கி வைக்கவே திடீர் படையணி, திடீர் புலனாய்வு பிரிவெல்லாம் முளைத்தெழும்புகின்றன.

சாத்திரியின் கருத்துடன் 100% உடன்படுகின்றேன் என்று சொன்னதை கூட மோகன் நீக்கிவிட்டார். வாழ்க தமிழ் தேசிய தொண்டு..... இப்படியான நேரத்தில் கூட குறும் தேசிய பார்வை கொண்டு இருப்பவர்களை என்ன என்று சொல்வது

அப்ப அந்த 3லட்சம் பேரையும் சாக விடலாமா வசி ?

மோகனின் கத்தி உண்மைகள் சுடுகிறது என்பதை உரைக்கின்றன.

நிழலியின் கருத்திலிருந்து பல நீக்கம். மோகன் இன்னும் வெட்டிக்கொண்டு இருங்கோ விடிவு வரும்.

தவறுகளை இதுவரை யாரும் தட்டிக் கேட்காததன் பலனை முழுத்தமிழினமும் அனுபவிக்கிறது. சிலரைத் திருப்திப்படுத்த பலரது உண்மையான கருத்துக்களை வெட்டுங்கோ.

இதை எல்லாம் பார்க்கும் போது, வீணாக தமிழ் தேசியத்திற்காக மினக்கெடுவதை விட சும்ம இருக்கலலம் போல் இருக்கு

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply

எல்லாம் பிழைப்பு வாதம்...

பிழைப்புவாதம் சோர்வாதமாவதில் பலருக்குக் கவலை. உடல் நோக உழைக்கும் கள்ளத்தில் இப்படி வெட்டும் கத்தியும்....இதுதான் தமிழ்த்தேசியத்தொண்டு. வாழ்க தேசியத்தொண்டு,தொண்டர்கள்.

Link to comment
Share on other sites

மோகனின் கத்தி உண்மைகள் சுடுகிறது என்பதை உரைக்கின்றன.

மோகன் இன்னும் வெட்டிக்கொண்டு இருங்கோ விடிவு வரும்.

தவறுகளை இதுவரை யாரும் தட்டிக் கேட்காததன் பலனை முழுத்தமிழினமும் அனுபவிக்கிறது. சிலரைத் திருப்திப்படுத்த பலரது உண்மையான கருத்துக்களை வெட்டுங்கோ.

உண்மை தான் அக்கா

Link to comment
Share on other sites

அப்ப அந்த 3லட்சம் பேரையும் சாக விடலாமா வசி ?

சாந்தி அக்கா வார்த்தைகளால் கொல்ல வேண்டாம்... :wub:

இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே சொறிலங்கா பெற்ற வெற்றி அதன் எக்களிப்பு...

ஐநாவுக்கும் ஒபாமாவுக்கும் ஐரோப்பிய தலைவர்களுக்கும் கடிதங்கள் அறிக்கைகள் அனுப்பித் தள்ளினோம்..

சீனா முதல் கியூபா வரை. மற்றய நாடுகளுக்கு எங்கள் போராட்டத்தை எடுத்துச் சொல்ல யாரும் ஏன் அறிவுறுத்தவில்லை.

அரசியல் அறிவுள்ள பெரியவர்கள் யாராவது விளக்குங்கள்.

நாங்கள் என்னதான் தலைகீழாக நடந்து காட்டினாலும் சிங்கள அரசு தான் நினைத்ததையே செய்யும். செய்து கொண்டிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ...... நீங்கள் ஏதோ கம்பராயணம் , ராமாயணம் மாதிரி எழுதி , இராவணன் வெட்டு விழுந்து போச்சோ ....

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா நீங்கள் சொன்னது என்னை யோசிக்க வைத்துவிட்டது!!!

இனி எந்த ஆர்பாட்டத்துக்கோ பேரணிக்கோ நிகழ்வுகளுக்கோ செல்லாமல் விடுவது நல்லது என தோன்றுகிறது!

அங்கு உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வாவது கிடைக்கும்!

