Jump to content

வெற்றி..வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி,வெற்றி,கொர்..கொர்..என்ற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுக்கதை என்றாலும் ........ கனகர் கொஞ்சம் ஓவராகத்தான் கனவு கண்டு போட்டார் . :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடியோ கனடா,அமெரிக்கா,அவுஸ்ரேலியா,ப

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனகருக்கு கட்டையில போற வயசில இது கொஞ்சம் ரூமச்சதான்

நல்ல காலம் போற வழியில ஹாட்அற்றாக் வந்து தொலைக்காமல்விட்டுது.

அதுசரி கனகற்றை பேரப்பெடியள் கட்டிவிட்டுதுகளோ?

நல்ல இடமாக்கிடகுது கலியாண ஆசை வந்த எங்கட கறுப்பிக்கு

கனகரின்ரை பேத்தியச் சம்பந்தம் பேசலாம்போல கிடக்கு.

Link to comment
Share on other sites

கதை அருமை.............

அத்தோடு தமிழனின் தனிக் குணமான சுயநலத்தை அந்த மாதிரி எடுத்துக்

காட்டி நிற்கிறது...........

அது மட்டுமல்லாமல் கனகர் எல்லாம் தன்ர குடும்பத்திலேயே இருக்கிற மாதிரி

கனவு கண்டார் அதுவும் எங்களிடம் உள்ள சுய நலத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளது...

அது மட்டுமல்லாமல் எல்லாம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே செய்யப்பட வேண்டும்

மற்ரவர்கள் அவைகளில் தலையிடக் கூடாது என்ற தொணியின் உண்மை..... வரிக்கு வரிக்கு

விழித்துக் கொண்டிருந்தது..........(அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் பதவி ஆசை போல)

வாழ்த்துக்கள் புத்தன்!!!!!!

குறிப்பு

நாணல்!!!!!

எங்கட கறுப்பி அண்ணை பொது நலமும் நல்ல குணமும் கொண்ட

ஒரு நல்ல பொடியன் அவரை கொண்டு போய் இந்த சாக்கடேக்க தள்ள பாக்கிறியள்.......

அன்புடன்

தமிழ்மாறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுக்கதை என்றாலும் ........ கனகர் கொஞ்சம் ஓவராகத்தான் கனவு கண்டு போட்டார் . :huh:

அப்துல் கலாம் இளஞர்களை கனவு காணுங்கோ என்று சொல்ல என்கட கனகர் கிழட்டு வயசில இப்படி கனவை கண்டிட்டார்

எப்பிடியோ கனடா,அமெரிக்கா,அவுஸ்ரேலியா,ப
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை.............

அத்தோடு தமிழனின் தனிக் குணமான சுயநலத்தை அந்த மாதிரி எடுத்துக்

காட்டி நிற்கிறது...........

அது மட்டுமல்லாமல் கனகர் எல்லாம் தன்ர குடும்பத்திலேயே இருக்கிற மாதிரி

கனவு கண்டார் அதுவும் எங்களிடம் உள்ள சுய நலத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளது...

அது மட்டுமல்லாமல் எல்லாம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே செய்யப்பட வேண்டும்

மற்ரவர்கள் அவைகளில் தலையிடக் கூடாது என்ற தொணியின் உண்மை..... வரிக்கு வரிக்கு

விழித்துக் கொண்டிருந்தது..........(அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் பதவி ஆசை போல)

வாழ்த்துக்கள் புத்தன்!!!!!!

குறிப்பு

நாணல்!!!!!

எங்கட கறுப்பி அண்ணை பொது நலமும் நல்ல குணமும் கொண்ட

ஒரு நல்ல பொடியன் அவரை கொண்டு போய் இந்த சாக்கடேக்க தள்ள பாக்கிறியள்.......

அன்புடன்

தமிழ்மாறன்

கருத்து பகிர்ந்து கொன்டமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியல ...... தானும் படுக்கார் தள்ளியும் படுக்கார்............. என்ர பிள்ளையல் மட்டும் இயக்கத்திற்கு போக கூடாது..... என்று எங்கட அப்பாமார் மாதிரி கனகரும் யோசிக்கிறார்....

விடுங்கப்பா....... எல்லாம் முடிந்தது........

கதை மட்டும்தானே நம்பலால முடியும்

Link to comment
Share on other sites

இந்தக் கதையில வேறு ஒரு உண்மையும் இருக்கு.. எங்கடை பெற்றோர் எங்களை வைத்தியர் ஆகவும் பொறியியலாலர் ஆக்கவும் தான் விரும்புகினம்..இந்த சந்தர்ப்பத்தில எங்கள் புலம் பெயர் தமிழருக்கு பல்துறை வல்லுனர்கள் தேவை.. ஆனால் எங்களிடம் போதுமான ஆக்கள் இல்லை எண்டு நான் நினைக்கிறன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை மட்டும்தானே நம்பலால முடியும்

சாதிச்சும் இருகிறோம் .நன்றிகள் அசன்

இந்தக் கதையில வேறு ஒரு உண்மையும் இருக்கு.. எங்கடை பெற்றோர் எங்களை வைத்தியர் ஆகவும் பொறியியலாலர் ஆக்கவும் தான் விரும்புகினம்..இந்த சந்தர்ப்பத்தில எங்கள் புலம் பெயர் தமிழருக்கு பல்துறை வல்லுனர்கள் தேவை.. ஆனால் எங்களிடம் போதுமான ஆக்கள் இல்லை எண்டு நான் நினைக்கிறன்..

