Jump to content

யாழுக்குத் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை அறியத்தரவும்...


Recommended Posts

யாழ் நிர்வகத்திற்கும், உறவுகளுக்கும்...

பல இணையத்தளங்களில் இருந்து பல செய்திகளை யாழிற்கு இணைக்கிறோம்...

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.
இது நிர்வாகத்தின் கட்டளை...

இதைத் தவிர புதினம், நெருடல், தமிழ்கதிர் இன்னும் வேறு சில தனிப்ப்பட்ட இணையத்தளங்களிலிருந்து செய்திகளை யாழ் கருத்துக் களத்தில் இணைக்கலாமா என்று அறியத் தந்தால், இணைப்பவர்களுக்கும் அதனைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும் குழப்பங்களை ஓரளவிற்குத் தவிர்க்க இலகுவாக இருக்கும் என்பது

எனது தாழ்மையான கருத்து...

-நன்றி-

Link to comment
Share on other sites

டக்கிளஸ் தேவானந்தாவின் அறிக்கை யாழில் இணைக்கப்படும் போது எவரின் கருத்தும் எத்தளத்தில் இருந்தும் யாழில் இணைக்கமுடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மேலும் அதிர்வு,தமிழ்வின், ஸ்கைநியூஸ் போன்ற தளங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்திகள் இணைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

சிவப்பு எழுத்துகளில் இப்படி மேலே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

...

அதிர்வு, தமிழ்வின், ஸ்கைநியூஸ் போன்ற தளங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்திகள் இணைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

உண்மைதான் நுணாவிலான், மேலே சிவப்பு எழுத்தில்

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

நிர்வாககத்தின் கட்டளை போடப் பட்டிருந்தும், சிலர் அதையும் மீறி, தடைசெய்யப்பட்ட இணையத்தலன்களில் இருந்து குப்பைகளை இங்கே கொண்டு வந்து கொட்டிவிடுகிறார்கள்... இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே எல்லோர் கவனத்திற்கும் கொண்டு வந்தேன்...

Link to comment
Share on other sites

தேனீ, நெருப்பு ஆகிய தளங்களிலும் இருந்து எடுத்து கொண்டு இங்கு வந்து ஒட்டலாமா?

(சும்மா தமாசு... கோபிக்க வேண்டாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ...தேனீ ...........கொட்டும் , நெருப்பு ..........சுடும்

இங்கே அதை கொண்டுவ்ரலாமா ? சும்மா பகிடிக்கு ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனீ, நெருப்பு ஆகிய தளங்களிலும் இருந்து எடுத்து கொண்டு இங்கு வந்து ஒட்டலாமா?

(சும்மா தமாசு... கோபிக்க வேண்டாம்)

இருக்கிற பிரசர் காணாதெண்டு , இது வேறை . :rolleyes:

Link to comment
Share on other sites

ஒரு பிரச்சினையும் வேண்டாம் பேசாமல் defence போடுறதை மொழி மாற்றம் செய்து அப்படியே போட்டு விடுங்கள் நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பிரச்சினையும் வேண்டாம் பேசாமல் defence போடுறதை மொழி மாற்றம் செய்து அப்படியே போட்டு விடுங்கள் நன்றாக இருக்கும்

:D:lol: நானும் அதத்தான் யோசித்தனான் இதெற்கென யாழில தனிக்குழுவை அமைத்து செயற்படவேண்டும் :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:unsure: நானும் அதத்தான் யோசித்தனான் இதெற்கென யாழில தனிக்குழுவை அமைத்து செயற்படவேண்டும் :icon_idea:

அவையள் எல்லாரும் ஏற்கனே இருக்கினம். செய்தியை இணைக்காவிட்டா போதும்... எங்களை மாதிரி இல்லைம அவையளே இணைஞ்சு செயற்படுவினம்.

Link to comment
Share on other sites

அவையள் எல்லாரும் ஏற்கனே இருக்கினம். செய்தியை இணைக்காவிட்டா போதும்... எங்களை மாதிரி இல்லைம அவையளே இணைஞ்சு செயற்படுவினம்.

நீங்கள் சொல்லுறது சரி-- யாழ் இணையமும்...............

