Jump to content

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா


Recommended Posts

இயக்கமே, துரோகி என்ற வார்த்தைகளைப் பல ஆண்டுகளாகப் பாவிப்பதில்லை. ஒட்டுக்குழு என்று தான் பாவித்து வந்தது. மகிந்தவுடன் சேர்ந்து நிற்கின்ற ஒருவனால், எப்படி என்ன செய்து விட முடியும்??? அது தான் கேள்வியே தவிர, துரோகிப்பட்டம் சூட்டுவது என் வேலையல்ல

யாழ்ப்பாணத்திலை டக்கிளஸ் தனது அமைச்சு மூலம் ரோட்டுகள் போட்டு இருக்கும் போது அதிலை துரோகி( உங்கள மொழியிலை ஒட்டு குழு ) போட்ட ரோட்டு அதாலை போக மாட்டன் எண்டா சொன்னீர்கள்... இல்லை தமிழரை கொல்லும் இலங்கை அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களிட்டை கல்வி கற்க மாட்டன் எண்டுதான் சொன்னீர்களா...??? அங்கை எல்லாம் விட்டு கொடுப்போடைதானே இருந்தீர்கள்...

இப்படி எல்லாத்துக்கும் வளைஞ்சு குடுத்து போட்டு ஒட்டு குழுவுக்கு ஆதரவு இல்லை எண்டு சொல்லுறது எந்த வகையிலை சேர்க்கிறது...???

வீரம் எல்லாம் காலம் கடந்து வந்து இருக்கிறது... முந்தி எல்லாம் தமிழ் மக்களுக்கு பெரிய அரணாக புலிகள் இருந்தார்கள் அந்த நிலை இப்போது இல்லை... அப்போ நிமிர்ந்து நிக்காதவர்கள் இப்ப நிக்க வேணும் எண்டு அடம் பிடிக்கிறது நல்லதுக்கு இல்லை...

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

நாங்கள் வெளிநாட்டுல இருந்து மூக்குமுட்ட கொட்டிதிண்டுகொண்டு கொண்டு நல்ல ரோசக்காரராய் இருக்கிறம். மற்றவனை பார்த்து சோத்துக்கு உப்பு போட்டு சப்பிடுறனீயோ எண்டு கேட்கிறம். ஆனால் தாயகத்தில அங்க சனம் யார் எதைக்குடுத்தாலும் வாங்கிற நிலமையில இருக்கிதுகள். அதுகளுக்கு அது டக்லஸ் மூலம் கிடைக்கிதோ கருணா மூலம் கிடைக்கிதோ மகிந்தமூலம் கிடைக்கிதோ இல்லாட்டிக்கு சோனியா மூலம் கிடைக்கிதோ எண்டு இல்லை. அதுகளுக்கு தேவை தங்கட தேவைகள் நிறைவேற்றப்படவேணும்.

யார் குத்தின அரிசி எண்டு நாங்கள் ரோசத்தோட பாத்து சாப்பிடலாம். ஆனால்.. தாயகத்தில் சனம் அப்படியான நிலமையில இல்லை எண்டுறதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறம். ஏன் எண்டால் எங்களுக்கு வயித்துக்கு கொட்டிறதுக்கு எல்லாம் இஞ்ச தாராளமாய் கிடைக்கிது தானே.

யாழ்ப்பாணத்து செய்திகளை வாசித்தால்... சனங்களிண்ட மனநிலையை புரிஞ்சு கொள்ளக்கூடியதாக இருக்கிது.

நாங்கள் இப்பிடித்தான் இந்திய இராணுவம் இருந்த காலத்தில கூட இருந்தம். அவன் செய்யிற அக்கிரமம் எல்லாம் செய்தான். ஆனால் அவனிட்ட அடிவாங்கிக்கொண்டே அவன் தார அரிசிக்கும், பருப்புக்கும், மாவுக்கும் சனங்கள் எல்லாருமே நீண்டவரிசையில நிக்கிறது. ஒருநாள் காலம்பற அரிசி கிடைக்கும். அடுத்தநாள் காலம்பற அடி கிடைக்கும்.

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் எண்டு சொல்லுவீனம். புலம்பெயர் தமிழர் எங்களுக்கு நாங்கள் கொஞ்சநாளைக்காவது பட்டினி கிடக்காதவரை இப்பிடித்தான் ரோசம் பொங்கக் கதைப்பம்.

