Jump to content

யாருக்கும் தெரியாமல் நடந்த கள்ள திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான புது தம்பதிகள்

IMG5139-1244665002.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய, இத்தகைய சந்தர்ப்பம் கிடத்ததட்ட பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் எங்கள் தமிழினத்தலைவனுக்கு வந்திருந்தால்??????????????

மு.க முத்துவிற்கும் , ஸ்ராலினினுக்கும் மற்றும் கனிமொழிக்கும் இன்னும் பல சகோதரசகோதரிகள் சர்வதேசரீதியில் இருந்திருப்பார்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பார்த்தால் காங்கிரசில் உள்ள பல கனவான்களை ராஜிவின் ஆவி இதுவரைக்கும் போட்டுத் தள்ளியிருக்க வேண்டுமே ?

Link to comment
Share on other sites

இன்றைய, இத்தகைய சந்தர்ப்பம் கிடத்ததட்ட பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் எங்கள் தமிழினத்தலைவனுக்கு வந்திருந்தால்??????????????

மு.க முத்துவிற்கும் , ஸ்ராலினினுக்கும் மற்றும் கனிமொழிக்கும் இன்னும் பல சகோதரசகோதரிகள் சர்வதேசரீதியில் இருந்திருப்பார்கள் :lol:

இப்பவும் அவனுக்கு ஏலும் . இல்லாட்டி கடற்கரையில போய் இருக்கேக்க தலைமாட்டில ஒருத்தியும் கால்மாட்டில ஒருத்தியிம் இருக்கினமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொக்க தங்கம் சொனியா என்று மனுசன் சும்மாவே சொன்னது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தேனிலவு எப்போ...??

பாலிருக்கும் .. பழமிருக்கும் .. பசியிருக்காது

பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம்வராது

நாலுவகை குணமிருக்கும் ஆசைவிடாது

நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது.

வயது அப்படி ... :wub::D

Link to comment
Share on other sites

என்ன இலகுவாக தேன் நிலவு எண்டு சொல்லிப் போட்டியள்........

சொறிலங்காவில எங்கட குஞ்சுகளில இருந்து முதியவர் வரை

துடிக்க துடிக்க பதற பதற இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓட

குலை குலையாக கொலை நடக்க உடந்தையாக இருந்த அத்தனை அமைச்சர்களும்

இராணுவ தளபதிகளும் நின்மதியாக கண் முhடி நித்திரை கொண்டு

பல வாரமாம்........கண்ணை முhடினால் எங்கட உறவுகளின்ர அழு குரலும்

ஆவிகளின்ர விரட்டலும் அவல குரலும் வந்து தொல்லை குடுத்துக் கொண்டு

இருக்குதாம்...........இன்னும் விரிவாய் சொல்லப் போனால் அவேன்ர மனிசிமாரும்

பக்கத்தில படுக்கேலாத நிலையாம் ஏனெண்டால் நித்திரையில் தவறி கையை போட்டாலே

கொட்டியா வந்திட்டான் அல்லது ஆவி என்னை நசிக்குது எண்டு கத்திக் கொண்டு கோவணத்தோடை படுக்கை அறையை விட்டு அடிக்கடி ஓடினமாம்

அதால தான் தற்போது அடிக்கடி வெளிநாட்டக்கு வந்து கொஞ்சம் சத்தம் இல்லாமல்

குறட்டை விட்டு நித்திரை செய்து விட்டு போகினமாம்................!!!!!!

இவையின்ர நிலமை இப்புடி இருக்க இதற்கு எல்லாம் மெயினாய் இருந்த

எங்கட சொக்கதங்கம் எப்பிடி சுதந்திரமாக முதல் இரவை கொண்டாட முடியும்??????

முதல் இரவுக்கு முதலில மனசு பாரம் இல்லாமலும் பயம் இல்லாமலும் இருக்கோணும்.......

சொறிலங்காவில கோவணம் எண்டாலும் மானத்தை காப்பாற்றும்.........

முதல் இரவு நடக்கேக்கை யாராவது வந்தால்......சொக்க தங்கம் அம்மணமாய் தான்

ஓட வேண்டும் இது எல்லாம் நடக்கும் எண்டு அவாவுக்கும் தெரியும்

அதால தேன் நிலவு???????? தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதை அறிவித்துக் கொள்வதில்

மன வேதனை கொள்கிறேன்?????????

அன்புடன்

தமிழ்மாறன்

Link to comment
Share on other sites

பாடையிலே போகின்ற காலத்தில்

கூச்சமின்றி ஜோடி சேர்ந்த

கிழஞ்சோடிகளுக்கு

உலகத்திலுள்ள உள்ள கொடுநோய்களும்

பெற்று பல்லாண்டு(மன்னிக்கவும் விரல்தடுமாறிவிட்டது.)

சில ஆண்டு சில்லறைத்தனமாக வாழ

எனது வாழ்த்துக்கள் (?)

கோகிலாம்பாளுடன் கேவலமாய் வாழ்ந்து

கொடுநோய்கள் பெற்று

கோலகலமாக வாழ வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தள்ளிப் போட்டதில எனக்கொண்டும் வருத்தமில்லை..... அந்தாள் தான் பாவம் பாருங்கோ...... என்னதான் இருந்தாலும் உதுகளை எல்லாம் அந்தாள் தள்ளிப்போட விடுமோ என்றது எனக்கு சந்தேகம் தான்.....காரணம் அதெல்லாம் முதலே......

Link to comment
Share on other sites

பாலிருக்கும் .. பழமிருக்கும் .. பசியிருக்காது

பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம்வராது

நாலுவகை குணமிருக்கும் ஆசைவிடாது

நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது.

வயது அப்படி ...

அது சரிதான் பாருங்கோ... வயசு போனால் 84 வயசில இந்த வியாதிகள் எல்லாம் இருக்கும் பாருங்கோ...(நடக்கேலாது...பசிவரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிப்பையன் போயும் போயும் இந்தக்கிழடுகளுக்கு இதுதேவையா என்ன

Link to comment
Share on other sites

அதுதான் மூட்டுவலி வந்ததோ? "ஆடி அடங்கும் வாழ்க்கையடா...." என்று சும்மா சொல்லைப்போல...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.