Jump to content

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2


Recommended Posts

கைசேர்ப்போம் வெற்றிக்கொடி நாட்ட அவர் வருவார்.

நம்புங்கள் தமிழீழம் பிறக்கும் தலைவனும் வருவார்

கண்டிப்பாக கிடைக்கும். இப்பவும் எங்கள் எல்லாவிதமான கட்டுமானங்களும் அப்படியே இருக்கின்றன, ஒன்றுக்கும் எதுவும் நிகழவில்லை, களம் பல வழி நடத்திய தளபதிகள் அனைவரும் இருக்கிறார்கள், எங்கள் போராளிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள், நாங்கள் சிறுக சிறுக சேர்த்த ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன, எங்களை வழி நடத்த தலைவன் இருக்கிறான், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா எந்த வல்லரசுக்கும் அடிப்போம், நாங்கள் யார்??? கிடைக்கும் கண்டிப்பாக!

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

நாரதர் கருத்தைப் போல், இலங்கையிடமிருந்து, எப்படியான தீர்வை, யார் மூலம,; எப்படிப் பெறலாம் என வழுதி எழுதட்டும்.

Link to comment
Share on other sites

கண்டிப்பாக கிடைக்கும். இப்பவும் எங்கள் எல்லாவிதமான கட்டுமானங்களும் அப்படியே இருக்கின்றன, ஒன்றுக்கும் எதுவும் நிகழவில்லை, களம் பல வழி நடத்திய தளபதிகள் அனைவரும் இருக்கிறார்கள், எங்கள் போராளிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள், நாங்கள் சிறுக சிறுக சேர்த்த ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன, எங்களை வழி நடத்த தலைவன் இருக்கிறான், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா எந்த வல்லரசுக்கும் அடிப்போம், நாங்கள் யார்??? கிடைக்கும் கண்டிப்பாக!

அடம் பிடிக்கிறாங்களோ?

Link to comment
Share on other sites

நாரதர் கருத்தைப் போல், இலங்கையிடமிருந்து, எப்படியான தீர்வை, யார் மூலம,; எப்படிப் பெறலாம் என வழுதி எழுதட்டும்.

இப்ப புலிகளைப்பற்றி தான் பந்தி எழுத எல்லோராளும் முடியும்.சிறிலங்காவப்பற்றி எந்த புழுதியாலும் பந்தி எழுதமுடியாது

Link to comment
Share on other sites

பொட்டம்மான் அருகில் இருக்கும்வரை அவரை யாராலும் அசைக்க முடியாது.

:rolleyes::rolleyes:^_^

முதல் முதல்ல யாழ்களத்தில் முகக் குறியை பயன்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ! அய்யயோ!! ....... ஒருதரும் உங்களை சொல்லேலைங்கோ!! நேங்கள் தானுங்கோ உந்த து..து....வைத் தொடங்கினீர்கள் .......

உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய், இறுதியில் உள்ளுக்குள், வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனா, வியட்னாம், அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாது, அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!!

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் பிழையான வழியில் சென்றால், நிச்சயம் குடும்பத்தலைவனோ, தலைவியோ மிகப்பெரிய பங்காளிகள்!!

இன்று இவ்வளவு கேவலத்துக்கு எம்மக்கள் சென்றதற்கு யார் பொறுப்பு???????????????

மக்கள் சென்றதிற்கு..... தெளிவாக எழுதிவிட்டும் கேள்வி வருகிறது. ஏனேனில் உண்மை எது எப்படி இருப்பினும் சந்தடிநாக்கில் சேறை வாரி பூசவேண்டும் என்ற எண்ணம் தெளிவாக மூளைக்குள் இருந்தால் கேள்வியென்ன கேள்வி? வேறுபலவும் வரும்போல. மக்கள் சென்றதற்கு ஊர் மாடுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் இதைதான் இப்போதைக்கு நான் சொல்வேன்

Link to comment
Share on other sites

இதை இங்கு இணைப்பதற்கு எனக்கு தெரிந்த ஒரே காரணம் இன்று நாம் எழுந்திருக்க வேண்டியதன் தேவை ஒன்றே.

புரிந்தவர்கள் இதை இதன் முடிவு வரை பாருங்கள்.

http://www.maniacworld.com/are-you-going-t...ish-strong.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு தேவைகள் கருதி முண்டு கொடுக்கும் நாடுகளின் போட்டி நிலை ஒரு சந்தர்ப்பத்தில் முறண்படும். அந்த வேளை தமிழர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். தமிழர்களுக்கான ஒரு சந்தர்ப்பம் உருவாகும். ஆனால் அதையும் தமிழர்களால் நிச்சயம் பயன்படுத்த முடியாது என்பதே யதார்த்தம். இதற்கான காரணங்களே ஆராயப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டிய காலமிது தவிர எந்த ஒரு வடிவத்திலான போராட்டத்துக்குமான காலமில்லை இது என்பதை புரிந்து கொள்தல் அவசியமானது.

தமிழர்களை எதிர்கொண்டது உள்ளகமான சமூகப் பிரச்சனை மற்றும் வெளியே இனப்பிரச்சனை. இன்று இனப்பிரச்சனைக்குரிய தீர்வு காணப்படாமல் போனதற்கு உள்ளகமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமையே காரணமாகின்றது. தமிழர் எப்படி சிதைந்து சீரளிந்து கிடக்கின்றானர் என்பதை யாரும் முதன்மைப்படுத்துவதில்லை. சாதியாக மதமாக வர்க்கமாக இவைகளின் பல கூறுகளாக தமிழர்கள் முரண்பட்டு பிளவுபட்டு சீரளிந்து போயுள்ளனர். இதன் காரணமாக ஒரு வலுவான இனமாக ஒன்றுபட்டு எழுச்சி கொள்ள முடியாது.

இவ்வாறான பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்றுபடுதல் என்ற புள்ளியில் மட்டும் இல்லாமல் சக மனிதனை நேசிக்கும் தன்மையையே அடிப்படையில் இல்லாதொழித்துள்ளது. சிங்களவர்கள் மட்டும் தமிழர்களை கொல்வதில்லை தமிழரின் முரண்பாடுகளால் எழுந்த வேற்றுமை உணர்வுகள் சக மனிதனை கொன்றொழிப்பதற்கு அதிகம் தயங்குவதில்லை. சமூகத்தினுள்ளான போட்டி நிலைக்காக வாழ்ந்த பிரதேசங்களை துறந்து வெளியேறத் தயங்குவதில்லை. மதப்பிளவுகளுக்காக கொல்லத் தயங்குவதில்லை. பிரதேசவாதப் பிளவுகள். மேலாண்மை. புத்திஜீவிதக் கர்வம். இவ்வாறு பலவுமான முரண்பாடுகளை கடந்து இனமாக ஒருவரை ஒருவர் நேசித்து ஒன்றுபடும் அடிப்படை மனப்பான்மையை இழந்து நிற்கின்றது தமிழினம். இந்த முரண்பாடுகளில் இருந்து புலிகள் உட்பட எந்த இயக்கமும் அமைப்பும் தனிமனிதனும் இன்னும் வெளியில் வரவில்லை.

தமிழை பேசுவதால் நாம் ஒரு இனமாக பீத்திக் கொள்ள முடியாது. நாம் ஒரு இனம் என்பது ஒரு பம்மாத்து தவிர ஆத்மார்த்தமான உண்மை கிடையாது. தமிழன் என்ற காரணத்துக்காக பள்ளனும் வெள்ளாளனும் சம்மந்தியாகப் போகின்றார்களா? இஸ்லாமியனும் இந்துவும் சம்மந்தியாகப்போகின்றார்களா? மாற்றியக்கமும் புலியும் ஒன்றாப்போகின்றார்களா? குதர்க்கம் பேசும் புத்திஜீவிகள் அனுசரித்து நடந்து கொள்ளப்போகின்றார்களா? எதுவும் இல்லை. நாம் ஒருவன் சட்டையை மற்றவன் பிடித்து கடிபட்டு குத்துப்படுகின்றோம் ஆனால் தமிழில் பேசிக் குத்துப்படுகின்றோம் கடிபடுகின்றோம். அதற்காக தமிழர் என்கின்றோம்.