தமிழ்சிறி இனி என்னுடைய முடிவையே நீங்களும் எடுப்பது நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி உங்களிடம் எனது கேள்வி எதை வைத்து தலைவர் இறந்தார் என உறுதியாக சொல்கிறீர்கள்? பத்மநாதன் சொன்னதை தவிர உங்களிடம் வேறு ஆதாரம் உண்டா? தலைவர் இருக்குறார் என நான் உட்பட பலர் நினைக்கிறோம் அதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை ஆனால் நீங்கள் உட்பட தலைவர் இறந்து விட்டார் என சொல்பவர்கள் அவர் இறந்து விட்டதுக்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? உங்கள் கருத்தின் படி தலைவர் இறந்திருந்தால் கேபி சனல்4 வழங்கிய முதல் பேட்டியில் அதை ஏன் மறுத்திருந்தார்? தலைவர் எப்படி செத்தார்? மாற்று கருத்துகாரர் சொல்வதை போல சரணடைய போய் தலையில் சுடப்பட்டு இறந்தாரா? தலைவர் 30 வருடத்திற்கு மேலாய் சர்வதேசத்தையே விரல் விட்டு ஆட்டியவர் அவர் இறந்தது சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆனால் ஏன் அவரது பிரேதத்தை கொழும்பிற்கு கொண்டு வந்து மக்களுக்கு காட்டாமல் அவசரமாய் எரித்தார்கள்?

தலைவர் இருக்குறாரோ இல்லையோ புலத்தில் எங்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் அதற்காக தலைவர் இறந்திருக்க வேண்டும் என இல்லை அரசியல் நலன்களுக்காக மறைந்திருந்தாலும் நாங்கள் எமது பணியை தொடர்ந்து செய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி சொல்வது ஏற்புடைய கருத்து. ஆம்.. தலைவர் இல்லையென்பதை தலைவரே சொல்லும் வரை.. வீண் வதந்திகளை புறக்கணிப்போம். தொடர்ந்தும் பணிகளைச் செய்வோம்.

Link to comment
Share on other sites

தலைவர் இருக்கிறார் என்பவர்களிட்டை சில கேள்விகள்...

  1. தமிழரின் இண்றைய நிலை என்னவாக இருக்கிறது..??
  2. இன்னும் ஒரு போரை எதிர்கொள்ள தாயக மக்களுக்கு திரணி இருக்கிறதா..?
  3. எப்படியான தீர்வு கிட்ட வளி இருக்கிறது..??
  4. எந்த வளிகளில் தீர்வை எடுக்க முடியும்..??

இந்த கடைசி கேள்விக்கு மட்டும் பதிலை தந்துவிடுகிறேன்... பிச்சை எடுப்பதின் மூலமே... அதாவது வெளிநாடுகளிடமும், சிங்களவர்களிடமும் எதையாவது கொடுங்கள் எண்று பிச்சை எடுப்பது மட்டுமே கூடிய ஒரு வளி...

இப்ப கடைசியாக ஒரு கேள்வி...

இப்படி பிச்சை எடுக்கும் நிலையில் எமது வல்லமை பொருந்திய தலைவர் வாழ வேண்டுமா...?? அல்லது வீரனாக வீழ்ந்து இருக்க வேண்டுமா...?? பதில் சொல்லுங்கள்...

இல்லை எப்போதும் வராமலே விடுவது நல்லதா...???

Link to comment
Share on other sites

இந்த கடைசி கேள்விக்கு மட்டும் பதிலை தந்துவிடுகிறேன்... பிச்சை எடுப்பதின் மூலமே... அதாவது வெளிநாடுகளிடமும், சிங்களவர்களிடமும் எதையாவது கொடுங்கள் எண்று பிச்சை எடுப்பது மட்டுமே கூடிய ஒரு வளி...

இப்ப கடைசியாக ஒரு கேள்வி...

இப்படி பிச்சை எடுக்கும் நிலையில் எமது வல்லமை பொருந்திய தலைவர் வாழ வேண்டுமா...?? அல்லது வீரனாக வீழ்ந்து இருக்க வேண்டுமா...?? பதில் சொல்லுங்கள்...

இல்லை எப்போதும் வராமலே விடுவது நல்லதா...???

தலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள்!

நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே.?

அவ்வாறு அல்ல அதற்கும் மேலாய் தலைவரை எமது சக மனிதனாக எண்ணியே தலைவர் இன்னும் வாழவேண்டும் என நினைக்கிறேன்! ஏன் என்றால் அவரை நாங்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறோம்! அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்! நாங்கள் மட்டும் நல்லா உல்லாசமா வாழவேண்டும் தலைவர் இறுதிவரை போராடி உயிர்விட வேண்டும்!

நல்ல மனம் வாழ்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொல்வது ஏற்புடைய கருத்து. ஆம்.. தலைவர் இல்லையென்பதை தலைவரே சொல்லும் வரை.. வீண் வதந்திகளை புறக்கணிப்போம்.

