Jump to content

வெளியகப் புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு உண்மையை நாங்கள் எல்லாரும் விளங்கிக்கொள்ள வேணும். தாயகத்தில் இருந்து, கடிதத்தலைப்பில் அறிக்கை விடுவது தற்போது நடைமுறைச்சாத்தியம் அற்ற விடயம். அறிக்கையின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்து அறிய வேண்டியது அவசியம் ஆயினும், அதை விட முக்கியம் அவர்களுடைய பாதுகாப்பும், அறிக்கை சொல்லும் செய்தியும். எம்மில் சிலபேர் தலைவர் இருக்கிறார் திரும்பி வருவார் என்று நம்புறம், இன்ன்னும் சிலபேர் அவர் வீரச்சாவு அடைந்திட்டார் என்று நம்புறம். இரண்டு தரப்பும் நம்புறதுக்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கு. ஒருவரை மற்றவர் நம்பும்படி கட்டாயப்படித்தவேண்டாம். விரும்பினவை வணக்கம் செய்யட்டும், மற்றவை இல்லாமை இருக்கட்டும், அதுக்காக தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி, குழம்பின குட்டையில் மீன் பிடிக்க எதிரிக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

போராட்டம் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கை நாங்கள் எமது வரலாற்றுக்கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

ஒரு உண்மையை நாங்கள் எல்லாரும் விளங்கிக்கொள்ள வேணும். தாயகத்தில் இருந்து, கடிதத்தலைப்பில் அறிக்கை விடுவது தற்போது நடைமுறைச்சாத்தியம் அற்ற விடயம். அறிக்கையின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்து அறிய வேண்டியது அவசியம் ஆயினும், அதை விட முக்கியம் அவர்களுடைய பாதுகாப்பும், அறிக்கை சொல்லும் செய்தியும். எம்மில் சிலபேர் தலைவர் இருக்கிறார் திரும்பி வருவார் என்று நம்புறம், இன்ன்னும் சிலபேர் அவர் வீரச்சாவு அடைந்திட்டார் என்று நம்புறம். இரண்டு தரப்பும் நம்புறதுக்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கு. ஒருவரை மற்றவர் நம்பும்படி கட்டாயப்படித்தவேண்டாம். விரும்பினவை வணக்கம் செய்யட்டும், மற்றவை இல்லாமை இருக்கட்டும், அதுக்காக தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி, குழம்பின குட்டையில் மீன் பிடிக்க எதிரிக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

போராட்டம் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கை நாங்கள் எமது வரலாற்றுக்கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நீங்கள் எத்தினதரம் சொன்னாலும் நாங்கள் கேக்க மாட்டம்.

தலைவர் இருந்தா அவர் வெளில வரவேண்டும் வந்து அறிக்கைவிட்டு எங்களுக்காக போராடவேண்டும்.

போராடி எங்கள் எல்லார் முன்னாலும் சாகவேண்டும். அப்படிச்சாகும்போது நாங்கள் எல்லாரும் உத்தியோகபூர்வமாக

சிங்களவனுக்கு அடிமையாகவேண்டும். அதுக்குப்பிறகு ஒருத்தனும் விடுதலை சுதந்திரம் எண்டு வாய் திறக்கக்கூடாது.

அப்பிடி தலைவர் செத்திருந்தா அவர் எப்படிசெத்தார் ஆதாரம் எல்லாம் காட்டினாத்தான் நம்புவம்.

கேடுகெட்ட ஒரு இனமைய்யா நாங்கள். செய்தியை விட்டுப்போட்டு பேப்பரை நோண்டி எங்களின் உப்பறியும் வேலை எங்களுக்கு.

ஊரில சனத்தின் அவலம் கூடதெரியாது எங்களுக்கு. இஞ்ச 30 வருசமா தொண்டு செய்தனால்

இனி என்ன செய்யுறதெண்டு கேட்டு புலம்பல் ஒருபக்கம்.... இது என்னத்தை செல்லுதெண்டா இனி என்னத்தை சொல்லி திருயுறதெண்டுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாகச்சொன்னியள் சூறாவளி,

என்ன செய்யிறது, அது தமிழன்ரை குணமாப்போச்சு. ஆனால் ஒரு நல்ல விசயம்,அடிபடுகிற எல்லாரும் ஒரு இடத்தை நோக்கித்தான் பயணம் போறம், எண்டது.