Link to comment
Share on other sites

நாங்கள் வெளிநாட்டுல இருந்து மூக்குமுட்ட கொட்டிதிண்டுகொண்டு கொண்டு நல்ல ரோசக்காரராய் இருக்கிறம். மற்றவனை பார்த்து சோத்துக்கு உப்பு போட்டு சப்பிடுறனீயோ எண்டு கேட்கிறம். ஆனால் தாயகத்தில அங்க சனம் யார் எதைக்குடுத்தாலும் வாங்கிற நிலமையில இருக்கிதுகள். அதுகளுக்கு அது டக்லஸ் மூலம் கிடைக்கிதோ கருணா மூலம் கிடைக்கிதோ மகிந்தமூலம் கிடைக்கிதோ இல்லாட்டிக்கு சோனியா மூலம் கிடைக்கிதோ எண்டு இல்லை. அதுகளுக்கு தேவை தங்கட தேவைகள் நிறைவேற்றப்படவேணும்.

சில விசயத்தை மீண்டும் நினைச்சு பாக்கேக்கை எங்கட ஆக்கள் எவ்வளவு ஈனமானவர்கள் என்பது புரியுது...

இப்பிடித்தான் 1996 ல ஆமிக்காறன் அச்சுவேலிக்காலை உடைச்சு கொண்டு வந்து ஆவரங்காலிலை நிக்கிறான் அவனை மறிக்க புலிகளாலை அனுப்ப பட்ட போராளிகள் வெறும் 650 பேர்.. கிட்டத்தட்ட சாப்பாடு தண்ணி இல்லாமல் சண்டை .. காயப்பட்டவர்கள் எல்லாம் போக அந்த இடத்துக்கு கொஞ்ச போராளிகளை அனுப்பி வைக்கிறார்கள். எல்லாம் முடிஞ்சு யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவம் கட்டுக்கை கொண்டு வருகிறான்... தாக்கு பிடிச்சு நிண்ட போராளிகள் எல்லாம் திரும்பி போகிறார்கள்.. வெளிய போய் கணக்கெடுத்து போட்டு சொல்கிறார்கள் கிட்டத்தட்ட 400 போராளிகள் வரைக்கும் வீரச்சாவடைந்து இருந்தனர்...

அந்த வேளை யாழ் மாவட்டத்துக்கை இருந்த மக்கள் தொகை 6 லச்சத்துக்கும் மேலை... இளவயதினர் 2 லச்சத்துக்கும் மேலை இருந்தனர்... அதிலை ஒரு பத்து வீதத்தினர் கூட வீழ்ந்து போன போராளிகளின் இடத்தை நிரப்ப முன் வரவில்லை... இதுக்கை எல்லாருக்கும் யாழ்ப்பாணத்தை புலிகள் கைவிட்டதிலை சரியான மன வருத்தம்...

உந்த சண்டைக்கு போன போது எனது நன்பனின் அக்கா யாழ் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவி காயம் அடைந்த போராளிகளின் முதலுதவிக்காக உதவிக்கு எண்டு வந்து இருந்தவர் நாங்கள் திரும்பி வரும் போதும் மருத்துவ முகாமில் சேவையில் இந்தார்... என்னை கண்டது ஆவலாக பாத்து மகிழ்ச்சியாக சிரித்தார்... அவரை இயக்க மருத்துவ முகாமில் பார்த்தது எனக்கும் மகிழ்ச்சி.. அவரிடம் போய் கேக்கிறன் என்ன அக்கா களைச்சு போனீங்கள் போல கிடக்கு... ஓமடா நல்ல வேலை எண்டு எனக்கு பதில் சொன்னா... என்ன நீங்கள் தனியவா நிக்கிறீர்கள் எண்டு நான் கேட்க்க அவர் சொன்னார் எங்கட மாணவர்கள் பத்து பேர்தான் வந்தனாங்கள் இப்ப மூண்டு பேர்தான் நிக்கிறம்...

இதே காலப்பகுதியில் யாழ் பல்களைக்களகத்தில் 250 பேருக்கும் மேல் மருத்துவ பீட மாணவர்கள்... இதில் போராளிகளுக்கு முதலுதவி செய்ய வர மனம் இருந்தது வெறும் 10 பேருக்குதான்...