காவடி தலைவர் இறந்ததை தலைவரே வந்து சொல்ல வேண்டும் என இல்லை அவரோடு இருந்தவர்கள் அதாவது தளபதிகள் வந்து சொல்லலாம் தானே[உ+ம்]ஜெயம்,பானு போன்றவர்கள்.தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சர்வதேச ரீதியில் விரைவான ஓர் தீர்வைப் பெற இத் தளபதிகள் மறைந்து வாழ்ந்தால் ஏன் தலைவர் மறைந்து வாழக் கூடாது அது தான் என் கேள்வி .

Link to comment
Share on other sites

தலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள்!

நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே.?

தமிழ் மக்களை பொறுத்த வரைக்கும் பிச்சை எடுத்து தரக்கூட தலைவர் வந்துதான் எடுத்து தர வேண்டும் எனும் நிலையில் இருக்கிறம்..

அவர் பட்டது போதும் நிம்மதியாக போக விடுங்கள்.... இல்லை இருக்கிறார் எண்றால் நிம்மதியாக வாழ விடுங்கள்... போதும் அவர் பட்டது..

Link to comment
Share on other sites

அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்!
Link to comment
Share on other sites

வணக்கம்,

தகவல் உண்மையாக இருக்கலாம் அல்லது பொய்யாக இருக்கலாம். ஆனால்.. தற்போது இதுபற்றி பேசுவதை தவிர்ப்பதே நல்லது என்று நான் நினைக்கின்றேன். தலைவன் ஓர் வரலாறு. அவன் இப்போது உயிருடன் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்... யுகம் யுகமாக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வைத்து போற்றப்படுவான். தலைவர் எப்போதும் விரும்பியது தமிழினம் தாயகத்தில் கெளரவத்துடன், உரிமைகளைப்பெற்று, பல சாதனைகளைப் படைத்து, சிறப்பாக வாழவேண்டும் என்பதே. என்னைப்பொறுத்தவரையில்.. தலைவன் உயிருடன் இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன.. நாங்கள் தலைவனுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை - அகவணக்கம் - இந்த உயரிய இலட்சியம் எட்டப்படுவதற்கு நாங்கள் தொடர்ந்து போராடுவதே. அதற்கு எங்கள் பங்களிப்பை கொடுப்பதே.

நன்றி!

Link to comment
Share on other sites

சுபாஸ் சந்திரபோசும் முன்பு இறந்த போது ,அவர் உயிருடன் இருக்கிறார் என்று பலர் அஞ்சலி செலுத்தாமல் இருந்தார்கள். கடைசியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 60 வருடங்கள் ஆகி விட்டது. சுபாஸ் சந்திரபோசினை இன்னும் காணவில்லை.

தலைவன் வர வேண்டும் என்பது தான் எல்லோரும் விருப்பம். வீரமரணம் அடைந்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது பலர் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். கனடா உலகத்தமிழர் கழகம், தமிழ் நேசன் இணையத்தளம், ஜீரிவி போன்றவை தலைவனின் மறைவு கண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் பலர் தலைவன் இருக்கிறான் என்று நம்புவதினால் இவ்வூடகங்கள் மீது தொலைபேசியில் மிரட்டினார்கள். தமிழ்த்தேசிய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த தயாமோகன், பத்மநாதனின் பேட்டிகள் பயம் காரணமாக ஒளிபரப்புச் செய்யவில்லை.

17ம் திகதியே புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சில பொறுப்பாளர்களுக்கும் இச்செய்தி கிடைத்தது. சனத்துக்கு பயந்து மெளனமாக தங்களுக்குள் அஞ்சலி செலுத்துகிறார்கள். பல புலம் பெயர்ந்தவர்கள் மாவீரர் தினம் அன்று தலைவன் உரையாற்றுவான் என நினைக்கிறார்கள். அன்று தலைவன் வந்தால் சந்தோசம். ஆனால் அன்று வராவிட்டால் ?

போராளிகள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் வீரவணக்கத்தை செலுத்திய நாங்கள், வாழ் நால் முழுவதும் ஈழத்துக்காக தியாகம் செய்த அந்த உயர்ந்த தலைவனுக்கு வீரவணக்கம் செய்யமுடியததற்கு காரணம் சிங்களவனும் எட்டப்பனுமல்ல. நாங்கள் தான்.

Link to comment
Share on other sites

எனக்கொரு உதவி வேணும்... சனங்கள் எண்டைக்குத்தான் திருந்துமெண்டு யாராச்சும் சொல்லமுடியுமா???........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ செய்யுங்க....