இதை விட்டுட்டு நாடுகடந்த அரசுக்கும், போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கிறதுக்கும் ஒரு மனதா முயற்சிக்க வேணும்.

Link to comment
Share on other sites

சரியாகச்சொன்னியள் சூறாவளி,

என்ன செய்யிறது, அது தமிழன்ரை குணமாப்போச்சு. ஆனால் ஒரு நல்ல விசயம்,அடிபடுகிற எல்லாரும் ஒரு இடத்தை நோக்கித்தான் பயணம் போறம், எண்டது.

இதை விட்டுட்டு நாடுகடந்த அரசுக்கும், போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கிறதுக்கும் ஒரு மனதா முயற்சிக்க வேணும்.

http://prabhuraj.com/wp-content/uploads/20..._muthukumar.jpg

Link to comment
Share on other sites

மாயா மாயா எல்லாம் மாயா

இன்றைய பத்திரிகையில் வெள்ளைப்புலி எரிக்சொல்கைம் கூறியிருக்கின்றார் விடுதலைப்புலிகள் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவழகன் சொன்ன செய்தி என்பது, நாடு கடந்த தமிழீழ அரசை எல்லோரும் ஆதரியுங்கள், அதற்காகச் செயற்படுங்கள் என்று. இன்றைக்கு 19ம் திகதி, அந்த விலகளுடனான சம்பவங்கள் நடந்த ஒரு மாதம். ஆனால் எந்த வித முன்னேற்றகரமான செயலுமின்றி விசர் கதை கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அறிவழகன் செய்த குழப்பத்தால் இத்தனை பிரச்சனைகளும் ஏற்படக் காரணமாகும்.

பல பேருக்குத் துரோகிப்பட்டம், மனக்கசப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி ஏதாவது முன்னேற்றகரமான செயலை விதையுங்கள்.... இல்லாவிடின் இப்படியே அழிந்து போய்விடுவோம்.

Link to comment
Share on other sites

அறிக்கை விடும்போதும், பொய்சொல்லும்போதும் பார்த்து பிடிகொடுக்காமல், பிடிபடாமல் சொல்லவேணும்.ஆனால்,புலிகளின் புலனாய்வுப் பிரிவென்று சொல்லிக்கொண்டு வெளிக்கிட்ட இவையள் இந்த இரண்டிலையுமே பிழை விட்டிட்டினம்.நல்லா மாட்டிவிட்டினம்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும். அதைக்கூட செய்யத் தெரியேல்ல. அதுக்குள்ள தாங்கள் புலிகளின் புலனாய்வுப் பிரிவாம்!!!???

சில்லறைப் பசங்களுக்கு யாழிலுள்ள சின்னப் பசங்களிட்டக்கூட மாட்டாமல் செய்ய முடியவில்லையே!!!!

இதுவரை நாம் அறிந்ததன் படி புலிகளின் புலனாய்வுப்பிரிவு இவ்வளவு குழப்பமான அறிக்கைகளை விடுத்ததில்லை. அவர்களின் அறிக்கை வெளிப்படையாக்கப்படுவதில்லை. அதுதான் புலனாய்வுப் பிரிவு.

அதை விடுத்து தம்மைத் தாங்களே தம்பட்டமடிக்கும் இவர்கள் யார்???

Link to comment
Share on other sites

வெறுக்கிறது..

ஒதுங்குவமா எண்டு பாக்கிரேன்..... உண்மையா! :unsure:

Link to comment
Share on other sites

வெறுக்கிறது..

ஒதுங்குவமா எண்டு பாக்கிரேன்..... உண்மையா! :unsure:

இன்னும் ஒதுங்க வில்லையா... உந்த கூத்தெல்லாத்தையும் பார்த்த பின்னுமா திருந்தவில்லை... நான் இப்ப கள்ள காதல் பற்றி கட்டுரை எழுதி ஆராச்சி செய்ய தொடங்கிட்டன்... அந்தப் பக்கம் நீங்களும் வாருங்கள். 'இருக்கிறார் இல்லை' விளையாட்டை விட 'உள்ளே வெளியே' விளையாட்டு சுவாரசியமானது

Link to comment
Share on other sites

இன்னும் ஒதுங்க வில்லையா... உந்த கூத்தெல்லாத்தையும் பார்த்த பின்னுமா திருந்தவில்லை... நான் இப்ப கள்ள காதல் பற்றி கட்டுரை எழுதி ஆராச்சி செய்ய தொடங்கிட்டன்... அந்தப் பக்கம் நீங்களும் வாருங்கள். 'இருக்கிறார் இல்லை' விளையாட்டை விட 'உள்ளே வெளியே' விளையாட்டு சுவாரசியமானது

ஏன் நிழலி இப்படி???

