Jump to content

"மெல்லத்தமிழினி சாகும் "என்று பாரதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம் ,

"மெல்லத்தமிழினி சாகும் "என்று பாரதி சொன்னதாக சொல்லுகிறார்களே !

தமிழை தன் உயிருக்கு நேர் என்று சொன்ன

பாரதி அப்படி சொல்லியிருப்பாரா ?

மெல்லத்தமிழினி அச்சாகும் என்று ஏன்சொல்லியிருக்கமாட்டார் .

நான் கொஞ்சம் படிப்பறிவு குறைந்தவன் குறை நினைக்காமல் யோசியுன்கோவன்.மீண்டும் வருவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. "மழை வரப்போகிறது"

அதனால்,

2. "கொடியிலுள்ள துணிகளை எடுத்து உள்ளே போடு"

என்று அம்மா சொன்ன மாதிரி,

1. "மெல்லத் தமிழ் இனி சாகும்"

அதனால்,

2."சென்றிடுவீர் எட்டுத் திக்கும்,

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"

என்று பாரதி சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம் ,

"மெல்லத்தமிழினி சாகும் "என்று பாரதி சொன்னதாக சொல்லுகிறார்களே !

தமிழை தன் உயிருக்கு நேர் என்று சொன்ன

பாரதி அப்படி சொல்லியிருப்பாரா ?

மெல்லத்தமிழினி அச்சாகும் என்று ஏன்சொல்லியிருக்கமாட்டார் .

நான் கொஞ்சம் படிப்பறிவு குறைந்தவன் குறை நினைக்காமல் யோசியுன்கோவன்.மீண்டும் வருவேன்

பாரதியாருக்கு "தமிழினி" என்று யாரும் வயதான அம்மணி பழக்கமாய் இருந்து இருக்கலாம்.... வயாசாகி இருந்த காலத்தில தமிழினிக்கு வருத்தம் விசாரிக்க போய் இருந்த பாரதி - வீட்ட வந்தவுடனே இதை சொல்லி இருக்கலாம்! :)

யாருக்கு தெரியும்....

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது தோழரே

அந்த பாடலின் முழுமையும் எனக்கு மறந்துவிட்டது .

இருந்தாலும் தமிழ் பிறந்த வளர்ந்த பூமியிலிருந்து எங்கு சென்று தேடி எடுத்து வளர்ப்பது .நான் சொல்வது பாடலின் சில வரிகள் விடுபட்டிருக்கலாம் .

தேடிப்பார்ப்போமா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.