Jump to content

கொழும்பில் உள்ள தமிழர்களின் தொடர்மாடி வீடுகளை அபகரிக்க அரசு சதி….


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் மக்கள் பக்கம் சிங்கள அரசின் பார்வை திரும்பியுள்ளது...கொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களை இலகுவில் விரட்டி விடலாம் என்று சிங்கள அரசு எண்ணுகின்றபோதும் சொந்த வீட்டில் இருப்பவர்களை விரட்டுவது கடினம் என்று அறிந்த சிங்கள அரசு தனது முதல் கட்ட பார்வையையை கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் தமிழ் மக்கள் மீது வீசி உள்ளது..

.அண்மையில் இடம் பெற்ற சம்பவம் 37வது லேனில் தொடர் மாடியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த ஒரு இளைஞன் புலனாய்வு துறை கைது செய்ய சென்ற போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது... அதனைக் குறிக்கோள் காட்டி சிங்கள பத்திரிகை அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கொழும்பில் உள்ள அதிகமான தொடர்மாடிகள் வெளிநாட்டில் வகிக்கும் புலிகளின் தொடர்மாடிகள் என்றும்...மேலும் அவர்களின் தொடர்மாடிகளை இனம்காண வேண்டும் என்றும் புலனாய்வுப்படை அறிவித்துள்ளதாக அப்பத்திரிகை அறிக்கை வெளியிட்டிருந்தது..

இவ்வாறு போலிச்சாட்டுக்களைக் கொண்டு கொழும்பில் உள்ள தமிழர்களின் சொத்துக்களை அபகரிக்க சிங்கள அரசு திட்டம் தீட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது...பொதுவாக வீட்டின் உரிமையாளர் வெளி நாட்டில் இருப்பின் வீடு பறிபோகும் சாத்தியக் கூறு உள்ளன,,

மேலும் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்னும் புலனாய்வு பிரிவிடமே உள்ளது...அவரின் சகோதரியும் தாயாரும் கைது செய்யப்பட்ட போதும் அவர்களின் தகவல் பற்றி புலனாய்வு துறை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை...பிரேத பரிசோதனை செய்ததாக புலனாய்வு கூறிய போதும் எவ்வித அறிக்கையும் புலனாய்வு கூறவும் இல்லை..இக் கொலையில் மர்மம் இருப்பதாக தெரிய வருகின்றது...இறந்த இளைஞனின் வயது 27 ஆனால் புலனாய்வு 23 என்றே தொடந்தும் அறிக்கை வெளியிட்டு இருந்தது,,தாயாரும் சகோதரியும் வெளியில் வந்தால் உண்மையான இரகசியம் தெரிய வரலாம் என்ற அச்சத்திலேயே தொடர்ந்தும் அவர்களைப் புலனாய்வுத்துறை சிறை வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது....எது எவ்வாறாயினும் இது வரை இவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரியவில்லை...இதற்கு பின்னால் பெரிய மர்மம் இருப்பதை மட்டும் உணர முடிகின்றது...

Link to comment
Share on other sites

சிங்களவன் வன்னியில இருந்து சனத்தை முகாமுக்க கொண்டுவந்து அடைச்சது எண்டும் காணாது எண்டு இப்ப கொழும்புச்சனத்தை அடைக்குறதுக்கு முயற்சி எடுக்குறான் போல கிடக்குது

Link to comment
Share on other sites

கொழும்பிலை இருக்கும் எல்லாரையும் பாதுகாப்பாக வவுனியா மாதிரியான நலன் புரி நிலையங்களில் வைத்து அரசு நல்லபடியாக பராமரிக்க வேண்டும் எண்று கேட்டுக் கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

யுத்த நிறுத்த காலங்களில், கொழும்பில் கட்டப்பட்ட பல தொடர்மாடிகளுக்கு நாங்கள்(???) தான் முதலீடு செய்தோம்!! கொடுத்ததுகளில் கூடுதல் கொண்டு சென்று கொட்டப்பட்டது கொழும்பில்தான்!!! எம்மூடகங்கள் தான் (ரிரிஎன், ஐபிசி) தான் முழு விளம்பரமும்!!! இன்று ............. ஒப்பாரி............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமார் ஒரு விசயம் தெரியுமோ.. கொழும்புத் தொடர்மாடி வீடுகளின் சொந்தக்காரர்கள் பல பேர் அகதி அந்தஸ்து வாங்கி ஐரோப்பிய அமெரிக்க (கனடா உள்ளடங்க) அவுஸ்திரேலிய குடியுரிமை வாங்கிய ஆக்கள். அதுவும் பலர் ரீமோக்கேஜ் செய்து கொழும்பில வீடு வேண்டி விட்டவை பாருங்கோ. சண்டை ஓய்ஞ்சா தாங்களும் தாங்கள் மேற்குநாடுகளில் உருவாக்கின வாரிசுகளும் சிங்களவனோட குடியும் குடித்தனமும் நடத்த கொலிடேக்குப் போகலாம் என்று.