நாளைக்கே சர்வதேச நாடுகளுக்கும் இலங்கைக்கும் முரண்பாடு வந்து தமிழர்களிடம் வாக்கெடுத்து அவர்கள் பிரிந்து போக விரும்பின் போகட்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதில் தமிழன் படுதோல்வி அடைவது நிச்சயமானது. இஸ்லாமிய தமிழர்கள் மலையக தமிழர்கள் பிரதேசவதத்தை முன்நிறுத்தும் தமிழர்கள் மாற்றுச் சிந்தனை உள்ள தமிழர்கள் தென்னிலங்கை வாழ் தமிழர்கள் எவரும் பிரிவினை கோரி வாக்களிக்;கப்போவதில்லை.

எமக்குள்ளான முரண்பாடுகள் தீர்க்கப்படுதல். எமது பிரதேசங்களில் நாம் வாழும் எண்ணம் பெறுதல். ஒருவரை ஒருவர் நேசித்தல் போன்ற பல நிலைகளை ஏற்படுத்த போராடுதலே இன்றய காலம். பம்மாத்தின்றி இனமாக உருவமதலே நாளை ஒரு சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் இல்லையேல் அதுவும் நடக்காது.

இதன் நோக்கம் மிகவும் மாறுபட்டது என்பதை வாசிப்பவர்களால் புரிந்துகொள்ள கூடிய மாதிரியே என்னாலும் புரியபடுகின்றது. ஒன்று சேர்வதென்பது ஒவ்வுதல் ஒவ்வாமை போன்றவற்றால் நிர்ணயிக்க படுகின்றது அதற்கு இயற்கையான அனைத்துமே விதிவிலக்கல்ல. காந்தத்தின் இரு எதிர்முனைகளையும் ஒட்ட வைக்க முடியாது போன்று இயற்கையில் பல ஒவ்வுதல்களும் ஒள்ளன. மனிதனை தாண்டி .... மிருகத்தையும் தாண்டி.... பறவைகளிடம் போனால் ஆண்மயிலுக்கு நல்ல அழகான தோகை என்று எம்மால் கூற முடிகின்றது ஆனாலும் எந்த ஆண்மயிலின் தோகை நீளமானது என்று பெண்மயிலால் ஆய்வுக்கு ஒட்படுத்தபட்டே அது தனது சோடியை தெரிவு செய்கின்றது. ஆகவே இயற்கைக்கு புறம்பாக தமிழர்கள் மாறவேண்டும் என்பது வெறும் கற்னையாகவும் கடலில் வரையும் சித்திரமாகவும்தான் இருக்கும். தமிழ் பேசுவதால் தமிழரா? என்றால் இப்போதைக்கு என்ன சொல்வது என்பது எனது அறிவுக்குபடவில்லை என்றாலும். தமிழ் பேசுவதால்தான் சிங்களவன் அடிக்கிறான் ஆகவே அடிவேண்டுபவர்கள் எனும் ஒரே குடைக்குள் தமிழ் பேசுபவர்கள் வந்துதான் ஆகவேண்டும். ஆனாலும் காட்டி கொடுப்பவர்கள் என்பவர்கள் சலுகைகளால் கவரபட்டு சிங்களவனால் ஈர்ப்பானபோது அவர்கள். அடிவாங்குபவர்கள் எனும் குடைக்குள் நிற்க வேண்டிய அவசியம் அவாக்ளுக்கு இல்லாது போனது. இப்போது அடிவாங்குவர்கள் எனும் குடைக்குள் நின்றவர்கள் ஏற்கனவே குடைக்குள் நின்றவர்களாலும் அடிகளை வேண்ட வேண்டியதாகிற்று. ஆனால் காட்டி கொடுப்பு வாழ்கை காணமல் போகும் போது தேடபடுபவர்களே இல்லாது போனால் தேடவேண்வேண்டிய அவசியம் எஜமான்களுக்கு இல்லாது போனபோது. வெறும் வலிகளுடனும் அடிகளின் காயங்களுடனும் நிற்கும் எமது குடைக்குள் கூடிநின்று அடித்தவரும் வரவேண்டிய கட்டயாம் வந்துவிடுகின்றது. காரணம் தமிழ் பேசுகிறார்கள். ஆகவே நாம் அவர்களை கூட்டியாக வேண்டும் என்றே நீங்கள் சொல்கின்றீர்கள். அதனால் என்ன லாபம் என்பதே என்னை போன்றவர்களின் கேள்வி? கூடிவாழ்ந்து குழிபறிப்பவருக்கு இடையிடையே கூடி வாழவேண்டிய தேவை இருக்கின்றது குழிக்குள் வீழ்ந்துபோயிருக்கும் எமக்கு என்ன வில்லங்கம் வேண்டியிருக்கின்றது என்பதே எமது கேள்வி? தவிர பல காலங்களின் முன்னால் எழுத வேண்ணவைகளை இப்பொது நீங்கள் எழுதியிருப்பதாக எனக்கு படுகின்றது. முன்மு அறியாமை இருந்ததால் பல பிளவுகள் இருந்ததுதான் இப்போது உயிர்வாழ்வே கேள்வி குறியானபோ அவையில்லாது பொய்விட்டது என்றே எனக்கு படுகின்றது அதற்காக அடியோடு அழிந்தாயிற்று என்று நான் சொல்லவில்லை. அங்கங்கே சில அறியாமைவாதிகளில் வாழ்கின்றது அது அறியாமை என்பது அவர்களால் அறியப்படும் இடத்து இல்லாது போய்விடும் தவிர கூடியமர்ந்து கூட்டம் வைத்தால் அதை வளர்ப்தற்கு வழிகோலுமே தவிர வேறொன்றும் ஆகாது.

Link to comment
Share on other sites

அய்யோ! அய்யயோ!! ....... ஒருதரும் உங்களை சொல்லேலைங்கோ!! நேங்கள் தானுங்கோ உந்த து..து....வைத் தொடங்கினீர்கள் .......

உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய், இறுதியில் உள்ளுக்குள், வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனா, வியட்னாம், அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாது, அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!!

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் பிழையான வழியில் சென்றால், நிச்சயம் குடும்பத்தலைவனோ, தலைவியோ மிகப்பெரிய பங்காளிகள்!!

இன்று இவ்வளவு கேவலத்துக்கு எம்மக்கள் சென்றதற்கு யார் பொறுப்பு???????????????

நெல்லையான்!

ரொம்பத்தான் துள்ளுகிறீங்க, உது எத்தனை நாளைக்கென்று தான் பார்ப்போம். இதுவரைகாலமும் வெளியிலைதான் துள்ளினீங்க இப்போ இங்கும் துணிவு வந்திட்டிது, நீங்க நினைப்பதெல்லாம் அதாவது எதிர்பார்ப்பதெல்லாம் கனவு என்று விரைவில் புரிந்து கொள்வீங்க, அப்போ இருந்த இடமே தெரியாமல்........

Link to comment
Share on other sites

இதன் நோக்கம் மிகவும் மாறுபட்டது என்பதை வாசிப்பவர்களால் புரிந்துகொள்ள கூடிய மாதிரியே என்னாலும் புரியபடுகின்றது.

இதன் நோக்கம் மாறுப்பட்டது என்று இவ்வளவுநேரமும் வாசிச்ச என்னால் உங்களால் புரிந்துகொண்டதுபோல் புரிந்துகொள்ள முடியவில்லை.

சுகன் சொன்னதை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை என்று நினைக்கின்றேன். சுகன் சொன்ன இந்தக்கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

தமிழை பேசுவதால் நாம் ஒரு இனமாக பீத்திக் கொள்ள முடியாது. நாம் ஒரு இனம் என்பது ஒரு பம்மாத்து தவிர ஆத்மார்த்தமான உண்மை கிடையாது. தமிழன் என்ற காரணத்துக்காக பள்ளனும் வெள்ளாளனும் சம்மந்தியாகப் போகின்றார்களா? இஸ்லாமியனும் இந்துவும் சம்மந்தியாகப்போகின்றார்களா? மாற்றியக்கமும் புலியும் ஒன்றாப்போகின்றார்களா? குதர்க்கம் பேசும் புத்திஜீவிகள் அனுசரித்து நடந்து கொள்ளப்போகின்றார்களா?