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.

நீங்களுமா இப்படி மாறிவிட்டீர்கள்!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயா மாயா எல்லாம் மாயா

இன்றைய பத்திரிகையில் வெள்ளைப்புலி எரிக்சொல்கைம் கூறியிருக்கின்றார் விடுதலைப்புலிகள் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது என்று

Don't trust solheim. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசை நோக்கி நாம் எல்லோரும் ஒற்றுமையாக போராடுவோம்.தலைவருக்கு வணக்கம் செலுத்த விரும்பிற ஆட்கள் மனதிற்குள் செலுத்துங்கள்.தெரிவிக்க விரும்பாதவையைக் கட்டாயப் படுத்த வேண்டாம்.தலைவருக்கு வணக்கம் செலுத்த என்று ஆயத்தங்கள் செய்து சனம் வராமல் விட்டால் அது அவருக்கு அவமரியாதை செய்வதாகி விடும்.மரியாதை மனதிற்குள் இருக்கட்டும்.2 பிரிவாக இருந்து அடிபடாமல் ஒற்றுமையாய் இலட்சியத்தை நோக்கி செல்வதையே தலைவர் விரும்புவார்.ஆதாரமில்லாத செய்திகளை வைத்து அடிபட வேண்டாம்.

Link to comment
Share on other sites

அறிவழகன் சொன்ன செய்தி என்பது, நாடு கடந்த தமிழீழ அரசை எல்லோரும் ஆதரியுங்கள், அதற்காகச் செயற்படுங்கள் என்று. இன்றைக்கு 19ம் திகதி, அந்த விலகளுடனான சம்பவங்கள் நடந்த ஒரு மாதம். ஆனால் எந்த வித முன்னேற்றகரமான செயலுமின்றி விசர் கதை கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அறிவழகன் செய்த குழப்பத்தால் இத்தனை பிரச்சனைகளும் ஏற்படக் காரணமாகும்.

பல பேருக்குத் துரோகிப்பட்டம், மனக்கசப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி ஏதாவது முன்னேற்றகரமான செயலை விதையுங்கள்.... இல்லாவிடின் இப்படியே அழிந்து போய்விடுவோம்.

:unsure:

Link to comment
Share on other sites

வெறுக்கிறது..

ஒதுங்குவமா எண்டு பாக்கிரேன்..... உண்மையா! :unsure:

இங்கு ஏதோ வந்து விட்டோம்!! இனி போகிறோமோ தெரியாது????????? ஆனால் ......... எம்மக்கள்????????? ........ அதுவரை நிற்போம், உறுதியாக ....... நியவுலகில் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா எங்கள் இலட்சியம் கானலாய் ஆகக்கூடாது என்றால்

உலகத்தை முதல்ல நாங்கள் நம்பவைக்க வேணும் புலி இல்லை ஆயுதப்போராட்டம் எல்லாம் முடிஞ்சுது எண்டு

அதுக்குத்தான் இவ்வளவு அறிக்கைகளும் அஞ்சலிக்கூட்டம் நடத்துங்கோ எண்டு சொல்றதும் என்று நான் நினைக்க்றேன்

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

இன்னுமொன்று

நாங்கள் தலைவர் இருக்கிறார் இருக்கிறார் எண்டு சொல்லி இருக்கிறவரையும் (எனது நம்பிக்கை) இல்லாமல் ஆக்காமல் இருந்தால் சரி

அப்பிடி சர்வதேசம் மட்டும் இருக்கிறார் எண்டு நம்பிச்சுதோ அவ்வளவுதான் அவரை முதல்ல அழிச்சுப்போட்டுத்தான் (அரைகுறை) தீர்வுக்கு (ஆவது) வரும்

அது தான் எங்களுக்கு வேணுமென்றால்

தாராளமா நாங்கள் இருக்கிறார் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு திரிவோம்