அகதி அந்தஸ்து வாங்கினது சிங்களவன் அடிக்கிறான் என்று. அப்புறம் அதை வாங்கிட்டு வீடு வாங்கினதோ கொழும்பில..! இதை அறிஞ்சுதான் முந்தைய அமெரிக்க தூதுவர் சொன்னார் 95% தமிழ் மக்கள் சிங்களவரோட ஒற்றுமையா வாழினம். புலிப் பயங்கரவாதிகள் தான் அதைக் குலைக்கிறாங்க என்று..

ராஜபக்ச உண்மையான சிங்களவன் என்றால் உந்த வீடுகள் எல்லாத்தையும் அரசுடமை ஆக்கனும். அப்பதான் தமிழ் தெரு நாய்களுக்கு புத்தி வரும். தாங்கள் மட்டும் வசதியா வாழனும்.. ஏழை மக்கள் ஆயுதம் எடுத்துப் போராடி மடியனும். கெட்ட கூட்டம்..! இதுகளுக்கு இதுதான் சரியான தண்டனை..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாமார் ஒரு விசயம் தெரியுமோ.. கொழும்புத் தொடர்மாடி வீடுகளின் சொந்தக்காரர்கள் பல பேர் அகதி அந்தஸ்து வாங்கி ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்திரேலிய குடியுரிமை வாங்கிய ஆக்கள். அதுவும் பலர் ரீமோக்கேஜ் செய்து கொழும்பில வீடு வேண்டி விட்டவை பாருங்கோ. சண்டை ஓய்ஞ்சா தாங்களும் தாங்கள் மேற்குநாடுகளில் உருவாக்கின வாரிசுகளும் சிங்களவனோட குடியும் குடித்தனமும் நடத்த கொலிடேக்குப் போகலாம் என்று.

அகதி அந்தஸ்து வாங்கினது சிங்களவன் அடிக்கிறான் என்று. அப்புறம் அதை வாங்கிட்டு வீடு வாங்கினனதோ கொழும்பில..! இதை அறிஞ்சுதான் முந்தைய அமெரிக்க தூதுவர் சொன்னார் 95% தமிழ் மக்கள் சிங்களவரோட ஒற்றுமையா வாழினம். புலிப் பயங்கரவாதிகள் தான் அதைக் குலைக்கிறாங்க என்று..

ராஜபக்ச உண்மையான சிங்களவன் என்றால் உந்த வீடுகள் எல்லாத்தையும் அரசுடமை ஆக்கனும். அப்பதான் தமிழ் தெரு நாய்களுக்கு புத்தி வரும். தாங்கள் மட்டும் வசதியா வாழனும்.. ஏழை மக்கள் ஆயுதம் எடுத்துப் போராடி மடியனும். கெட்ட கூட்டம்..! இதுகளுக்கு இதுதான் சரியான தண்டனை..! :icon_idea:

நெடுக்கண்ணா சரியா சொன்னிங்க.

எனக்கு ஒரு ஆசை உலகத்திலை இருக்கிற அத்தனை தமிழனையும் அடிச்சு துரத்தணும் ஓடிப்போய் உன் சொந்த இடத்திலை இரு என்று(கொழும்பு தமிழர் உட்பட)

Link to comment
Share on other sites

அண்ணாமார் ஒரு விசயம் தெரியுமோ.. கொழும்புத் தொடர்மாடி வீடுகளின் சொந்தக்காரர்கள் பல பேர் அகதி அந்தஸ்து வாங்கி ஐரோப்பிய அமெரிக்க (கனடா உள்ளடங்க) அவுஸ்திரேலிய குடியுரிமை வாங்கிய ஆக்கள். அதுவும் பலர் ரீமோக்கேஜ் செய்து கொழும்பில வீடு வேண்டி விட்டவை பாருங்கோ. சண்டை ஓய்ஞ்சா தாங்களும் தாங்கள் மேற்குநாடுகளில் உருவாக்கின வாரிசுகளும் சிங்களவனோட குடியும் குடித்தனமும் நடத்த கொலிடேக்குப் போகலாம் என்று.