நானும் இந்தக்கருத்தை மையப்படுத்தி பலருடன் உரையாடி இருக்கின்றேன். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் முதலில் புறநிலை அரசு அமைக்கமுன்னம் - தங்கள் உள்ளங்களில் அகநிலை அரசு அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. அகம் சுத்தமாக இல்லாதவரை புறநிலை அரசால் ஒரு மண்ணாங்கட்டி பயனும் இல்லை.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர் நாங்கள் தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் பார்த்து ஆசைப்படும்படியாக முன்னோடிகளாக வாழ்ந்து காட்டவேண்டும்.

ஆயிரம் ஆயிரம் போராளிகள் ஓர் வெற்று நிலத்துக்காக தங்கள் உயிர்களை மாய்க்கவில்லை.

சாதிகளால், சமயங்களால் பிரிந்து நிற்காத, பெண் அடக்குமுறைகள் இல்லாத, தமிழ் மொழியைப் போற்றுகின்ற, ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருக்கின்ற - உயர்ந்த உள்ளங்களைக் கொண்ட, சுயசிந்தனை உள்ள, ஆற்றல்மிக்க மனித சமூகம் ஒன்றை தாய்நிலத்தில் வாழவைப்பதற்காகவே மாய்ந்தார்கள். நாங்கள் அகம் சுத்தம் அடையும்வரை அவர்களின் கனவுகள் நிறைவேறப்போவது இல்லை.

தமிழீழத்தை - தமிழீழ தனியரசை முதலில் எங்கள் நெஞ்சங்களில் அமைப்போம். அதன்பிறகு புறநிலை நடவடிக்கைகளில் இறங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் நோக்கம் மாறுப்பட்டது என்று இவ்வளவுநேரமும் வாசிச்ச என்னால் உங்களால் புரிந்துகொண்டதுபோல் புரிந்துகொள்ள முடியவில்லை.

சுகன் சொன்னதை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை என்று நினைக்கின்றேன். சுகன் சொன்ன இந்தக்கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

நானும் இந்தக்கருத்தை மையப்படுத்தி பலருடன் உரையாடி இருக்கின்றேன். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் முதலில் புறநிலை அரசு அமைக்கமுன்னம் - தங்கள் உள்ளங்களில் அகநிலை அரசு அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. அகம் சுத்தமாக இல்லாதவரை புறநிலை அரசால் ஒரு மண்ணாங்கட்டி பயனும் இல்லை.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர் நாங்கள் தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் பார்த்து ஆசைப்படும்படியாக முன்னோடிகளாக வாழ்ந்து காட்டவேண்டும்.

ஆயிரம் ஆயிரம் போராளிகள் ஓர் வெற்று நிலத்துக்காக தங்கள் உயிர்களை மாய்க்கவில்லை.

சாதிகளால், சமயங்களால் பிரிந்து நிற்காத, பெண் அடக்குமுறைகள் இல்லாத, தமிழ் மொழியைப் போற்றுகின்ற, ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருக்கின்ற - உயர்ந்த உள்ளங்களைக் கொண்ட, சுயசிந்தனை உள்ள, ஆற்றல்மிக்க மனித சமூகம் ஒன்றை தாய்நிலத்தில் வாழவைப்பதற்காகவே மாய்ந்தார்கள். நாங்கள் அகம் சுத்தம் அடையும்வரை அவர்களின் கனவுகள் நிறைவேறப்போவது இல்லை.

தமிழீழத்தை - தமிழீழ தனியரசை முதலில் எங்கள் நெஞ்சங்களில் அமைப்போம். அதன்பிறகு புறநிலை நடவடிக்கைகளில் இறங்கலாம்.

இது மிகவும் நுட்பமாக கையாள வேண்டிய கருத்தாடல்..... காரணம் காலநிலை. ஒரு மாதிரியாக இனப்போர் எனும் பெரும் பூதம் குளம் தோண்ட வெளிக்கிட்டவுடன். பல உள்ளுர் பூதங்கள் எங்கையோ போய் பதுங்கிவிட்ன நாம் மீண்டும் அதை தட்டியெழுப்பாமல் பார்க்கவேண்டும். இல்லாது அதை தட்டியெழுப்புவோமாக இருந்தால் இதுகளுக்கு குளம்கிண்ட இது நல்ல சுபவேளை என்பதையே நான் வலியுறுத்துகின்றேன். ஒற்றுமை இன்மை என்பது எல்லா இனங்களுக்கும் உண்டு காரணம் மனிதவடிவில் இருப்பதால் நாம் எல்லோரையும் மனிதர்கள் என்று நினைகின்றோம். ஆனால் மனிதர்ளுக்குள் பன்றிகள் நாய்கள் நரிகள் புலிகள் என்று எல்லாமே உண்டு. பூனைகள் சில விட்டுகொடுப்புகளுக்கு முன்வந்து மனிதன் இடும் சோற்றை உண்டு சோம்பேறிதனத்தை வளர்த்ததால் தமது சுயகௌரவத்தை இழந்தது. ஆனால் புலிகள் தமது சுய கௌரவத்தை விட மறுத்ததால் வளப்புபிராணிகள் பட்டியலில் புலி தடைசெய்யபட்து. ஆனால் கௌரவமாக வேட்டையாடி வீறப்புடன் புலி இன்றும் வாழ்கின்றது. பூனையும் புலியும் ஓரே இனத்தை சேர்ந்தவை என்பதாலேயே இந்த உதாரணம் பல உண்மைகளை வெளிகொணர கூடியது. ஆகவே விலங்குகளுக்குள்ளும் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதே எனது சுற்றிவளைப்பின் இறுதியிடம். ஒற்றுமையில்லாதவர்களை பற்றி நாம் சிந்தித்துகொண்டிருக்க முடியாது நீங்கள் செயற்பாடுபற்றி சிந்திப்பவர்களாக இருந்தால். ஆகவே இப்போது எம்மிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன ஒன்று அடிமைவாழ்வு மற்றது வெறுமையிலும் மானத்திற்கான போர். போராட்ட வடிவங்களை மாற்றலாம் ஆனால் இலட்சியங்களை மாற்றுவது என்பது பன்றிகளுக்கும் அப்பாற்பட்டது. எனது தெரிவு இராண்டாவது உங்களின் தெரிவு என்ன? புறநிலை அரசை நிறுவி அதனுடாக எமது போரை நாம் முன்னெடுப்பதே அனைத்து கட்ந்தகால தோல்விகளையும் விட்டுகொடுப்புகளையும் ஈடுசெய்யும் என்று நான் முழுமனதுடன் நம்புகிறேன். ஆகவே அதற்கான பணிகளில் எமை முழுமனதுடன் ஈ:படுத்துவோம். தவிர மதம் சாதி என்பன நொடியில் அழிய கூடியவை அல்ல அறிவால்தான் அறிவீனங்களை அழிக்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் அடி போல அண்ணன் தம்பி உதவாது எண்டாங்கள் (யாழ் கள உறவுகளத் தான் சொல்றன்!). புலி வெற்றிகரமா அடிக்கேக்க விசிலசிடிச்சாங்கள். இப்ப தோத்த உடன "அவையள் ஆயுதத்த கூட நம்பி விட்டினம், இனி அத விட்டுட்டு மனிதாபிமானப் பிரச்சினயைப் பாப்பம். அப்பிடிப் பாக்காதவையெல்லாம் கனவுலகில இருக்கிறீனம்" எண்டாங்கள். இப்ப வந்து "கிடைச்சாலும் நாங்க வெல்ல மாட்டாம். ஏனெண்டா பல மாதிரிப் பிரிஞ்சு நிக்கிறம். அதால முதல் சொன்ன எல்லாத்தயும் விட்டுப் போட்டு உள்நோக்கித் தியானம் செய்வம் எண்டாங்கள். சும்மா சொல்லக் கூடாது நல்ல வெவ்வேறான flavors ஓட வகை வகையாத் தான் வாறங்கள் (ஆனா கொஞ்சம் போர்வைய நல்லா இழுத்து மூடுங்கோ, பின்னால வால் தெரியுது!).