(இது எனது ஊகம் மட்டுமே)

நன்றி

Link to comment
Share on other sites

அடுத்த தடவை அறிக்கை விடும்போது சரியான சின்னத்தைப் பாவிக்கவும். புலி வலது பக்கமாகப் பார்க்க வேண்டும். இல்லையேல் கருணாவுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

diltstatementtamil1page.gif

ltte_emblem.jpg

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம். சங்கேத பாசையாக இருக்கலாம். தெரியாமல் பிழைவிடப்பட்டு இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே தெரிந்துகொண்டு பிழை ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். இது அந்தந்த ஆட்களுக்கு மட்டும் விளங்கக்கூடிய உண்மைகள்.

சும்மா பார்ப்பவனுக்கு இரண்டு கோடுகள் மட்டுமே தெரியும். ஆனால் இன்னொருவனுக்கு அதனுள் ஓர் உருவம் அல்லது செய்தி தெரியும்.

எல்லாம் ஒவ்வொருத்தரிண்ட அறிவு, அனுபவத்துக்கு ஏற்றமாதிரி ஒவ்வொருவிதமான தரிசனங்கள் கிடைக்கும். ஆனால்.. உண்மை என்று ஒன்றுதான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம். சங்கேத பாசையாக இருக்கலாம். தெரியாமல் பிழைவிடப்பட்டு இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே தெரிந்துகொண்டு பிழை ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். இது அந்தந்த ஆட்களுக்கு மட்டும் விளங்கக்கூடிய உண்மைகள்.

சும்மா பார்ப்பவனுக்கு இரண்டு கோடுகள் மட்டுமே தெரியும். ஆனால் இன்னொருவனுக்கு அதனுள் ஓர் உருவம் அல்லது செய்தி தெரியும்.

எல்லாம் ஒவ்வொருத்தரிண்ட அறிவு, அனுபவத்துக்கு ஏற்றமாதிரி ஒவ்வொருவிதமான தரிசனங்கள் கிடைக்கும். ஆனால்.. உண்மை என்று ஒன்றுதான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்கிற ஆராய்ச்சியில இன்னும் மினக்கெட்டுக்கொண்டு இருக்கிறம். அதுதான் சிங்களவனுக்கும், இந்தியனுக்கும் வேண்டியது. புலம் பெயர் தமிழர் தங்கட போராட்டங்கலையெல்லாம் விட்டுப்போட்டு இதுக்காக தங்களுக்க அடிபட்டால் அதை விட பெரிய சந்தோஷம் அவர்களுக்கில்லை.அவர்கள் விரும்பியதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். தலைவர் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன எமது போராட்டத்தின் நியாயமும் தேவையும் என்றும் போல் இன்றும் இருந்துகொண்டுதானிருக்கு. தலைவர் போராட்டத்துக்கு வந்த வழிகாட்டியே ஒழிய அவரேதான் போராட்டம் என்று நினைப்பதும், அவருக்குப்பின் போராட்டம் முடிந்தது என்று அழுவதும் விரும்பத் தக்கது அல்ல. அப்படிச் செய்வதன் மூலம் இங்குள்ளது பயங்கரவாதப் பிரச்சனையே அன்றி இனப்பிரச்சனை அல்ல என்ற சிங்கள இந்திய மேலாதிக்க சக்திகளின் பிரச்சாரத்துக்கு நாமும் உடந்தையாகிவிடுகிறோம்.

இப்போது நாம் சிந்திக்கவேண்டியது ஒன்றுதான். தொடர்ந்தும் எமது தாயக விடுதலைக்காக எவரிருந்தாலும் இல்லாவிட்டாலும் உழைப்பது. தலைவர் இருப்பது உண்மையென்றால் அது எமக்கு இன்னொரு பலம். ஆகவே தொடர்ந்து போராடுவோம், ஆக்கிரமிப்புச் சக்திகளின் வலையை அறுத்தெறிவோம். இலட்சியம் ஒன்றேதான், அது எப்போதும் மாறாதது. தலைவர் இருந்தால் அதற்கு வலுசேர்க்கும். இதைத்தவிர சொல்வதற்கு வேறு ஏதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நாடு கடந்த அரசை நோக்கி நாம் எல்லோரும் ஒற்றுமையாக போராடுவோம்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.