Jump to content

புயல் கடந்த தேசம் ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புயல் கடந்த தேசம் ...........

இன்று நான் யாழ் களத்தில் காலடி வைத்து ஒரு வருடம் . கணனியில் தமிழ் மூலம் எழுதவைத்த யாழ் காலத்தையும் என்னோடு அன்புடனும் பண்புடனும் தட்டி கொடுத்த உறவுகளுக்கும் நன்றி .......இன்று என் அகத்திரையில் வேதனை மீண்டு தொலைநோக்குபார்வையில் உங்களுடன் என் எண்ணங்களை பகிர விரும்புகிறேன். .

ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு முட்கம்பி வேலிகளுக்கு பினால் அகதியாக நிற்கும் உறவுகளை ஆற்றுப்படுத்தி சொந்த இடத்தில குடியமார்த்தவேண்டும்.இதுவரை ராணுவபலம் மூலம் சார்வதேச தயவுடன் அழித்த சிங்கள தேசம் .......பொருளாதாரநிலையில் அடித்தளத்தை அடைய வைக்கவேண்டும் .ஸ்ரீலங்கா பொருட்களை வாங்காது செய்யவேண்டும். வேற்று உறவுகளுக்கும் சொல்லவேண்டும். வரலாற்று கடமையை முன்னெடுக்கவேண்டும். அப்போது தான் நாடுக்காக மாண்ட தளபதிகளும் போராளிகளுக்கும் கொல்லபட்ட மக்களுக்கும் .செய்யும் ஆன்மசாந்தி .நாம் ஒன்றிணைந்தால் சிதறடிக்கபட்ட யூத இனம் போல ஒன்றிணையவேண்டும்

நாம் தோற்கவில்லை ஆயுத போராட்டம் மெளனிக்க பட்டு இருக்கிறது .நாம் உறவுகள் உட்பட இவ முன்னேடுக்காவிடால் .எமக்காக யார் செய்வார். எம் சந்ததி எம்மை மன்னிக்காது .புத்தி ஜீவிகள் அரசியல் அனுபவசாலிகள் படித்தவர்கள் மூலம் அனைவரையும் அனைத்து ,ஒன்றிணைந்து ஏமாத்து விடுதலையை முன்னெடுக்க வேண்டும் . இது எமது வரலாற்று கடமை .அகதி முகாமிலே ,அடக்கம் செய்ய படாமல் , கவனிக்காமல் நமது உறவுகள் சீரளைக்கபடுகிறார்கள். உலக போரில் இரு நகரங்கள் சீரழித்தது போல எல்லாம் தரை மட்டமாக்க படுகிறது . தடயங்கள் இன்னும் யாரையும் உள்நுழைய விடவில்லைல். இறுதி நாளில் மட்டும் இருபதினாயிரம் மக்களுக்கு மேல கொல்லபடார்கலாம் இன்னு ம அழுவதற்கும் கண்ணீர் இன்றி வற்றிய உடலுடன் மன வேதனையுடன் முட்கம்பி வேலிக்கு பின் நம் உறவுகள் , குடும்ப பிரிந்த துயரம் ,இளையவர்களுக்கு ஏற்படும் கொடுமை இவற்றை எண்ணி பாருங்கள்.

எமது உறவுகளிடம் மொழிப்புலமை ,பணபலம் ,மனவலிமை உங்ண்டு .இவற்றை ஆர்றலாக்கி செயலாற்ற வேண்டும் எல்லாம் முடிந்தது என்று இராமல் ,போராட்ட வடிவம் மாற்ற பட்டத்தை உணர்ந்து ,வயது வேறுபாடின்றி ,அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தவேண்டும் ஒற்றுமை வேண்டும் வளமான எதிர்காலம் பிறக்கும் ...........விடிவு வரும் நாடு மீளும்......

.நன்றி இதை படித்தமைக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புயல் கடந்த தேசம் ...........

ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு முட்கம்பி வேலிகளுக்கு பினால் அகதியாக நிற்கும் உறவுகளை ஆற்றுப்படுத்தி சொந்த இடத்தில குடியமார்த்தவேண்டும்.இதுவரை ராணுவபலம் மூலம் சார்வதேச தயவுடன் அழித்த சிங்கள தேசம் .......பொருளாதாரநிலையில் அடித்தளத்தை அடைய வைக்கவேண்டும் .ஸ்ரீலங்கா பொருட்களை வாங்காது செய்யவேண்டும். வேற்று உறவுகளுக்கும் சொல்லவேண்டும். வரலாற்று கடமையை முன்னெடுக்கவேண்டும். அப்போது தான் நாடுக்காக மாண்ட தளபதிகளும் போராளிகளுக்கும் கொல்லபட்ட மக்களுக்கும் .செய்யும் ஆன்மசாந்தி .நாம் ஒன்றிணைந்தால் சிதறடிக்கபட்ட யூத இனம் போல ஒன்றிணையவேண்டும்

நாம் தோற்கவில்லை ஆயுத போராட்டம் மெளனிக்க பட்டு இருக்கிறது .நாம் உறவுகள் உட்பட இவ முன்னேடுக்காவிடால் .எமக்காக யார் செய்வார். எம் சந்ததி எம்மை மன்னிக்காது .புத்தி ஜீவிகள் அரசியல் அனுபவசாலிகள் படித்தவர்கள் மூலம் அனைவரையும் அனைத்து ,ஒன்றிணைந்து ஏமாத்து விடுதலையை முன்னெடுக்க வேண்டும் . இது எமது வரலாற்று கடமை .

எமது உறவுகளிடம் மொழிப்புலமை ,பணபலம் ,மனவலிமை உங்ண்டு .இவற்றை ஆர்றலாக்கி செயலாற்ற வேண்டும் எல்லாம் முடிந்தது என்று இராமல் ,போராட்ட வடிவம் மாற்ற பட்டத்தை உணர்ந்து ,வயது வேறுபாடின்றி ,அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தவேண்டும் ஒற்றுமை வேண்டும் வளமான எதிர்காலம் பிறக்கும் ...........விடிவு வரும் நாடு மீளும்......

.நன்றி இதை படித்தமைக்கு .

நிலாமதியக்காவுக்கு, வடித்தமைக்குப் பாராட்டுகள்.

அரசியல் சொல்லாடல்களுக்கப்பாலான யதார்த்தத்தைச் சுட்டியுள்ளீர்கள். இதனைப் புரிந்து கொண்ட மக்களே உண்மையான அரசியல் சமூக விடுதலையைப் பெறமுடியும். எனவேதான் எம் தலைவன் தனித்துவமான பாதையை வகுத்துப் பயணத்தைத் தொடர்ந்து அனைத்துலக பரிணாமத்துள் கொண்டுவந்து விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கடமையானது எமது கரங்களில் என்பதை உணர்ந்து கொண்டு உரிமைக்காய் ஒன்றிணைவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருட பூர்த்தியில் உங்கள் மனம் திறந்தது கண்டு மகிழ்வு.

வாழ்த்துகள்.

எங்கே உங்கள் அழகான அந்த அவாட்டரை காணேல்ல அம்மணி

Link to comment
Share on other sites

சிங்களவனின் குண்டியை கழுவிக்கொண்டு அடிமையாக வாழ்வதுதான் தமிழர்களுக்கு நல்லது எண்டு தமிழ் புத்திசீவிகள் சொல்லிக்கொண்டு இருக்கிறீனம். இதுக்கு மிஞ்சி என்னத்தை சொல்லிறது நிலாமதி அக்கா. யாழில் நீங்கள் ஒருவருடம் கருத்துப்பரிமாற்றம் செய்து எங்களுடன் இணைந்து இருப்பது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புயல் கடந்த தேசம் ...........

.......................................................

.நன்றி இதை படித்தமைக்கு .

தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மைதான் அக்கா!

பொருளாதார யுத்தம் தான் அடுத்த நிலை. சிங்களர்களின் பொருட்களை வாங்குவதை தமிழர்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் தவிர்க்க வேண்டும். இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் ஏதோ ஒரு பானத்தை நம் மக்கள் விரும்பி வாங்கி அருந்துகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். முதலில் இது போன்ற ஆட்களை சரி செய்ய வேண்டும்.இலங்கையின் தேயிலையை விரும்பி வாங்கும் மேனாட்டு மக்களை பரப்புரை செய்து மாற்ற வேண்டும்.சிங்களவன் அனுப்பும் பொருட்களில் ரத்தம் படிந்துள்ளது என்ற உண்மையை நமக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இவற்றை விற்பனை செய்யும் கடைகாரர்களுகு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.