Link to comment
Share on other sites

மருதங்கேணி, நுட்பமாக கையாள்வதற்கு என்ன இருக்கிது? நீங்கள்தான் கவரிமான் பரம்பரை எண்டு சொல்லி சாகப்போறம் எண்டு சொல்லுறீங்கள். ஆத்திரக்காரனுக்கு புத்திமத்திமம் என்று யாரோ சொல்லிச்சீனம். ஆத்திரத்தை தீர்ப்பதுதான் முடிவு என்றால் எல்லாரும் ஆளாளுக்கு குண்டைக்கட்டிக்கொண்டு களத்தில இறங்குங்கோ. ஜஸ்டின் எங்கட வால் வேற தெரியுது எண்டு சொல்லுறார். நாங்கள் வாலைச் சுருட்டி வச்சுக்கொண்டு களத்தில இறங்குவம். இல்லாட்டிக்கு வாலைவச்சு ஆளைக்கண்டுபிடிச்சு போடுவாங்கள். அல்லது வாலில் குண்டை கட்டிவிட்டுடுவாங்கள்.

பலருக்கு தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் இப்போது இருக்கிற குழப்பத்திற்கு காரணம். முதலில தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கோ. சிங்களவனுக்கு உனக்கு பாடை கட்டுவன் என்று மார்தட்டி சொன்னவர்களை தனது காலை நக்கும்படியான நிலையில கொண்டுவந்து விட்டு இருக்கிறான் சிங்களவன். ஆனால் எங்கடை ஆக்கள் இனித்தான் அடி இருக்கிது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீனம்.

நாங்கள் கடைசிவரை களத்தில இறங்கப்போவது இல்லை. சாகப்போவது யாரோ. தொடர்ந்து விசிலடிக்க ஆயத்தமாய் இருக்கிறம். நீங்கள் குண்டுகளோட இறங்குங்கோ. நீ முன்னால போ தம்பி, நாம் பின்னால நடக்கிறதுகளைப்பற்றி வரலாற்றில பதிஞ்சுவிடுறம். யாராவது ஒருசிலராவது உயிர்தப்பினால்தானே செத்த ஆக்கள் செய்த தியாகங்களைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு (அப்படி ஏதாவது மிஞ்சினால்) சொல்லமுடியும். நாங்கள் அந்த உயிர்தப்பிற தியாகிகள் குழுவில இருந்து உங்கடை இறுதிக்கடமைகளை செய்யுறம்.

Link to comment
Share on other sites

பாலா அண்ணாவை பற்றி இதில் இருப்பவைகளை மீண்டும் வாசிக்க ........... சில நினைவில் ..... என்னைப் பொறுத்தவரை பாலா அண்ணாவை புலிகளின் அரசியல் மதியுரைஞர் என்று அழைக்கிறோம், ஆனால் இம்மாமனிதன் எம்மை செப்பனிட எடுத்த பல முயற்சிகள் பயனற்றுப் போயின, ......... 1984ம் ஆண்டுகளில் புலிகளின் இயக்கத்துக்கு ஒரு பலமான மத்தியகுழு வேண்டும் என் விரும்பினார், புலிகள் இயக்கத்துக்கு ஒரு உறுதியான அரசியல் பிரிவு வேண்டும் என விரும்பினார் ............ அவரால் முடியாமல் போய் விட்டது!!

உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும், பலமான அரசியல் அமைப்பையும் கொண்டிருந்தன. அது அயலாந்து விடுதலை இராணுவமாக இருக்கட்டும், கொசோவோ விடுதலை அமைப்பாக இருக்கட்டும், ஈஸ்தீமோர் ,....... என ஏராலமானதுகளை கூறலாம். உதாரணத்துக்கு பிரித்தானியாவில் அயலாந்து விடுதலை அமைப்பை தடை செய்திருந்தாலும், அவர்களதுஅரசியல் பிரிவான சின்பெயின் உறுதியான தளத்தை கொண்டிருந்ததனால் .... எதோ ஒரு அம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை பெற உலகு வழி வகுத்தது.

ஆனால் எமக்கோ, பெரிய இராணுவ அமைப்பு, அரசியல் பிரிவு இல்லை என்றே கூறலாம். அதனால் எம்மால் உலக ஓட்டத்தை புரியக்கூடிய அளவுக்கு அறிவிருக்கவில்லை. கால ஓட்டத்துக்கு எம்மை மாற்ற முடியவில்லை. இறுதியில் ...........

சில தினங்களுக்கு முன்னம் எனது நண்பனுடன் வேலை செய்யும் ஓர் கறுப்பினத்தவன் கூறினானாம் ........

............"உங்களின் அழிவு, உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஓர் பிழையான உதாரணமாக வந்து விட்டது. ஒடுக்கப்படும் மக்களால் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கலாம் என்பது மட்டுமல்ல அழித்தே விடலாம் என்ற செய்தியை கூறி இருக்கிறது. நீங்கள் உலகிலுள்ள அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சிக்கு குந்தகம் விளைவித்து விட்டீர்கள் மட்டுமல்ல துரோகம் இழைத்து விட்டீர்கள்" ......

அக்கறுப்பின மனிதன் கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது!!! நாங்கள் எம்மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உலகில் அடிமை விலங்குடைக்க காத்திருக்கும் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தான் துரோகம் இழைத்துள்ளோம்!!!!!!!

Link to comment
Share on other sites

பாலா அண்ணாவை பற்றி இதில் இருப்பவைகளை மீண்டும் வாசிக்க ........... சில நினைவில் ..... என்னைப் பொறுத்தவரை பாலா அண்ணாவை புலிகளின் அரசியல் மதியுரைஞர் என்று அழைக்கிறோம், ஆனால் இம்மாமனிதன் எம்மை செப்பனிட எடுத்த பல முயற்சிகள் பயனற்றுப் போயின, ......... 1984ம் ஆண்டுகளில் புலிகளின் இயக்கத்துக்கு ஒரு பலமான மத்தியகுழு வேண்டும் என் விரும்பினார், புலிகள் இயக்கத்துக்கு ஒரு உறுதியான அரசியல் பிரிவு வேண்டும் என விரும்பினார் ............ அவரால் முடியாமல் போய் விட்டது!!

உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும், பலமான அரசியல் அமைப்பையும் கொண்டிருந்தன. அது அயலாந்து விடுதலை இராணுவமாக இருக்கட்டும், கொசோவோ விடுதலை அமைப்பாக இருக்கட்டும், ஈஸ்தீமோர் ,....... என ஏராலமானதுகளை கூறலாம். உதாரணத்துக்கு பிரித்தானியாவில் அயலாந்து விடுதலை அமைப்பை தடை செய்திருந்தாலும், அவர்களதுஅரசியல் பிரிவான சின்பெயின் உறுதியான தளத்தை கொண்டிருந்ததனால் .... எதோ ஒரு அம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை பெற உலகு வழி வகுத்தது.

ஆனால் எமக்கோ, பெரிய இராணுவ அமைப்பு, அரசியல் பிரிவு இல்லை என்றே கூறலாம். அதனால் எம்மால் உலக ஓட்டத்தை புரியக்கூடிய அளவுக்கு அறிவிருக்கவில்லை. கால ஓட்டத்துக்கு எம்மை மாற்ற முடியவில்லை. இறுதியில் ...........