இதுதான் எமது மக்களின் நிலைப்பாடு... யாராவது போராட வேண்டும் யாராவது எதையாவது பெற்றுத்தர வேண்டும்.... மற்றவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும்.. இப்படியே பழகிப்போச்சு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உணர்வுகளை கட்டுபடுத்தி அறிவை பயன்டுத்த இனியாவது கற்றுகொள்ளுங்கள்"

என்று ஒரு சகோதர உறவு மேலே எழுதியுள்ளது அதை எனது பல யாழ்கள நண்பர்களும் இதுவே யதார்த்தம் அப்பிடியே பற்pட வேண்டும் என எழுதுகிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் விழங்கி எழுதுகிறாகளா இல்லை எனக்கு சரியாக அவர்கள் கருத்து வியங்கவில்லையா தெரியாது. எனது அறிவுக்கு எட்டிய அளவிற்கு இவர்கள் இப்படி சொல்கின்றார்கள். எனது மனைவியை புணர வந்த கொடூர புத்தியுள்ள புனிதர்களை நான் எதிர்க்க கூடாதம் காரணம் எனது சூழ்நிலையை நான் புரிந்துகொள்ள வேண்டுமாம். உணர்வை கட்டுபடுத்தி அறிவின்பால் அவர்கள் எனது மனைவியை வல்லுறவு கொள்ளும் கலையை நான் ரசிக்க வேண்டுமாம். நிற்சயமாக எனது மனைவிக்கும் சுகம் கிடைக்குமென்றும் அப்படி பேரின்பம் இல்லாவிடினும் தற்போதைய நிலையிலும் அது மேன்மையான சுகத்தை அவள் பெறுவாள் என்றும் உறுதி தருகிறார்கள். இதை எடுத்த எடுப்பில் கேடுகெட்ட வார்த்தைகள் என்று என்னால் சொல்விட முடியவில்லை காரணம் என்னை நோக்கி அவர்கள் கேட்கும் கேள்வி வவுனியாவில் உள்ள மக்கள் நிலை உமக்கு தெரியுமோ என்பதுதான்? உண்மையில் நான் அந்த சூழ்நலைக்குள் இல்லைத்தான் ஆனால்...........? இதிலும் கேடுகெட்ட நிலைக்குள் எனது தங்கைகளை..... விலைபேசி விற்பதிலும் விட தங்கைகளே நீங்களாகவே இறந்துவிடுங்கள் என்று சொல்லிடத்தான் தோன்றுது. எனது நெஞ்சை தொட்டு சொல்கிறேன் எனது தங்கைகள் முள்ளிவாய்க்காலில் இறக்கவில்லையே என்ற கவலைதான் இப்போது எனக்கு மட்டுமல்ல.... நான் கதைத்த போது தங்கைகளுக்கும் அதுதான். நல்லவன் எல்லாம் விடியும் விடியும் என்று விடியல் தேடி சென்றுவிட்டார்...... இனி மிஞ்சிய இந்த துரோகிகளுடன்... மன்னிக்கவும் கைதவறி எழுதிவிட்டேன் அரசியல் ஞானிகளுடன் எம்மக்காள் வாழ ஒரு வாழ்வுமுண்டா?

Link to comment
Share on other sites

நாங்கள் வெளிநாட்டுல இருந்து மூக்குமுட்ட கொட்டிதிண்டுகொண்டு கொண்டு நல்ல ரோசக்காரராய் இருக்கிறம். மற்றவனை பார்த்து சோத்துக்கு உப்பு போட்டு சப்பிடுறனீயோ எண்டு கேட்கிறம். ஆனால் தாயகத்தில அங்க சனம் யார் எதைக்குடுத்தாலும் வாங்கிற நிலமையில இருக்கிதுகள். அதுகளுக்கு அது டக்லஸ் மூலம் கிடைக்கிதோ கருணா மூலம் கிடைக்கிதோ மகிந்தமூலம் கிடைக்கிதோ இல்லாட்டிக்கு சோனியா மூலம் கிடைக்கிதோ எண்டு இல்லை. அதுகளுக்கு தேவை தங்கட தேவைகள் நிறைவேற்றப்படவேணும்.

யார் குத்தின அரிசி எண்டு நாங்கள் ரோசத்தோட பாத்து சாப்பிடலாம். ஆனால்.. தாயகத்தில் சனம் அப்படியான நிலமையில இல்லை எண்டுறதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறம். ஏன் எண்டால் எங்களுக்கு வயித்துக்கு கொட்டிறதுக்கு எல்லாம் இஞ்ச தாராளமாய் கிடைக்கிது தானே.