Link to comment
Share on other sites

தேனீ நெருப்பு தண்ணி என்னத்தில் இருந்தும் செய்திகளை இணைத்து அதை கருத்தால் எதிர்கொள்வது தான் சிறப்பு . செய்திகள் இணைப்பதை தடை செய்வது மிகச் சுலபமான ஒன்று ஆனால் அது தீர்வாக அமையாது. எதிர்க்கருத்துக்கள் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொண்டு முட்டி மோதி காலப்போக்கில் ஒரு பொதுக்கருத்துக்குள் நாமெல்லோரும் வர இது ஒன்றுதான்; வழி. இரண்டுபட்டுத்தான் கிடப்போம் என்றால் எக்காலத்திலும் இதே நிலை தான். முன்னர் இது குறித்து இணைக்கக் கூடாது என்ற கருத்தே எனக்கும் இருந்தது இப்போது அந்த நிலையில் நான் இல்லை. மாற்றுக்கருத்தாளனோ துரோகி எனப்பட்டோரோ எவரோ எல்லோரும் தமிழர்.

Link to comment
Share on other sites

கொஞ்சம் பொறுங்கோ. இனி யாழையே தடை செய்யவேணும் எண்டு சொல்லுவீனம்.

எங்கண்டை ஆக்களுக்கு கருத்துகளால் மோதுவது கடினமான ஒரு வேலை அல்லோ? உது தெரியாமல் இப்படி கதைக்ககூடாது.

துரோகி என்ற சொல்லை வைத்தே இவ்வளவு காலமும் யாழில காலத்தை ஓட்டிவிட்டம். இனி புதுசாய் வேற என்ன செய்யலாம் என்று யோசிப்பம்.

Link to comment
Share on other sites

நேற்று ஒபாமா ஒரு கருத்து ஆபிரிக்கா மக்களுக்காக சொன்னர் அது எங்களுக்கும் சரி வரும்போல தெரியுது.

ஆபிரிக்காவுக்கு பலமான மனிதர்கள் தேவையில்லை

ஆபிரிக்கா மக்களுக்கு பலமான கட்டமைப்பு தேவை என்று

இது தற்பொழுதைய சூழ்நிலையில் எங்களுக்கும் பொருந்தும்

ஈழமக்களுக்கு பலமான மனிதர்கள் தேவயில்லை

ஈழமக்களுக்கு பலமான கட்டமைப்பு தேவை

Link to comment
Share on other sites

அது எப்படி ஆபிரிக்க கறுவலுகளுக்கு காப்பிலிகளுக்கு சொன்ன கருத்து எங்களுக்கு பொருந்தும்? நாங்கள் அவையைவிட உசத்தியில நிக்கிறம். எங்களுக்கு தனிமனிதர்கள் பலம் அடைவதுதான் முக்கியம். யார் இவன் ஒபாமா? எங்கண்ட போராட்டம் பற்றி கருத்து சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிது? வசதியாய் அமெரிக்காவில வாழ்ந்துகொண்டு அரசியல் செய்யுற இவனுக்கு எங்கண்டை போராட்டம் பற்றி என்ன தெரியும்?

இப்பிடி மேல எழுதினால் பயம் இல்லை. ஆனால்.. கீழ ஒருவிசயம் சொல்லி இருக்கிறீங்களே இப்பிடி...

ஈழமக்களுக்கு பலமான மனிதர்கள் தேவயில்லை

ஈழமக்களுக்கு பலமான கட்டமைப்பு தேவை

இதுபற்றி ஆராயவெளிக்கிட்டால் பிறகு எங்களுக்கு சங்கு ஊதிப்போடுவாங்கள். இப்ப யாழில எழுதுற ஆக்களிண்ட கையை காலை எடுக்கிறதுக்கு அரிவாளும் கையுமாய் ஆட்கள் உளவு பார்த்துக்கொண்டு திரியுறாங்களாம். ஐயோ எனக்கு பயமாய் இருக்கிது.