நெல்லையன்,

இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்பதை, எல்லாம் நன்றாக இருக்கும்போது யாராவது வெளிக்காட்டினார்களா, (நீங்கள் உட்பட)? காலம் கடந்தபின்பு விரல்களை நீட்டுவதால் என்ன பயன்? :rolleyes:

Link to comment
Share on other sites

இங்கு ஒருவரும் சேறை வாரி எறியும் நோக்கில் எழுதவில்லை. நாம் இதுவரை விட்ட மிகப்பெரிய தவறே விமர்சனங்களை இல்லாதொழித்தது!! எமக்கு சரி, பிழை தெரியவில்லை! உலக ஓட்டம் புரியவில்லை!! ......... முடிபு ....??????

இப்போது ஏற்கிறோமோ, இல்லையோ எமது போராட்டம் அழிக்கப்பட்டு விட்டது! இக்காலத்தில் எம் பிழைகளை மீளாய்வு செய்ய தவறுவோமாயின் அழிவு முழுமை பெற்று விடும்!!!

கடந்த காலங்களில் சரியோ பிழையோ ............. எல்லாம் நேராக செல்லும் என்றார்கள்! வேறு கருத்துக்கள் இருந்தாலும் எல்லோரும் ஆதரித்தோம்!! தலைமை விழுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மீளுவோம் என்றார்கள், நம்பிக்கை இல்லா விடினும் அள்ளிக்கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்!!! .............. ஆனால் இதற்கு மேல் வேண்டாம்!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி, நுட்பமாக கையாள்வதற்கு என்ன இருக்கிது? நீங்கள்தான் கவரிமான் பரம்பரை எண்டு சொல்லி சாகப்போறம் எண்டு சொல்லுறீங்கள். ஆத்திரக்காரனுக்கு புத்திமத்திமம் என்று யாரோ சொல்லிச்சீனம். ஆத்திரத்தை தீர்ப்பதுதான் முடிவு என்றால் எல்லாரும் ஆளாளுக்கு குண்டைக்கட்டிக்கொண்டு களத்தில இறங்குங்கோ. ஜஸ்டின் எங்கட வால் வேற தெரியுது எண்டு சொல்லுறார். நாங்கள் வாலைச் சுருட்டி வச்சுக்கொண்டு களத்தில இறங்குவம். இல்லாட்டிக்கு வாலைவச்சு ஆளைக்கண்டுபிடிச்சு போடுவாங்கள். அல்லது வாலில் குண்டை கட்டிவிட்டுடுவாங்கள்.

பலருக்கு தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் இப்போது இருக்கிற குழப்பத்திற்கு காரணம். முதலில தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கோ. சிங்களவனுக்கு உனக்கு பாடை கட்டுவன் என்று மார்தட்டி சொன்னவர்களை தனது காலை நக்கும்படியான நிலையில கொண்டுவந்து விட்டு இருக்கிறான் சிங்களவன். ஆனால் எங்கடை ஆக்கள் இனித்தான் அடி இருக்கிது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீனம்.

நாங்கள் கடைசிவரை களத்தில இறங்கப்போவது இல்லை. சாகப்போவது யாரோ. தொடர்ந்து விசிலடிக்க ஆயத்தமாய் இருக்கிறம். நீங்கள் குண்டுகளோட இறங்குங்கோ. நீ முன்னால போ தம்பி, நாம் பின்னால நடக்கிறதுகளைப்பற்றி வரலாற்றில பதிஞ்சுவிடுறம். யாராவது ஒருசிலராவது உயிர்தப்பினால்தானே செத்த ஆக்கள் செய்த தியாகங்களைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு (அப்படி ஏதாவது மிஞ்சினால்) சொல்லமுடியும். நாங்கள் அந்த உயிர்தப்பிற தியாகிகள் குழுவில இருந்து உங்கடை இறுதிக்கடமைகளை செய்யுறம்.

நாம் தொடங்கதியது எங்ககேயோ இப்போது இங்கே என்னை கூட்டிவந்து விட்டீர்கள். நாம் விவாதத்தில் தடம் மாறுகிறோம். அல்லது எனது கருத்துக்கள் உங்களால் சரியா புரியபடாது உள்ளது. போராட்டத்தை புறஅரசை நிறுவி புலத்தில் தீவிரமாக முன்னெடுப்பது பற்றி நான் பேசினேன்....... நீங்கள் குண்ணொடு வெடிப்பது நீங்கள் இல்லைதானே என்கின்றீர்கள். குண்டொடு யாரும் வெடிக்க வேண்டாம் என்பதானலேயே நாம் அரசியல் தளம் அமைப்பது பற்றி பேசுகிறோம். உரிமைபோர் என்பது இடைவிடாத போராட்டம் அதில் வெற்றி தோல்வியெல்லாம் கிடையாது. காலத்திற்கு ஏற்ப நாம் வடிவங்களை மாற்றுவோம். நாம் நடந்துவந்த கரடுமுரடான பாதைகளில் பெற்ற அனுபவங்களை முன்நிறுத்தி போரைதொடருவோம் இதுவே எனது கருத்து. நீங்கள் இதை எவ்வாறு விளங்குவீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாது உள்ளது.

இங்கு ஒருவரும் சேறை வாரி எறியும் நோக்கில் எழுதவில்லை. நாம் இதுவரை விட்ட மிகப்பெரிய தவறே விமர்சனங்களை இல்லாதொழித்தது!! எமக்கு சரி, பிழை தெரியவில்லை! உலக ஓட்டம் புரியவில்லை!! ......... முடிபு ....??????

இப்போது ஏற்கிறோமோ, இல்லையோ எமது போராட்டம் அழிக்கப்பட்டு விட்டது! இக்காலத்தில் எம் பிழைகளை மீளாய்வு செய்ய தவறுவோமாயின் அழிவு முழுமை பெற்று விடும்!!!

கடந்த காலங்களில் சரியோ பிழையோ ............. எல்லாம் நேராக செல்லும் என்றார்கள்! வேறு கருத்துக்கள் இருந்தாலும் எல்லோரும் ஆதரித்தோம்!! தலைமை விழுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மீளுவோம் என்றார்கள், நம்பிக்கை இல்லா விடினும் அள்ளிக்கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்!!! .............. ஆனால் இதற்கு மேல் வேண்டாம்!!!!!!!!!!!!!!!!!

நீங்கள் கொஞ்சம் குழம்பிபோய் இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். இல்லாவிடில் அடுத்த வரியிலேயே இப்படி தொடராது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணாவை பற்றி இதில் இருப்பவைகளை மீண்டும் வாசிக்க ........... சில நினைவில் ..... என்னைப் பொறுத்தவரை பாலா அண்ணாவை புலிகளின் அரசியல் மதியுரைஞர் என்று அழைக்கிறோம், ஆனால் இம்மாமனிதன் எம்மை செப்பனிட எடுத்த பல முயற்சிகள் பயனற்றுப் போயின, ......... 1984ம் ஆண்டுகளில் புலிகளின் இயக்கத்துக்கு ஒரு பலமான மத்தியகுழு வேண்டும் என் விரும்பினார், புலிகள் இயக்கத்துக்கு ஒரு உறுதியான அரசியல் பிரிவு வேண்டும் என விரும்பினார் ............ அவரால் முடியாமல் போய் விட்டது!!

உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும், பலமான அரசியல் அமைப்பையும் கொண்டிருந்தன. அது அயலாந்து விடுதலை இராணுவமாக இருக்கட்டும், கொசோவோ விடுதலை அமைப்பாக இருக்கட்டும், ஈஸ்தீமோர் ,....... என ஏராலமானதுகளை கூறலாம். உதாரணத்துக்கு பிரித்தானியாவில் அயலாந்து விடுதலை அமைப்பை தடை செய்திருந்தாலும், அவர்களதுஅரசியல் பிரிவான சின்பெயின் உறுதியான தளத்தை கொண்டிருந்ததனால் .... எதோ ஒரு அம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை பெற உலகு வழி வகுத்தது.

ஆனால் எமக்கோ, பெரிய இராணுவ அமைப்பு, அரசியல் பிரிவு இல்லை என்றே கூறலாம். அதனால் எம்மால் உலக ஓட்டத்தை புரியக்கூடிய அளவுக்கு அறிவிருக்கவில்லை. கால ஓட்டத்துக்கு எம்மை மாற்ற முடியவில்லை. இறுதியில் ...........