சாத்திரி அண்ணா ரொம்பவே அவசரப்படுகிறார் என்று தெரியுது. அது மட்டுமில்ல எதிரியை விட இங்கு சிலர் தவைரின் வீரச்சாவுக்காய் காத்திருப்பது போல தெரிகின்றது.

யாரையும் யாரும் துரோகி என்று சொல்லும் அதிகாரம் யாரிடமும் இல்லை அதே நேரம் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளை விட்டு குழுப்பியது பத்மநாதனே அன்றி வேறு யாரும் அல்ல. அதே நேரம் தயாமோகன் அவர்கள் பி.பி.சிக்கு பேட்டியளிக்க முதல் கனடாவில் கீதவாணியில் பேட்டியளித்தார். அப்போது அவர் சொன்ன கருத்து "பத்மநாதன் எதை சொல்கின்றாரோ அதை ஏற்றுக்கொள்கின்றோம்" என்பதே அவர் நேரடியாக தலைவரின் வீரச்சாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வேளை, தளபதி ராம் அவர்கள் இறுதி கணங்களில் தலைவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு எம் முன்னே இருக்கும் பாரிய இரு கேள்விகளுக்கு விடையை பத்திகள் எழுதும் சாத்திரியோ, வாய்கிழி தேசியம் பாடி இன்று தலைவருக்கு வீர வணக்க் செலுத்த முண்டியடிச்சுக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

தலமை குறித்து வெளிவந்த காட்சிகளில் சிலர் சந்தேகங்களை எழுப்பியதால் பிரிவை நம்ப மனம் மறுக்கின்றது. அவர் பாதுகாக்கப்பட்டிருப்பார் என்ற நம்பிக்கையில் சராசரி உணர்வுகளுடன் நான் அவரது பிரிவை இதுநாள்வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும் என்னுள் குழப்பமே உள்ளது. ஒருநாள் அவர் மீள வருவார் என்ற எதோ ஒரு உணர்வு எந்த செய்திகள் படங்களையும் தாண்டி உறுத்துகின்றது. முன்பு பல தடவை இவ்வாறு யோசித்திருக்கின்றேன் ஒருநாள் இவ்வாறு ஒரு துன்பச்செய்தி வந்தால் அந்த நாள் எப்படி இருக்கும் என்று. அவ்வாறான ஒரு யோசனையே எப்பவும் அச்சமானது என்பதால் அதை தொடர்வதில்லை. இப்போது எல்லாம் சூனியமாக உள்ளது.

எனது அறிவுக்கு எட்டியவரை தமிழன் சுதந்திரமாக வாழ்ந்த சரித்திரம் இல்லை. அதை நான் பார்த்ததில்லை. மிகச் சிறு வயதில் எங்கோ தொலைவில் இருந்து இராணுவம் ஊருக்குள் நுளையும் போது நாம் எமது குடும்பம் எவ்வளவு நடுங்கியது என்று நினைவிருக்கின்றது. சிறுவயதில் குமுதினி படுகொலை வீடியோ பாடசாலையில் பார்த்து பல நாட்கள் அச்சத்தில் நடுங்கியது நினைவிருக்கின்றது. அந்தக் காலங்களை மறக்க முடியாது. அதன் பின்னர் தலைவன் காலத்தில் கொஞ்ச கிராமங்கள் நகரஙங்கள் தெருக்கள் என்றாலும் சுதந்திரமாக இருந்தது. அச்சம் இன்றி வாழ்ந்த கொஞ்சக் காலங்களையேனும் தந்தான் எம் பெரும் தலைவன். தலைவன் இல்லாத இன்றய நாட்கள் வல்லூறின் கால்களின் அகப்பட்ட கோழிக்குஞ்சுகளாக எம்மக்கள் உறவுகள் இனம் சனங்கள். நடைபிணங்களாய் ஊரை உறவை பிரிந்து பரிதவித்து துடித்தபடி. எத்தனை இளைஞர்கள் இராணுவ முகாம்களில் வதைபட்டு அலறுகின்றார்களோ எத்தனை யுவதிகள் வீரிட்டு கத்துகின்றார்களோ, என்ன கொடுமை. இந்த கொடிய பொழுதுகளில் தலைவன் பிரிவை எவர் எப்படி சொன்னாலும் ஏற்க முடியாதபடி மறுபடி பழைய அச்சங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றது. நம்பிக்கைகளை யாரோ சம்மட்டி கொண்டு அடித்து நொருக்குகின்றார்கள். வன்னி மக்களை அபாயத்தில் இருந்து ஏலுமானவரை மீட்க முயற்சித்தால் அதுவே அவருக்கு அஞ்சலியாகும். ஒரு விதத்தில் தலைவர் பிரிந்திருந்தாலும் அவர் தொடர்ந்து நம்பிக்கையாக வீரமாக தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார், வேறொரு துரும்பும் இல்லை பிடித்து தொங்குவதற்கு. அதனால் அஞ்சலிகள் செய்யவில்லையே என்று தலைவர் விடயத்தில் அதிகம் மனதை உடைக்கத் தேவையில்லை. இறந்தாலும் இருக்கின்றார் என்றிருப்பதும் ஒரு வகையில் அஞ்சலியை விட மேலானது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கருத்து. எனக்கு தோன்றியதை எழுதினேன். இவ்வாறான ஒன்று எம்மை நாமே ஏமாற்றுவதாக தர்க்கிக்க முடியும். அதே நேரம் ஏமாற்றங்களை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறு உணர்வுகொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது நாம் செய்ய வேண்டியது , வன்னி முகாமில் இருக்கும் அகதிகளை வெளியே கொண்டுவரும் முயற்சிதான். தொடர்ந்து பலன் கிடைக்குதோ இல்லையோ, நீங்கள் வாழும் நாடுகளின் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