வெளி ஆக்களைவிட எங்கண்ட ஆக்களை பார்த்துத்தான் பயப்படவேண்டி இருக்கிது. இந்தக்கேவலத்தில பலமான கட்டமைப்பை எங்க கட்டுறது? தாலி கட்டுறது தவிர வேற கட்டமைப்புக்கள் பற்றி எங்களுக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

தேனீ நெருப்பு தண்ணி என்னத்தில் இருந்தும் செய்திகளை இணைத்து அதை கருத்தால் எதிர்கொள்வது தான் சிறப்பு . செய்திகள் இணைப்பதை தடை செய்வது மிகச் சுலபமான ஒன்று ஆனால் அது தீர்வாக அமையாது. எதிர்க்கருத்துக்கள் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொண்டு முட்டி மோதி காலப்போக்கில் ஒரு பொதுக்கருத்துக்குள் நாமெல்லோரும் வர இது ஒன்றுதான்; வழி. இரண்டுபட்டுத்தான் கிடப்போம் என்றால் எக்காலத்திலும் இதே நிலை தான். முன்னர் இது குறித்து இணைக்கக் கூடாது என்ற கருத்தே எனக்கும் இருந்தது இப்போது அந்த நிலையில் நான் இல்லை. மாற்றுக்கருத்தாளனோ துரோகி எனப்பட்டோரோ எவரோ எல்லோரும் தமிழர்.

அது. கருத்தை கருத்தால் வெல்வோம். இவர்கள் எத்தனை நாட்கள் தான் புழுக முடியும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனி, தொடக்கம் மற்றய ஊடகங்களோடு முட்டி மூடி தீர்வு வரலாம் என்பது ஒரு வித பகல் கனவு. அவர்கள் புலிகளுக்கு எதிரானவர்களா என்றால் அதில்லை. இன்றைய சூழ்நிலையில் பார்த்தால் புலிகள் இல்லை என்ற வாதங்களை விட்டு, தமிழரின் பலங்கள் எப்படியாக இருந்தாலும், சிறிலங்கா அரசோடு சேர்ந்து நிற்காதவர்களைத் தான் அவை தொடர்ந்து எதிர்த்து எழுதிக் கொண்டிருக்கின்றன.

தமிழிழீழ விடுதலைப் போராட்டம், கொடூரமான முறையில் முடக்கப்பட்ட பின்னர், இப்போது குறித்த இணையங்கள் புலத்தமிழர் மீதான கோபத்தைக் கக்குகின்றன.

சொல்லப்போனால், அவர்களின் நோக்கம் சிறிலங்கா என்ற அரசாங்கத்தைப் பலப்படுத்துவது மடு:டுமே அன்றி, அவர்கள் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் அல்ல...

Link to comment
Share on other sites

ஆயுதம் தூக்கிய சகல தமிழர் போராட்டக்குழுக்களும் ஈழதமிழ் மக்களுக்கு பல ஆயிரம் அல்லல்களை ஆயுதமுனையில் அளித்தன என்ற உண்மையினை உலகக்கு உணர்த்த சில இணையத்தளங்கள் பாடுபடுகின்றன.

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை அது ஈழதமிழர்களுக்கு காட்டதுணைநிக்கின்றன.

Link to comment
Share on other sites

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை அது ஈழதமிழர்களுக்கு காட்டதுணைநிக்கின்றன.

மாமியோவ்,இந்த முயற்சியில் பீ.பீ.சி. டமிழோசை ரொம்ப அக்கறையாக செயற்படுகிறாங்கள்.கீர்த்திக

Link to comment
Share on other sites

அதைத்தானப்பு ஜில்லு நானும் சொல்லவருகிறேன். சிலர் விலைபோக முடியாதவர்கள் ஆனால் அவர்கள் மற்றவர்களை விலைக்கு வாங்கலாம் என்று எண்ணி இருந்த கோவணத்தினையும் இழந்தார்கள். பலர் விலைபோனார்கள் ஆனால் அவர்கள் சிலரை அழிக்கலாம் என்று நினைத்ததில் வெற்றிபெற்றுவிட்டார்கள். ஆக மேலே நல்லது செய்ய நினைத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார

Link to comment
Share on other sites

ஒரு தனி நாட்டின் விடுதலைக்கு அத்திவாரம் அமைத்துக்கொடுக்கும்.

முயற்சிப்போம், தனிமனிதர்களே ரொம்ப திருந்த இருக்கு.உதாரணத்திற்கு என்னை எடுத்தால் இவருக்கு பதில் எழுதுவோமோ என்று யோசித்து இவர் அப்படி எழுதுவார் இப்படி எழுதுவார் என்று எனக்குள்ளெயே தீர்மானித்து கடைசியில் பதில் எழுதாமலே விட்டுவிடுவேன்

Link to comment
Share on other sites

நீங்கள் நினைப்பது சரி, தவறு என்று எதைவைத்து தீர்மானிக்கிறீர்கள்.