சில தினங்களுக்கு முன்னம் எனது நண்பனுடன் வேலை செய்யும் ஓர் கறுப்பினத்தவன் கூறினானாம் ........

............"உங்களின் அழிவு, உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஓர் பிழையான உதாரணமாக வந்து விட்டது. ஒடுக்கப்படும் மக்களால் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கலாம் என்பது மட்டுமல்ல அழித்தே விடலாம் என்ற செய்தியை கூறி இருக்கிறது. நீங்கள் உலகிலுள்ள அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சிக்கு குந்தகம் விளைவித்து விட்டீர்கள் மட்டுமல்ல துரோகம் இழைத்து விட்டீர்கள்" ......

அக்கறுப்பின மனிதன் கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது!!! நாங்கள் எம்மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உலகில் அடிமை விலங்குடைக்க காத்திருக்கும் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தான் துரோகம் இழைத்துள்ளோம்!!!!!!!

உங்களின் உலக அறிவு இதுதான் என்றால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். கோசோவா கிழக்கு தீமோர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள நிறை உண்டு என்றாலும். றுவாண்டா இனபடுகொலைபற்றி நீங்கள் தெரிந்துகொள் முயற்சி செய்தால் பல விடயங்களை தெரிந்துகொள்ளலாம்.

தற்போதைய அமெரிக்க அரசுகளால் ஈராக்கியாலும்விட பாதிக்கபடுபவர்கள் அமெரிக்கநாட்டவர்களே என்று சொன்னால் உங்களால் எளிதாக புரிய முடியாது. அதற்காக உண்மை அதுவன்றி ஆகாது. தற்கால உலக அரசியலை உற்றுபார்த்தால்தான் நாம் தோற்றோமா வென்றோமா என்பது தெரியும். உலகை யார் ஆட்டுகிறார்கள் யார் ஆளுகிறார்கள் என்ற பல விடயங்களில் உங்களுக்கு தெளிவு தேவை.

Link to comment
Share on other sites

மிகவும் ஆழமான உண்மை.

............"உங்களின் அழிவு, உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஓர் பிழையான உதாரணமாக வந்து விட்டது. ஒடுக்கப்படும் மக்களால் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கலாம் என்பது மட்டுமல்ல அழித்தே விடலாம் என்ற செய்தியை கூறி இருக்கிறது. நீங்கள் உலகிலுள்ள அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சிக்கு குந்தகம் விளைவித்து விட்டீர்கள் மட்டுமல்ல துரோகம் இழைத்து விட்டீர்கள்" ......

அக்கறுப்பின மனிதன் கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது!!! நாங்கள் எம்மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உலகில் அடிமை விலங்குடைக்க காத்திருக்கும் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தான் துரோகம் இழைத்துள்ளோம்!!!!!!!

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் மட்டும் தமிழர்களை கொல்வதில்லை தமிழரின் முரண்பாடுகளால் எழுந்த வேற்றுமை உணர்வுகள் சக மனிதனை கொன்றொழிப்பதற்கு அதிகம் தயங்குவதில்லை. சமூகத்தினுள்ளான போட்டி நிலைக்காக வாழ்ந்த பிரதேசங்களை துறந்து வெளியேறத் தயங்குவதில்லை. மதப்பிளவுகளுக்காக கொல்லத் தயங்குவதில்லை. பிரதேசவாதப் பிளவுகள். மேலாண்மை. புத்திஜீவிதக் கர்வம். இவ்வாறு பலவுமான முரண்பாடுகளை கடந்து இனமாக ஒருவரை ஒருவர் நேசித்து ஒன்றுபடும் அடிப்படை மனப்பான்மையை இழந்து நிற்கின்றது தமிழினம். இந்த முரண்பாடுகளில் இருந்து புலிகள் உட்பட எந்த இயக்கமும் அமைப்பும் தனிமனிதனும் இன்னும் வெளியில் வரவில்லை.

தமிழை பேசுவதால் நாம் ஒரு இனமாக பீத்திக் கொள்ள முடியாது. நாம் ஒரு இனம் என்பது ஒரு பம்மாத்து தவிர ஆத்மார்த்தமான உண்மை கிடையாது. தமிழன் என்ற காரணத்துக்காக பள்ளனும் வெள்ளாளனும் சம்மந்தியாகப் போகின்றார்களா? இஸ்லாமியனும் இந்துவும் சம்மந்தியாகப்போகின்றார்களா? மாற்றியக்கமும் புலியும் ஒன்றாப்போகின்றார்களா? குதர்க்கம் பேசும் புத்திஜீவிகள் அனுசரித்து நடந்து கொள்ளப்போகின்றார்களா? எதுவும் இல்லை. நாம் ஒருவன் சட்டையை மற்றவன் பிடித்து கடிபட்டு குத்துப்படுகின்றோம் ஆனால் தமிழில் பேசிக் குத்துப்படுகின்றோம் கடிபடுகின்றோம். அதற்காக தமிழர் என்கின்றோம்.

நாளைக்கே சர்வதேச நாடுகளுக்கும் இலங்கைக்கும் முரண்பாடு வந்து தமிழர்களிடம் வாக்கெடுத்து அவர்கள் பிரிந்து போக விரும்பின் போகட்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதில் தமிழன் படுதோல்வி அடைவது நிச்சயமானது. இஸ்லாமிய தமிழர்கள் மலையக தமிழர்கள் பிரதேசவதத்தை முன்நிறுத்தும் தமிழர்கள் மாற்றுச் சிந்தனை உள்ள தமிழர்கள் தென்னிலங்கை வாழ் தமிழர்கள் எவரும் பிரிவினை கோரி வாக்களிக்;கப்போவதில்லை.

எமக்குள்ளான முரண்பாடுகள் தீர்க்கப்படுதல். எமது பிரதேசங்களில் நாம் வாழும் எண்ணம் பெறுதல். ஒருவரை ஒருவர் நேசித்தல் போன்ற பல நிலைகளை ஏற்படுத்த போராடுதலே இன்றய காலம். பம்மாத்தின்றி இனமாக உருவமதலே நாளை ஒரு சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் இல்லையேல் அதுவும் நடக்காது.

மிகவும் நிதர்சனமான உண்மை

ஆகக் குறைந்தது சக கருத்தாளரை கூட மதிக்கத் தெரியாமல் பன்றி என்றும் சாக்கடை என்றும், சரணடைந்த போராளிகளை விபச்சாரிகள் என்றும் சொல்லித் திரிகின்ற மக்களை கொண்ட எம் ஈனச் சமூகத்திற்கு என்ன இழவுக்கு தேசம் என்ற ஒன்று தேவை?

என்னைக் கேட்டால், பிரபாகரன் செய்த மாபெரும் தவறு...இந்த கேடு கெட்ட சமூகத்திற்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்து போராட வெளிக்கிட்டது

தமிழனாய் பிறந்ததிற்காய் வெட்கித் தலை குனிகின்றேன்

Link to comment
Share on other sites

... தற்போதைய அமெரிக்க அரசுகளால் ஈராக்கியாலும்விட பாதிக்கபடுபவர்கள் அமெரிக்கநாட்டவர்களே என்று சொன்னால் உங்களால் எளிதாக புரிய முடியாது. அதற்காக உண்மை அதுவன்றி ஆகாது. தற்கால உலக அரசியலை உற்றுபார்த்தால்தான் நாம் தோற்றோமா வென்றோமா என்பது தெரியும்.

300,000 பேர் சிறைக்குள்ளே இதை விட உயிர், நிலம் மற்றும் பொருள் இழப்புகள் கணக்கே எடுக்க முடியாத நிலை. இதுக்குள்ளை உத்துப் பாத்து என்ன தெரியப் போகுது.

Link to comment
Share on other sites

நீங்கள்தான் இப்படி சொல்லி இருந்தீங்கள் மருதங்கேணி:

"இப்போது எம்மிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன ஒன்று அடிமைவாழ்வு மற்றது வெறுமையிலும் மானத்திற்கான போர்."