என்னமோ செய்யுங்க....

சாத்திரி அண்ணா ரொம்பவே அவசரப்படுகிறார் என்று தெரியுது. அது மட்டுமில்ல எதிரியை விட இங்கு சிலர் தவைரின் வீரச்சாவுக்காய் காத்திருப்பது போல தெரிகின்றது.

யாரையும் யாரும் துரோகி என்று சொல்லும் அதிகாரம் யாரிடமும் இல்லை அதே நேரம் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளை விட்டு குழுப்பியது பத்மநாதனே அன்றி வேறு யாரும் அல்ல. அதே நேரம் தயாமோகன் அவர்கள் பி.பி.சிக்கு பேட்டியளிக்க முதல் கனடாவில் கீதவாணியில் பேட்டியளித்தார். அப்போது அவர் சொன்ன கருத்து "பத்மநாதன் எதை சொல்கின்றாரோ அதை ஏற்றுக்கொள்கின்றோம்" என்பதே அவர் நேரடியாக தலைவரின் வீரச்சாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வேளை, தளபதி ராம் அவர்கள் இறுதி கணங்களில் தலைவருடன் தொடர்ப்pல் இருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு எம் முன்னே இருக்கும் பாரிய இரு கேள்விகளுக்கு விடையை பத்திகள் எழுதும் சாத்திரியோ, வாய்கிழி தேசியம் பாடி இன்று தலைவருக்கு வீர வணக்க் செலுத்த முண்டியடிச்சுக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி, இது என்ன முட்டாள்தனமான நடவடிக்கை?

தலைவர் இறந்து விட்டார் என்று பல விடயங்களை ஆராய்ச்சி செய்து அதை நிரூபித்து எதை சாதிக்க போகிறீர்கள்? ஏதாவது பட்டம் தரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

உங்களுக்கு உறுதியாக தெரியும் பட்சத்தில் உங்கள் வீட்டினுள்ளேயே அஞ்சலி செலுத்திவிட்டு போங்களேன். யார் தடுத்தார்கள்? ஊர்கூடி ஒப்பாரி வைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

தலைவர் இறந்ததாக நம்புபவர்கள் செய்ய வேண்டியது, கண்ணீரை துடைத்துக்கொண்டு அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று ஆக்கபூர்வமாக ஆராய்ந்து அதில் ஈடுபட வேண்டியதுதான்.

தலைவர் இறக்க வில்லை என்று நம்புபவர்கள் அவர் வருவார் என்று திட நம்பிக்கையுடன் செயல் படட்டுமே! உங்களை போன்றவர்கள் பரப்பும் இது போன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளால் மன உறுதி உள்ளவர்கள் சமாளித்துகொல்லுவார்கள். மன உறுதி இல்லாதவர்கள் நொந்து மூலையில் உட்கார்ந்து விட மாட்டார்களா? இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்தாயிரம் பேரவில் சரணடைந்துள்ள விபரம் இலங்கை பாதுகாப்பமைச்சு இணையத்தில் எடுக்கவில்லை நிதர்சன்.. கரித்தாஸ் என்கிற தொண்டரமைப்பு வவுனியாவிலும் மன்னாரிலும் உள்ள முகாம்களில் மக்களிற்கு சேவை செய்கிறார்கள் அதில் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உறுதி செய்த தகவல்கள் தான் அவை..