யாழ்ப்பாணத்து செய்திகளை வாசித்தால்... சனங்களிண்ட மனநிலையை புரிஞ்சு கொள்ளக்கூடியதாக இருக்கிது.

நாங்கள் இப்பிடித்தான் இந்திய இராணுவம் இருந்த காலத்தில கூட இருந்தம். அவன் செய்யிற அக்கிரமம் எல்லாம் செய்தான். ஆனால் அவனிட்ட அடிவாங்கிக்கொண்டே அவன் தார அரிசிக்கும், பருப்புக்கும், மாவுக்கும் சனங்கள் எல்லாருமே நீண்டவரிசையில நிக்கிறது. ஒருநாள் காலம்பற அரிசி கிடைக்கும். அடுத்தநாள் காலம்பற அடி கிடைக்கும்.

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் எண்டு சொல்லுவீனம். புலம்பெயர் தமிழர் எங்களுக்கு நாங்கள் கொஞ்சநாளைக்காவது பட்டினி கிடக்காதவரை இப்பிடித்தான் ரோசம் பொங்கக் கதைப்பம்.

சரி அவன் செய்யட்டுமே ஏன் புலம் பெயர்தமிழரை அவன் கேட்கிறான், உள்நோக்கம் என்ன?

அவன் பெற்று தரும் தமிழீழ அரசை எதிர்க்க போறோமா? அல்லது நிவாரணம் வாங்க வேண்டாம் என்று சொல்கிறோமா ?

ஏன் எங்களை இதற்குள் போட்டு குழப்புகிறான்.

சரி போராடினவை போனாப்பிறகு நாங்க எங்களால் ஆன வழியில எதோ செய்கிறம். எங்கள விட வேண்டியது தானே

Link to comment
Share on other sites

"உணர்வுகளை கட்டுபடுத்தி அறிவை பயன்டுத்த இனியாவது கற்றுகொள்ளுங்கள்"

என்று ஒரு சகோதர உறவு மேலே எழுதியுள்ளது அதை எனது பல யாழ்கள நண்பர்களும் இதுவே யதார்த்தம் அப்பிடியே பற்pட வேண்டும் என எழுதுகிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் விழங்கி எழுதுகிறாகளா இல்லை எனக்கு சரியாக அவர்கள் கருத்து வியங்கவில்லையா தெரியாது. எனது அறிவுக்கு எட்டிய அளவிற்கு இவர்கள் இப்படி சொல்கின்றார்கள். எனது மனைவியை புணர வந்த கொடூர புத்தியுள்ள புனிதர்களை நான் எதிர்க்க கூடாதம் காரணம் எனது சூழ்நிலையை நான் புரிந்துகொள்ள வேண்டுமாம். உணர்வை கட்டுபடுத்தி அறிவின்பால் அவர்கள் எனது மனைவியை வல்லுறவு கொள்ளும் கலையை நான் ரசிக்க வேண்டுமாம். நிற்சயமாக எனது மனைவிக்கும் சுகம் கிடைக்குமென்றும் அப்படி பேரின்பம் இல்லாவிடினும் தற்போதைய நிலையிலும் அது மேன்மையான சுகத்தை அவள் பெறுவாள் என்றும் உறுதி தருகிறார்கள். இதை எடுத்த எடுப்பில் கேடுகெட்ட வார்த்தைகள் என்று என்னால் சொல்விட முடியவில்லை காரணம் என்னை நோக்கி அவர்கள் கேட்கும் கேள்வி வவுனியாவில் உள்ள மக்கள் நிலை உமக்கு தெரியுமோ என்பதுதான்? உண்மையில் நான் அந்த சூழ்நலைக்குள் இல்லைத்தான் ஆனால்...........? இதிலும் க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்மடு செய்திக்கு பிறகு,டக்கியின் அறிக்கைக்குத்தான் அதிக பதில் கருத்து எழுதியுள்ளனர் உறவுகள்

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஒரு திருப்பு முனையென எங்கள் உறவுகள் கருதுவதனாலோ என்னமோ?