அகதி அந்தஸ்து வாங்கினது சிங்களவன் அடிக்கிறான் என்று. அப்புறம் அதை வாங்கிட்டு வீடு வாங்கினதோ கொழும்பில..! இதை அறிஞ்சுதான் முந்தைய அமெரிக்க தூதுவர் சொன்னார் 95% தமிழ் மக்கள் சிங்களவரோட ஒற்றுமையா வாழினம். புலிப் பயங்கரவாதிகள் தான் அதைக் குலைக்கிறாங்க என்று..

ராஜபக்ச உண்மையான சிங்களவன் என்றால் உந்த வீடுகள் எல்லாத்தையும் அரசுடமை ஆக்கனும். அப்பதான் தமிழ் தெரு நாய்களுக்கு புத்தி வரும். தாங்கள் மட்டும் வசதியா வாழனும்.. ஏழை மக்கள் ஆயுதம் எடுத்துப் போராடி மடியனும். கெட்ட கூட்டம்..! இதுகளுக்கு இதுதான் சரியான தண்டனை..! :icon_idea:

கொழும்பிலை(இலங்கையில்) வீடுவாங்க இலங்கை குடியுரிமை வேண்டும் எனும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் கொண்டுவந்தால் போதும் பலரின் வீடுகள் பறிபோகும்... அரசாங்கம் வீடுகளை பறிமுதல் செய்து அதிக வாடகையில் இதே டமிழ் மக்களுக்கு கொடுக்கலாம்... நல்ல வருமானம் வரும்...

அதோடை நிக்காமல் வீட்டுக்கு அதிக வாடகை கொடுக்க வளி இல்லாத ஆக்களை பம்பலப்பிட்டி இந்து கல்லூரி, இராமநாதன் கல்லூரி போண்ற தமிழர் பாடசாலைகளிலை முகாம் போட்டு இராணுவ காவலோடை சிறப்பாக வாழ வைக்க வேண்டும்...

அப்பதான் கொழும்பு டமிழ்ஸ் படிக்க போகாமல் சிங்களவன் கொடுக்கும் சுதந்திரத்தை இன்னும் நல்லா என் ஜாய் பண்ணலாம்...

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணா சரியா சொன்னிங்க.

எனக்கு ஒரு ஆசை உலகத்திலை இருக்கிற அத்தனை தமிழனையும் அடிச்சு துரத்தணும் ஓடிப்போய் உன் சொந்த இடத்திலை இரு என்று(கொழும்பு தமிழர் உட்பட)

சொந்த இடமா?

நீங்க எந்த இடத்தை சொல்றிங்கள்?

எந்த இடமெண்டு சொலுங்கோ அங்கே என்றாலும் போய் நிம்மதியா இருப்பம்.

எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் எங்களுக்கு சொந்த நாடேது?

Link to comment
Share on other sites

உங்க கன பரதேசிகள் இரட்டை குடிஉரிமை எடுது வைத்திருக்குதுகள்.

வெளிநாட்டில இருக்கிற அகதி அந்தஸ்து பெற்று போட்டு கொழும்பில வீடு வாங்கி விட்டுட்டு இங்க கவுன்சில் வீடு எடுத்து இருக்குதுகள்.

இதுகள் பிறகு புலிக்கு காசு கொடுத்து ஆயுதம் வாங்குங்கோ அடிபடுங்கோ என்று இஞ்சாலையும் வாலை காட்டினவை.

ஒரு சுய புத்தி இல்லாத யென்மங்கள்.

சிறிலங்காவில வாழும் ஒரு வடகிழக்கு தமிழனிட்ட சொந்த வீடு கொழும்பில் கிடையாது. எல்லாம் வெளிநாட்டு தமிழர்களுடையது தான்.

Link to comment
Share on other sites

நல்ல விசயம் செய்யிறாங்கள் என்ன கொஞ்சம் லேற்றாப்போச்சு

இன்னும் இன்னும் அடிக்கவேணும் அங்கை சனம் சாக இவங்கள் கொழும்பிலை கொண்டாட்டம் கொண்டாடினவங்களாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.