இதன் அடிப்படையில் என்னால் மேற்கூறிய பதில்கருத்தையே கூறமுடிந்தது. வெறுமையிலும் மானத்திற்கான போர் என்று நாங்கள் சொல்லலாம். ஆனால் அங்கே தாயகத்தில் எமது உறவுகள் தயாராக இருக்கின்றார்களா? அப்படியாயின் ஆயிரக்கணக்கில் போராளிகளும், மக்களும் ஏன் சரண் அடைந்தார்கள்? மானத்துடன் இறந்து மடிந்து இருக்கலாமே? எல்லாம் வெறுமையாகி போயிருக்கலாமே? ஏன் கடைசியில் கையைத் தூக்கினார்கள்? வெறுமை வந்தாலும் மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன் இப்படி செய்யமாட்டானே?

அப்படியாயின், இதன்மூலம் நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டியது என்ன? மானம் மண்ணாங்கட்டி என்று ஒருதரம் கத்துவதும், பின்னர் தோல்விவரும்நிலையில் கையைத்தூக்கும்போது ராஜதந்திரம் என்று சொல்வதும் எங்களையே நாங்கள் ஏமாற்றிக்கொள்ளவே உதவும். உயர்ந்த மானத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவன் ராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டு எதிரியின் கால்களில்போய் விழுந்து கெஞ்சுவானா?

ஆனால்... தாயகத்தில் நடந்தது என்ன? மானம் என்பதற்கு மேலாக - உணவு, உடை, உறையுள்: உயிர் வாழ்வு, மனிதம், நிம்மதி என பல தேவைகள் இருந்து இருக்கின்றது. இனியாவது இந்த தேவைகளின் அடிப்படையில், இந்த தேவைகளை பூர்த்திசெய்யும்வகையில் சிந்தனைகளை முன்னெடுப்போம்.

Link to comment
Share on other sites

மருதங்கேணி !!

எமது உள்ளகத்தில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாமல் எமது இனத்திற்க்கு விடுதலை இல்லை என்பதே உண்மை. உள்ளகப் பிரச்சனையே இனத்தை சிதைத்து சீரளித்து உருவமற்றதாக்கி விட்டுள்ளது. இவைகள் உங்களுக்கு சாதராணமாக தெரியலாம் ஆனால் இவைகள் சிங்கள இனவாதத்துக்கு ஒப்பானது அல்லது அதை விட அதிகப்படியானது.

கருணா என்ற தனிமனிதனின் தவறுக்காக தண்டனை கொடுக்க முனைந்த போது எவ்வாறு பிரதேசவாதம் கிழம்பியது? அதற்கு முன்னர் கருணா வன்னியில் சண்டைகள் பல பிடித்து வன்னி மக்கள் கருணாவை தோழில் தூக்கி ஊர்வலம் போனார்கள். அப்போதெல்லாம் வடக்கென்ன கிழக்கென்ன எல்லாம் தமிழீழம் எல்லோரும் தமிழர்கள் என்றுதான் இருந்தது. அது உண்மையல்ல. பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பூசி மொழுகிய நிலையே ஆகும். உரிய நேரத்தில் பிரதேசவாதப்பூதம் கிழம்பியது.

இஸ்லாமியத் தமிழர்கள் பெருந்தொகையானோர் என்று கருதாமல் எடுத்தேன் கவுத்தேன் என்று கையாண்டது இனம் மதமாக பிளந்தது.

எம்மில் எவ்வளவு தூரம் ஓற்றுமை? ஒரு இஸ்லாமியத் தமிழன் இந்துத் தமிழனை கொல்வான் அல்லது இந்து இஸ்லாமியத் தமிழனை கொல்வான். இதைச் செய்வதற்க்கு மதம் போதுமானது. இதை தடுப்பதற்கு இன உணர்வு வக்கற்றது. இதே தான் யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற உணர்வும் ஆகும்.

கனடாவின் சி ரி அர் வானொலியில் எத்தனை இஸ்லாமியத் தமிழர்கள் கிழக்கு தமிழர்கள் பணியாற்றுகின்றார்கள் எத்தனை பேர் நேயர்கள்? யாழ்க்களத்தில் எத்தனை பேர்?

நாம் எந்த நிலையில் உள்ளோம்? இனம் எந்த நிலையில் உள்ளது? புறநிலை அரசு என்பது சாதி மதம் வர்க்கம் புத்திஜீவித மேலாண்மை கடந்த ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசையாக உருவாக எந்த அடிப்படையும் இல்லை. இந்த அடிப்படை இல்லாமல் ஒரு சாராரின் மேலாண்மை எண்ணத்தின் விருப்பாக உருவாகும் புறநிலை அரசால் எந்த பிரயோசனமும் இல்லை. அதை சிதைக்க சிங்களவன் மினைக்கடத் தேவை இல்லை. நாமே சிதைப்போம். ஏனெனில் இது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பாக இல்லை. தமிழன் ஒன்றாக இல்லை.

தாய் நாடு மீதான பற்று என்பது தேவை சார்ந்தது. எமக்கு நிலம் வேணும் விவசாயம் செய்ய கடல் வேணும் மீன்பிடித் தொழில் செய்ய. இதனை விட வெளிநாடு போனால் அதிகமாக உழைக்கலாம் என்னும் போது நிலமும் கடலும் முக்கியத்துவம் அற்றதாகின்றது. தேவைகளை நிவர்த்தி செய்ய என்னுமொரு மொழி தேவைப்படுகின்றது. எமக்கு வெளிநாடு முக்கியம். எம்மைப்பார்த்து நாட்டில் உள்ள சனங்களுக்கு முக்கியமாகின்றது. பற்று என்பது தேவைசார்ந்தது. அப்படி இல்லை எனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கொஞ்சமாவது தாயகம் சென்று ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்திருப்பார்கள். யதார்த்தம் தேவை சார்நத அசைவில் இருந்து விலக முடியாது உள்ளது. தமிழீழம் என்பது புலம்பெயர்ந்த மக்களுக்கு விருப்பமானது தவிர தேவையானது என்பது இரண்டாம் படச்சமானது. எனவே தமிழீழத்துக்கான செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைகின்றது.

இனத்துக்குள் இருக்கும் பிரதேசவாதம் சாதி மத வர்க்கப் பிளவுகள் மேலாண்மைநிலை போன்றனவும் அவை வளர்த்து விட்ட மனோபாவமும் என்றைக்கும் ஒன்றுபட முடியாதது. தேவைகளை தீர்ப்பது என்ற இலக்கு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுதல் என்ற திசையை நாடி நிற்கின்றது. எந்த ஒரு இனவாத வன்முறைக்கு ஊடகவேனும் படித்து பட்டம்பெற்று உத்தியோகம் நாடி நிற்கின்றது. இவ்வாறான சிக்கல்கள் சிங்களவனுக்கு அடிமையாதலை ஒரு பொருட்டாக காட்ட மாட்டாது. சாதி மத வர்க்க மேலாண்மைகளால் சிதைந்த தமிழ்த்தேசியவாதம் தேவை சார்ந்த வெளியேற்றங்களால் மேலும் சிதைகின்றது.

நான் மேலே குறிப்பிடும் மனோபாவம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதுகின்றேன். 32 க்கும் மேற்பட்ட இயக்கங்களின் உருவாக்கமும் அது ஒன்றுபட முடியாமல் போனதும் இந்த மனோபாவத்தினை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

பானையில் உள்ளதே அகப்பையில் வரும் என்றதுபோல் இந்த மனோபாவம் முரண்பாடுகளில் இருந்து புலிகள் இயக்கமும் மீளவில்லை. இது புலிகளின் குற்றம் என்பதை விட இனத்தின் இயல்பு என்பதே பொருத்தமானது.