கல்மடு செய்திக்கு பிறகு,டக்கியின் அறிக்கைக்குத்தான் அதிக பதில் கருத்து எழுதியுள்ளனர் உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விசயத்தை மீண்டும் நினைச்சு பாக்கேக்கை எங்கட ஆக்கள் எவ்வளவு ஈனமானவர்கள் என்பது புரியுது...

இப்பிடித்தான் 1996 ல ஆமிக்காறன் அச்சுவேலிக்காலை உடைச்சு கொண்டு வந்து ஆவரங்காலிலை நிக்கிறான் அவனை மறிக்க புலிகளாலை அனுப்ப பட்ட போராளிகள் வெறும் 650 பேர்.. கிட்டத்தட்ட சாப்பாடு தண்ணி இல்லாமல் சண்டை .. காயப்பட்டவர்கள் எல்லாம் போக அந்த இடத்துக்கு கொஞ்ச போராளிகளை அனுப்பி வைக்கிறார்கள். எல்லாம் முடிஞ்சு யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவம் கட்டுக்கை கொண்டு வருகிறான்... தாக்கு பிடிச்சு நிண்ட போராளிகள் எல்லாம் திரும்பி போகிறார்கள்.. வெளிய போய் கணக்கெடுத்து போட்டு சொல்கிறார்கள் கிட்டத்தட்ட 400 போராளிகள் வரைக்கும் வீரச்சாவடைந்து இருந்தனர்...

அந்த வேளை யாழ் மாவட்டத்துக்கை இருந்த மக்கள் தொகை 6 லச்சத்துக்கும் மேலை... இளவயதினர் 2 லச்சத்துக்கும் மேலை இருந்தனர்... அதிலை ஒரு பத்து வீதத்தினர் கூட வீழ்ந்து போன போராளிகளின் இடத்தை நிரப்ப முன் வரவில்லை... இதுக்கை எல்லாருக்கும் யாழ்ப்பாணத்தை புலிகள் கைவிட்டதிலை சரியான மன வருத்தம்...

உந்த சண்டைக்கு போன போது எனது நன்பனின் அக்கா யாழ் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவி காயம் அடைந்த போராளிகளின் முதலுதவிக்காக உதவிக்கு எண்டு வந்து இருந்தவர் நாங்கள் திரும்பி வரும் போதும் மருத்துவ முகாமில் சேவையில் இந்தார்... என்னை கண்டது ஆவலாக பாத்து மகிழ்ச்சியாக சிரித்தார்... அவரை இயக்க மருத்துவ முகாமில் பார்த்தது எனக்கும் மகிழ்ச்சி.. அவரிடம் போய் கேக்கிறன் என்ன அக்கா களைச்சு போனீங்கள் போல கிடக்கு... ஓமடா நல்ல வேலை எண்டு எனக்கு பதில் சொன்னா... என்ன நீங்கள் தனியவா நிக்கிறீர்கள் எண்டு நான் கேட்க்க அவர் சொன்னார் எங்கட மாணவர்கள் பத்து பேர்தான் வந்தனாங்கள் இப்ப மூண்டு பேர்தான் நிக்கிறம்...

இதே காலப்பகுதியில் யாழ் பல்களைக்களகத்தில் 250 பேருக்கும் மேல் மருத்துவ பீட மாணவர்கள்... இதில் போராளிகளுக்கு முதலுதவி செய்ய வர மனம் இருந்தது வெறும் 10 பேருக்குதான்...

இதுதான் எமது மக்களின் நிலைப்பாடு... யாராவது போராட வேண்டும் யாராவது எதையாவது பெற்றுத்தர வேண்டும்.... மற்றவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும்.. இப்படியே பழகிப்போச்சு...

தயா

தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்

எங்கே பிழை என்று கேட்பவர்களுக்கு உங்களிடம் ஆதாரமுள்ளது

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 2003இல் மிகமிகமகிழ்ச்சியுடன் ஊர் சென்று

மிகமிக துக்கத்துடன் திரும்பினேன்

திரும்பிவரும்போது

சம்பந்தப்பட்டவர்களைச்சந்தி

Link to comment
Share on other sites

கல்மடு செய்திக்கு பிறகு,டக்கியின் அறிக்கைக்குத்தான் அதிக பதில் கருத்து எழுதியுள்ளனர் உறவுகள்

தாயகத்தில் சனங்களின் அவலங்கள் அவ்வளவுக்கு எங்களை மாற்றிவிட்டது புத்தன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.