யோசித்து இவர் அப்படி எழுதுவார் இப்படி எழுதுவார் என்று எனக்குள்ளெயே தீர்மானித்து
Link to comment
Share on other sites

தேனி, தொடக்கம் மற்றய ஊடகங்களோடு முட்டி மூடி தீர்வு வரலாம் என்பது ஒரு வித பகல் கனவு. அவர்கள் புலிகளுக்கு எதிரானவர்களா என்றால் அதில்லை. இன்றைய சூழ்நிலையில் பார்த்தால் புலிகள் இல்லை என்ற வாதங்களை விட்டு, தமிழரின் பலங்கள் எப்படியாக இருந்தாலும், சிறிலங்கா அரசோடு சேர்ந்து நிற்காதவர்களைத் தான் அவை தொடர்ந்து எதிர்த்து எழுதிக் கொண்டிருக்கின்றன.

தமிழிழீழ விடுதலைப் போராட்டம், கொடூரமான முறையில் முடக்கப்பட்ட பின்னர், இப்போது குறித்த இணையங்கள் புலத்தமிழர் மீதான கோபத்தைக் கக்குகின்றன. சொல்லப்போனால், அவர்களின் நோக்கம் சிறிலங்கா என்ற அரசாங்கத்தைப் பலப்படுத்துவது மட்டுமே அன்றி, அவர்கள் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் அல்ல...

தூயவன், தேனீ இணையத்தளத்தின் நோக்கம் சிறீ லங்கா அரசை பலப்படுத்துவதேயன்றி வேறு ஒன்றும் அல்ல என்பதில் நானும் உடன்படுகின்றேன்.

நான் தேனீ பார்ப்பது இல்லை. ஆனால் பலர் அதில வருகின்ற கட்டுரைகள் பற்றி சொல்லியதும் அவற்றை வாசித்து பார்த்தேன். அவர்களின் கட்டுரைகளை உன்னிப்பாக பார்த்தால் ஒருவிடயம் தெளிவாகத் தெரியும். அதாவது எல்லாத்துக்கும் புலிகளே காரணம் அல்லது எல்லாத்துக்கும் தமிழ்மக்களே காரணம். நாங்கள் மட்டுமே கூடாதவர்கள். சிங்களக் காடையர்கள் யோக்கியவான்கள். அச்சாக்குஞ்சுகள். சிங்களக்காடையருக்கு கொலை, களவு, அடி, தடி, பாலியல் வல்லுறவு எதுவுமே தெரியாது. அவர்கள் நல்லவர்கள். சூதுவாது தெரியாதவர்கள். இதுவே தேனி இணையத்தின் சித்தாந்தம்.

ஆனால்.. எனது அபிப்பிராயம் என்ன என்றால் மேலே சுகன், நுணாவிலான் சொன்னமாதிரி அவர்களின் கட்டுரைகளையும் இங்கு இணைத்து அதற்கு எங்கள் பதில்களை சொல்லுவதே கருத்தியல் ரீதியாக எங்களை நியாயப்படுத்திக்கொள்ள திடப்படுத்திக்கொள்ள உதவும்.

அப்படிச் செய்யும்போதுதான் தேனி தேனி என்று சொல்லி ஓடியோடி அதை வாசிப்பவர்கள் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்வார்கள். அப்படிச்செய்யும்போதுதான் அடுத்ததடவை வாசிக்கும்போது தேனியின் கள்ளத்தனத்தை புரிந்துகொள்வார்கள்.

Link to comment
Share on other sites

சிங்களக் காடையர்கள் யோக்கியவான்கள். அச்சாக்குஞ்சுகள். சிங்களக்காடையருக்கு கொலை, களவு, அடி, தடி, பாலியல் வல்லுறவு எதுவுமே தெரியாது. அவர்கள் நல்லவர்கள். சூதுவாது தெரியாதவர்கள். இதுவே தேனி இணையத்தின் சித்தாந்தம்
.

சிங்களவர்கள் நல்லவர்கள் சுதுவாது தெரியாது என்ற கருத்து பொதுவாக அநேக தமிழரிடையே உண்டு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.