எங்களுக்கு கெளரவபிரச்சனை இருக்கு அதனால்தான் நாங்கள் சில தொழில்களை தெறிவுசெய்வதில் கஸ்டப்படுகிரோம் .கருத்துபகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

கதையுக்க நிறைய பொடி வைத்சு எழுதி இருக்கிறீயள்.... எங்கட பிள்ளையள் சொந்தமா வேலை செய்ய மாட்டினம் மற்றவர்களுக்கு கீழை மற்ற நாட்டிலை எண்டால் இன்னும் உசாரா வேலை செய்வினம் எண்ட உண்மையை விளம்பி இருக்கிறீயள்( உதுக்கை நானும் ஒண்டு எண்டாலும் சொல்லுறன்) ...

கனவு முடிஞ்சாப்பிறகு சொன்னியளே கதை எண்டாலும் உதுதான் நிதர்சனம்...

Link to comment
Share on other sites

நல்ல கனவு. இதை ஒரு யதார்த்தமான எண்ணப்பாடாகத்தான் பார்க்க முடிகின்றது. எமக்கொரு கனவிருந்தது புலிகள் சண்டை பிடிச்சு ஈழத்தை அடைவார்கள் என்று. அதே கனவை ஏகலும் பரப்பினோம். கனவு காணவே நாம் முனைந்தோம் ஏனையவர்களையும் முயற்சித்தோம் தவிர களத்தில் நிற்பதை தவிரத்தோம். இன்றய ஒருவனின் கனவு நளை செயற்பாடாகி இலக்கை நடைமுறையில் அடையும். ஆனால் எமது கனவு எப்போதும் எமது விருப்பங்களை என்னுமொருவன் நிறைவேற்றுவது குறித்தே இருக்கின்றது. கனவைக் கூட நேர்மையாக காணத்தெரியாதளவு நிலைக்கு இந்த இனத்தின் குணம் வளர்ந்து விட்டது. கடைசியில் கனவை விட மோசமாக வாழ்வு கலைந்து போகின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கனவுக்கதையை வாசிக்கும் போது எனக்கு என் மனதில் இருக்கும் ஒரு கருத்தை இங்கு பதியலாம் என்று தோன்றுகிறது.அதாவது இலங்கை முழவதும் இந்தியா தவிர்ந்த எதாவது ஒரு நாட்டின் ஆக்கிரமப்பின் கீழ் வர வேண்டும் என்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணை.. அருமையான கற்பனை :icon_idea:

நன்றிகள் வசி சுதா

கதையுக்க நிறைய பொடி வைத்சு எழுதி இருக்கிறீயள்.... எங்கட பிள்ளையள் சொந்தமா வேலை செய்ய மாட்டினம் மற்றவர்களுக்கு கீழை மற்ற நாட்டிலை எண்டால் இன்னும் உசாரா வேலை செய்வினம் எண்ட உண்மையை விளம்பி இருக்கிறீயள்( உதுக்கை நானும் ஒண்டு எண்டாலும் சொல்லுறன்) ...

கனவு முடிஞ்சாப்பிறகு சொன்னியளே கதை எண்டாலும் உதுதான் நிதர்சனம்...

கருத்து பகிர்ந்து கொன்டமைக்கு நன்றிகள் தயா

நல்ல கனவு. இதை ஒரு யதார்த்தமான எண்ணப்பாடாகத்தான் பார்க்க முடிகின்றது. எமக்கொரு கனவிருந்தது புலிகள் சண்டை பிடிச்சு ஈழத்தை அடைவார்கள் என்று. அதே கனவை ஏகலும் பரப்பினோம். கனவு காணவே நாம் முனைந்தோம் ஏனையவர்களையும் முயற்சித்தோம் தவிர களத்தில் நிற்பதை தவிரத்தோம். இன்றய ஒருவனின் கனவு நளை செயற்பாடாகி இலக்கை நடைமுறையில் அடையும். ஆனால் எமது கனவு எப்போதும் எமது விருப்பங்களை என்னுமொருவன் நிறைவேற்றுவது குறித்தே இருக்கின்றது. கனவைக் கூட நேர்மையாக காணத்தெரியாதளவு நிலைக்கு இந்த இனத்தின் குணம் வளர்ந்து விட்டது. கடைசியில் கனவை விட மோசமாக வாழ்வு கலைந்து போகின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்

என்கன்ட பரம்பரையாவது கனவி நனவாக்கட்டும் ..நன்றிகள் சுகன்

நல்ல கரு. நல்ல கதை.

அப்பு உண்மையாத்தான் சொல்லுறீயளோ .....நல்ல கதைஎன்று...நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை மீள் பிரசுரம் செய்கிறேன் காரணம்....சபேசனின் மூண்றாவது யோசனையும் நம்மன்ட கற்பனையும் ஒண்றுக்குள் ஒண்றாய் இருக்கு போல கிடக்குது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.