உன்னத தலைவனை கொண்ட தியாகத்தின் எல்லை கடந்து சென்ற போராட்டம் சிலரின் மேலாண்மைக் கனவுகளால் அழிந்தது என்பதே உண்மையானது. ஒருகாலத்தில் சிறந்த படையணிகளை கொண்ட மன்னார் மாவட்டம் ஓரிரு நாட்களில் ஒன்றுமே இல்லாமல் போனது. தளபதிகள் சிறைக்குச் சென்றனர் காசுப்பிரச்சனை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு மன்னார் மாவட்டமே ஒத்திசைந்து துடித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்து விலகிப்போனது. இவ்வாறுதான் பின்னாளில் கிழக்கிலும் நடந்தது. இன்று காவியமாகிப்போன பல்வேறு தளபதில் நேற்று ஒரு நாள் அல்லது பல நாள் பல மாதங்கள் சிறையில் இருந்தது உண்மை. அப்போதும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது. நேற்றும் தீபன் நீட்டிய கைகளை தொட மறுத்த கணங்கள் உண்டு.றி

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று அறிவதற்கு அவன் கையில் அதிகாரத்தை கொடுத்துப்பார் என்பார்கள். தலைவன் அறிந்து கொள்ள சந்தர்ப்பமே இருக்கவில்லை. தலைவன் அகவிளக்கேற்றி அழுத முகத்தோடு நின்ற காட்சிகள் அவனின் மனட்சாட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு இனம் குறித்தது என்பதை புரிந்து கொள்ள போதுமானது. சுழல் நாற்காலியில் சுழன்றபடி காவியமான வீரர்களைப்பற்றி கதைத்தவன் மேலாண்மையின் அடையாளம்.

இயக்கத்திலும் சரி மக்களிலும் சரி மேல்வர்க்கம் நழுவிக்கொள்ளும். இறுதியில் சிலுவையில் அறையப்பட்டது வறிய உழைக்கும் மக்களே. எல்லாமிழந்த நலிந்த வன்னி மக்களே. இந்த நிகழ்வுகளின் ஊடே கொழும்பில் பரத நாட்டியமும் யாழில் தேரிழுப்பும் கிரிக்கெட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. எவன் நழுவினும்; வேலியே பயிரை மேயினும் மக்களுக்கான தலைவன் மக்கள் மடிந்த இடத்திலே மடிந்து கிடந்தான்.

மக்கள் ஒன்றுபட முயற்ச்சிக்காமல் மேலாண்மையின் விருப்பாக உருவாக்கப்படும் எந்த ஒரு அமைப்பையும் பணிகளையும் எதிர்ப்பது பேதங்களுக்கு அப்பால் மக்களை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. அது புறநிலை அரசாகினும் எந்த அரசாகினும் மீண்டும் ஒரு ஆயுதப்போராகினும் எதிர்ப்பது கடமை. அதற்காக மேலாண்மை வாதிகளிடம் துரோகிப்பட்ம் பெறுவது ஒரு பொருட்டல்ல. உழைக்கும் மக்களை அழிக்க முனைந்தவர்களே துரோகிகள் ஆக முடியும் என்பதை காலம் சொல்லும்.

Link to comment
Share on other sites

உன்னத தலைவனை கொண்ட தியாகத்தின் எல்லை கடந்து சென்ற போராட்டம் சிலரின் மேலாண்மைக் கனவுகளால் அழிந்தது என்பதே உண்மையானது. ஒருகாலத்தில் சிறந்த படையணிகளை கொண்ட மன்னார் மாவட்டம் ஓரிரு நாட்களில் ஒன்றுமே இல்லாமல் போனது. தளபதிகள் சிறைக்குச் சென்றனர் காசுப்பிரச்சனை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு மன்னார் மாவட்டமே ஒத்திசைந்து துடித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்து விலகிப்போனது. இவ்வாறுதான் பின்னாளில் கிழக்கிலும் நடந்தது. இன்று காவியமாகிப்போன பல்வேறு தளபதில் நேற்று ஒரு நாள் அல்லது பல நாள் பல மாதங்கள் சிறையில் இருந்தது உண்மை. அப்போதும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது. நேற்றும் தீபன் நீட்டிய கைகளை தொட மறுத்த கணங்கள் உண்டு.றி

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று அறிவதற்கு அவன் கையில் அதிகாரத்தை கொடுத்துப்பார் என்பார்கள். தலைவன் அறிந்து கொள்ள சந்தர்ப்பமே இருக்கவில்லை. தலைவன் அகவிளக்கேற்றி அழுத முகத்தோடு நின்ற காட்சிகள் அவனின் மனட்சாட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு இனம் குறித்தது என்பதை புரிந்து கொள்ள போதுமானது. சுழல் நாற்காலியில் சுழன்றபடி காவியமான வீரர்களைப்பற்றி கதைத்தவன் மேலாண்மையின் அடையாளம்.

இயக்கத்திலும் சரி மக்களிலும் சரி மேல்வர்க்கம் நழுவிக்கொள்ளும். இறுதியில் சிலுவையில் அறையப்பட்டது வறிய உழைக்கும் மக்களே. எல்லாமிழந்த நலிந்த வன்னி மக்களே. இந்த நிகழ்வுகளின் ஊடே கொழும்பில் பரத நாட்டியமும் யாழில் தேரிழுப்பும் கிரிக்கெட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. எவன் நழுவினும்; வேலியே பயிரை மேயினும் மக்களுக்கான தலைவன் மக்கள் மடிந்த இடத்திலே மடிந்து கிடந்தான்.

உண்மையான வார்த்தைகள் .. விடுதலைக்கான போரை அழித்தது எதிரியல்ல சில மேலாதிக்க தமிழர்களின் தவறான வழிநடத்தல்கள்தான் அதற்கு அரிதாய் கிடைத்த ஒரு தலைவனும் பலியாக்கப்பட்டுவிட்டான்..

Link to comment
Share on other sites

நீங்கள்தான் இப்படி சொல்லி இருந்தீங்கள் மருதங்கேணி:

"இப்போது எம்மிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன ஒன்று அடிமைவாழ்வு மற்றது வெறுமையிலும் மானத்திற்கான போர்."

இதன் அடிப்படையில் என்னால் மேற்கூறிய பதில்கருத்தையே கூறமுடிந்தது. வெறுமையிலும் மானத்திற்கான போர் என்று நாங்கள் சொல்லலாம். ஆனால் அங்கே தாயகத்தில் எமது உறவுகள் தயாராக இருக்கின்றார்களா? அப்படியாயின் ஆயிரக்கணக்கில் போராளிகளும், மக்களும் ஏன் சரண் அடைந்தார்கள்? மானத்துடன் இறந்து மடிந்து இருக்கலாமே? எல்லாம் வெறுமையாகி போயிருக்கலாமே? ஏன் கடைசியில் கையைத் தூக்கினார்கள்? வெறுமை வந்தாலும் மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன் இப்படி செய்யமாட்டானே?

அப்படியாயின், இதன்மூலம் நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டியது என்ன? மானம் மண்ணாங்கட்டி என்று ஒருதரம் கத்துவதும், பின்னர் தோல்விவரும்நிலையில் கையைத்தூக்கும்போது ராஜதந்திரம் என்று சொல்வதும் எங்களையே நாங்கள் ஏமாற்றிக்கொள்ளவே உதவும். உயர்ந்த மானத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவன் ராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டு எதிரியின் கால்களில்போய் விழுந்து கெஞ்சுவானா?

ஆனால்... தாயகத்தில் நடந்தது என்ன? மானம் என்பதற்கு மேலாக - உணவு, உடை, உறையுள்: உயிர் வாழ்வு, மனிதம், நிம்மதி என பல தேவைகள் இருந்து இருக்கின்றது. இனியாவது இந்த தேவைகளின் அடிப்படையில், இந்த தேவைகளை பூர்த்திசெய்யும்வகையில் சிந்தனைகளை முன்னெடுப்போம்.

"இப்போது எம்மிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன ஒன்று ....... மற்றது வெறுமையிலும் மானத்திற்கான போர்."

இதனை அங்குள்ள மக்கள் விரும்புகிறார்களா??????????

இல்லவே இல்லை!!!

நாங்கள் புலத்தில் போலியான கற்பனையில் உதை தொடருவோம்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.