Jump to content

என்னைப்பற்றி...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: முதல் மூன்று தலைப்புகள் இப்படித்தான் எழுத வேண்டுமாம்... யாழின் விருப்பம் எனது விருப்பம் அவ்வளவுதான் என்னைப்பற்றி கொஞ்சம்...

:lol: நான் உங்கள் நண்பன்... நடுநிலை பழகுபவன்... எதிரிகளின் சிம்மசொப்பனம்... சுண்டெலி அல்ல... சிற்றுளி...

நான் ஒரு இறக்கமுள்ள மனிதன். நற்கருத்துக்களை சிந்திப்பவன். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றவன்... மக்களிடம் நடுநிலை கருத்துக்கள், உண்மை செய்திகள் சென்று சேர போராடும் எளிய மனிதன்... வேறொன்றுமில்லை...

தொடர்புக்கு : +9144-42034837

மின்னஞ்சல் : nprgold@gmail.com

காந்தளகம்,

கா/பெ இனியவன்,

௨௧(21),சிவசண்முகம் தெரு,

மேற்கு தாம்பரம்,

சென்னை- ௬௦௦௦௪௫.(600 045).௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

உங்க அறிமுகம் அழகு.

விலாசத்தையும் தந்திட்டிங்கள். வாசலில் வந்துநிற்கப்போறன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: முதல் மூன்று தலைப்புகள் இப்படித்தான் எழுத வேண்டுமாம்... யாழின் விருப்பம் எனது விருப்பம் அவ்வளவுதான் என்னைப்பற்றி

...................

தாம்பரம் வாழ் தங்கக் கம்பியே!

எதிரிகள் மண்டையில் இறங்கும் இரும்புக் கம்பியே!

மின்சார ஒயரில் இருக்கும் செம்புக்கம்பியே!

கண்கள் வழியே பாயம் அன்புக்கம்பியே!

யாழ்களம் தீர்த்து வைக்காத பிரச்சினைகளை எல்லாம் தனியொருவனாக

தீர்த்து வைப்பதாய் நம்பிக்கையூட்டும் நெம்புகோலே !

உன் வருகை கண்டு நெஞ்சம் இனித்திட்டது; கண்கள் பனித்திட்டது!

இலங்கை தீவிலே, கடைசி தமிழன் மிச்சமிருக்கும் வரை,

கடிதமெழுதி போராடும் அண்ணன் அழைக்கிறேன்,

தம்பி வா! தாவி வா!

இலங்கை தமிழனின் துயர் கண்டு என்னோடு சேர்ந்து நீயும்

கண்ணீர் வடிப்பாய், கை கொடுப்பதாய் நடிப்பாய்!

நாடகம் முடிந்து நம் வீடு செல்லும்வழி,

உனக்கும் தருகிறேன் ஒரு பங்கு!

நீ மட்டும் அண்ணா வழியில் செல், எனக்கு வேறு முக்கிய வேலை இருக்கிறது!!

முடிச்சவிக்கி ள்ளப்பயல்,

தலைவர், திருடர்கள் முன்னேற்ற ழகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் :lol:

வணக்கம் வாங்கோவணக்கம் வாங்கோ வாங்கோ.

உங்க அறிமுகம் அழகு.

விலாசத்தையும் தந்திட்டிங்கள். வாசலில் வந்துநிற்கப்போறன். :lol:

..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முற்போக்குச் சிந்தனையாளன் வருக.

அறிமுகத்திலேயே யாருக்கும் அஞ்சாத நேரிமை தெரிகிறது. உங்கள் சிந்தனைகள் எம்மை வலிப்படுத்தாமல் வளப்படுத்தட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் கூடினால் தானே தேர் இழுக்க முடியும்... அரவணைப்புக்கு நன்றி என் அன்பு நெஞ்சங்களே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: முதல் மூன்று தலைப்புகள் இப்படித்தான் எழுத வேண்டுமாம்... யாழின் விருப்பம் எனது விருப்பம் அவ்வளவுதான் என்னைப்பற்றி கொஞ்சம்...

:D நான் உங்கள் நண்பன்... நடுநிலை பழகுபவன்... எதிரிகளின் சிம்மசொப்பனம்... சுண்டெலி அல்ல... சிற்றுளி...

நான் ஒரு இறக்கமுள்ள மனிதன். நற்கருத்துக்களை சிந்திப்பவன். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றவன்... மக்களிடம் நடுநிலை கருத்துக்கள், உண்மை செய்திகள் சென்று சேர போராடும் எளிய மனிதன்... வேறொன்றுமில்லை...

வணக்கம் வாங்கோ , நற்சிந்தனையாளன் .

உண்மையை உண்மையாகவே சொல்லுங்கள் . அதற்கிடையில் நடுநிலைமை என்பதின் அர்த்தம் தான் என்ன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

உங்க அறிமுகம் அழகு.

விலாசத்தையும் தந்திட்டிங்கள். வாசலில் வந்துநிற்கப்போறன். :wub:

வாங்கோ உங்களை அன்புடன் வரவேற்கிறேன்... எனது இல்லத்திற்கும், புத்தகக் கடைக்கும்... தங்கள் வரவு நல்வரவாக காத்திருக்கும்...

முற்போக்கு சிந்தனையாளன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ , நற்சிந்தனையாளன் .

உண்மையை உண்மையாகவே சொல்லுங்கள் . அதற்கிடையில் நடுநிலைமை என்பதின் அர்த்தம் தான் என்ன .

திருடர்கள் முன்னேற்ற ழகமும், பேராய கட்சியும் அதன் தலைவர்களும் ஆடும் ஆட்டம் தான் உண்மையை பகடையாய் வைத்து நடுவு நிலை மறந்து, தலைவர்களின் சிறப்பியல்பாம் பொதுநலம் மறந்து, குடும்பத்திற்காக பதவி காத்து, மானம் இழந்து, மதியிழந்து, உயிர் வாழ்ந்து, பிறர் உயிரைக் குடிப்பதாம்... (மானம் இழந்தபின் உயிர் வாழ மாட்டான் தமிழன் இவர்கள் பேடிகள்).. இதுதான் நடுநிலைக்கும், உண்மை செய்திக்கும் உள்ள வித்தியாசம்...

வணக்கம் :wub:

..................

வணக்கம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனையாளனுக்கு வணக்கம் ...........தங்களின் தரமான ஆக்கங்களை வரவேற்கிறோம் .

Link to comment
Share on other sites

அப்படிப் போடு அருவாளை, வாங்கோ வங்கோ வணக்கம். அடடா நடு நிலை விளக்கம் வேற .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை வருக வருக என்று வரவேற்கின்றோம்... என்ன விலாசம் எல்லாம் போட்டுட்டியல்? மிஸ் கோல் வந்ததோ? நான் இல்லை...ஹிஹ்ஹி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்போக்கு சிந்தனையாளனே வருக வருக. உங்கள் முகவரி எனக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயாவை நினைவுபடுத்துகிறது.

அரசி.

Link to comment
Share on other sites

வணக்கம் முற்போக்கு சிந்தனையாளரே!

வாருங்கள் அமருங்கள்.சிறிது ஆசுவாசமாகிவிட்டுத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.