மன்னிக்கனும் சாத்திரி, நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பதற்க்கு மிக கொஞ்ச சந்தர்பங்களே உள்ளன! ஏன் எனில் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் புலிகள் அல்லரே! அது மட்டுமன்றி முன்னாள் போராளிகள், மற்றம் எல்லைப்படை, சிறப்பு எல்லைப்படையில் பணி புரிந்தோர், வானொலி பத்திரிகையில் பணியாற்றியோர், ஏன் இன்றும் சேரன் சோழன், பாண்டியனில் பணி புரிந்தோர் என்று எல்லாருமே புலிகள் என்ற அடிப்படையில் தான் அடக்கப்படுகின்றனர்.

எனவே அதில் எத்தனை சத வீதம் உண்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது கேள்விக்கிடமானதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு ஒரு பரப்புரையாக மாறிவிடாமல்.................

தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் எம் பங்களிப்பை பலவழிகளில் செலுத்துவோமாக.

Link to comment
Share on other sites

இப்போதே யார் தலைமை என்ற போட்டியில் இருக்கிறது தமிழினம்!....

உங்களது இக்கருத்தானது பல்லாயிரம் கேள்விகளுக்கான விடையை உள்ளடக்கியிருக்கிறது நிதர்சன்.

இங்கு வாதிட்டு வெல்வதில் பயனேதும் இருக்காது.

புதுவை இரத்தினதுரை, தமிழினி , தங்கன், யோகி , கரிகாலன் , பாப்பா இப்படிப் பல அரசியல்துறைசார்ந்த போராளிகள் 4ம்மாடியில் விசாணையென்ற பெயரில் தடுப்பில் இருக்கிறார்கள் என்பது பொய்யில்லை. வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாமில் இளம்பருதி உட்பட பலபோராளிகள் இறுதிவரை தங்களை களத்தில் பணயம் வைத்தவர்களெல்லாம் சிறையிருக்கிறார்கள். இதையினி எவர் பார்த்தார் எவர் சாட்சியம் சொல்வார் என்று ஆராட்சி செய்வதிலும் பார்க்க அந்தப்போராளிகளை எப்படி மீட்பது அவர்களின் வாழ்வுக்கான உத்தரவாதத்தை நாம் மேற்கொள்வதே இப்போதைய தேவை.

இல்லை வானவில்லை வளைத்து வருங்காலம் படைப்போமென்ற வரட்டுப்பிடிவாதத்தைப் பிடித்து இவர்களையெல்லாம் சாகவிடுதலே இந்தச்சாமிக்கு விருப்பமெனில் விட்டுவிடுங்கள். சாகட்டும்.

Link to comment
Share on other sites

சாஸ்திரி கவலைகளை விடுங்கள், தமிழீழப்போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தெரியும் நாம் ஏன் இன்னமும் பிந்தங்கி நிற்கின்றோம் என்பது. அது மட்டுமன்றி தலைவரே சொன்னதாக அடிகளார் சொன்னவசனம் "தமிழர்கள் மற்றவர்கள் மேல் சுமையைச் செலுத்திவிட்டு தாம் அமைதியாக இருக்கின்றார்கள், நானும் சாதாரண மனிதன் தான்..." சொல்லவந்த விடயம் நாமே தலைவர் எல்லாம் செய்வார் என்று எதிர்பார்க்காது நாமாக செய்யவேண்டும். அவரும் ஓர் சாதாரணமனிதன் போன்ற ஓர் மானிட வாழ்வியலுக்குள் உட்பட்டவர் தான். தலைவர் இருக்கின்றாரோ இல்லையோ என்பதை ஆராயாமல் நாம் என்ன செய்தோம்? என்ன செய்துகொண்டு இருக்கின்றோம்? என்பதை சொல்லிக்காட்டுவதிலும்விட செய்து காட்டுங்கள். தமிழினம் விடிவுபெற நான் உழைக்கவேண்டும் என்று நினைத்து செயற்படுங்கள்... அதுவே போதுமானது. . . முகத்திற் கரி பூசுவதையும், உடனே துரோகி பட்டம் சூட்டுவதையும் தவிருங்கள்... காரணமின்றி காரியங்கள் அரங்கேறா....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.