Jump to content

உன்னயே ............ நீ அறிந்தால் ................


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன்னயே ............ நீ அறிந்தால் ................

வழக்கம் போல சுந்தரம் ..........கடுப்பா கினான்.கோமதி எங்கே .....இன்னும் இல்லியா ? வேகத்துடன் ......மோட்டார் சைக்கிலை உதைத்தான் . அவனது மதிய சாப்பாட்டை எடுக்காமலே . ஏன்.?..கோமதி சற்று தாமதமாக எழும்பியது உண்மை தான். அதை சுந்தரம் பொறுத்து இருக்கலாம். தான் விரும்புவது போலவே எல்லோரும் இருக்க வேண்டும். சற்றுபிசகினால் கொதி நிலை வந்து விடும் டென்ஷன் .......டென்ஷன்.....

இது எங்கே கொண்டு போய் விடும். சென்ற மாதம் தான் லேசான ஹார்ட் அட்டாக் என்று ....வைத்திய சாலையில் இரு ந்து வீடு வந்தான் ............பின் ஒருவாரம் அமேரிக்காவில் இருந்த நண்பர் வீடுக்கு போய் ஓய்வு எடுத்தபின் வந்தார் . சூழ்நிலை ...அமைதி ....அவரை சற்று தேற்றியது .ஒரு வாரம் நிம்மதியாக இருந்தேன் மீண்டும் தொடங்கி விட்டது .என்று புலம்ப தொடங்கினா. சூழ்நிலை மாற்றம் அவரை நிம்மதியாய் இருக்க செய்தது . .

இக்கால இயந்திர உலகில் ஓட்டம் ஓட்டம் ...........கெதியாக ....வேகமாக .......என்று .

எதற்கெடுத்தாலும் ஒரு அவதி .............இவை நம்மை எங்கே கொண்டு செல்லும். விரைவில் நோயாளியாக்கி விடும். நாம் உடற் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கு கிறோமா ? மனைவி பிள்ளைகளுடன் பேச ....ஒன்றாக சாப்பிட நேரம் ஒதுக்கு

கிறோமா ? எப்போதும் ஒருபதட்டம். பஸ் பிடிக்க ஓட்டம்....விரைவு ...எத்தனை அவசரம். சற்று நேரத்துக்கு எழுந்து இருந்தால் இந்த அவதி வாருமா? ஒரு செயலையும் திட்டமிடுவதில்லை . அப்பா இரவு வேலை ..பிள்ளைகள் பாட சாலை போக அப்பா வருவார் .......அப்பா வேலைக்கு போக பிள்ளைகள் வீடு திரும்புவார் ......இது நம்மை எங்கே கொண்டு விடும் ....பெற்றார் பிள்ளைகள் உறவு முறையில் ஒரு பிறழ்வு தனை கொண்டு வரும் ....குழப்பங்கள். நிம்மதியின்மை .............பிரச்சினைகள். என்று இந்த உலகமே வெறுத்த தொரு நிலை. அதிகமான குடும்பங்களில் மனதிறந்து கதியாமை ஒரு காரணம். எல்லாமே வேறுத்தொரு நிலை. அம்மா அப்பா ஏசுவார் நீங்க கேளுங்க் ......

.

உன் மகனை சொல்லு .........நேரத்துக்கு வீட வர சொல்லி .............எல்லாமே அம்மாவின் தலையில் ...........எந்த நண்பனிடம் போகிறாய் ........எங்கே போகிறாய் .......எத்தனை மணிக்கு வருவாய் ........என்று ஒரு தெளிவு இருக்கவேணும். தாய் தந்தைக்கு மகனில் அக்கறை இருக்க வேணும் .அவர்களும் எத்தனைக்கு உங்கள் முகத் பார்த்துக்கொண்டு இருப்பது .......அவர்களும் நாலு நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும் கிணற்று தவளையை இராமல். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் புரிந்துணர்வு இல்லை......இதனால் எத்தனை குடும்பங்களில் சண்டை ....பிரிவு . ஒருவர் முகத்தில் ஒருவர் விழி க்காமை மனதிலே சுமை ...........யாருடனும் பகிர்ந்து கொளாமை .....இருண்ட முகம் இறுதியில் குடியிடம் தஞ்சம் ........என் பிள்ளை என்னை மதிக்க வில்லை...ஏன் ...........

இது ஆரம்ப கால பிழை ..........நான் விரும்புவது போல மற்றவர் இருக்கவேண்டும் .

நான் சொல்வதி நீ செய் ....என் விருப்ப டியே எலாம் நடக்க வென்னும்

நான் ...எனது ............ எனக்கு .

நான் .............என்ற அதி காரம் . மற்றவருக்கும் ஒரு உள்ளம் .....உணர்வு இருக்கு என்றதை புரிய வேண்டும். .புரிந்துணர்வு இல்லாமை ...தவறுகளுக்கு முக்கிய காரணம்.

.புரிந்து கொள்வோம். சூழ்நிலையை மாற்றி மன மாற்றம் பெறுவோம்.

மறப்போம் மன்னிப்போம். மனிதராய் வாழ்வோம்.

குறிப்பு :

என் நண்பியின் பிரச்சினைக்காக எழுதியது உங்களுக்கு பயன் பட்டால் எனக்கும் மகிழ்ச்சி .........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.