Jump to content

கடுப்பேத்தும் செயல்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடுப்படிக்கிறது முக்கியமானது கதை விளங்காமல் கதைப்பது அதாவது இன்னோராள் சொன்னதை வடிவா விளங்காமல் அதுக்கு பதில் சொல்வது.

ஆராவது நண்பர்களோ உறவினர்களோ தங்களுக்கு ஆரையாவது பிடிக்காட்டில் என்னையும் அந்தாக்களோடை கதைக்க வேண்டாம் எண்டு சொல்லுறது.

ஆராவது உதவி செய்து போட்டு தாங்கள் சொன்னபடி தான் எல்லாம் செய்ய வேணும் எண்டு சொல்லுறது

எங்கயாவது அவசரமா போகும் போது பஸ் பிந்தி வாறது

சொன்னா சொன்ன நேரத்துக்கு வராமல் பிந்தி வாறது

ஒராள் செய்த பிழையை வைச்சுக்கொண்டு எல்லாரும் அப்பிடித்தான் இருப்பினம் எண்டு சொல்லுறது

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் வாதவூரான் நீங்கள் சொன்ன மாதிரி ஆட்கள் எங்களுக்குள்ள அதிகம் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

.

நாலு பேர் இருக்கும் இடத்தில்........ ஒருவர் சத்தமான‌, "குசு" விட்டுட்டு.........

mocantina.gif

சொறி........ என்று, சொல்லாமல் இருந்தால் கடுப்பு வரும்.ass.gif:o:D

.

சத்தமாக விட்டால் 'இன்னார்' தான் பொறுப்பு என்று கூடி இருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இருக்கும்... ஆனால் நசுக்கிடாமல் அமுக்கமா, பொசுக்கி விடுறது தான் வாழ்கையை வெறுக்க வைக்கும்... :D உடன இல்லாட்டியும் இன்னொரு நாள் பதிலடி குடுத்தால் கடுப்பு ஓரளவுக்குக் குறைய வாய்ப்பு இருக்கு சிறி அண்ணா... :o :o

...

எங்கயாவது அவசரமா போகும் போது பஸ் பிந்தி வாறது

சொன்னா சொன்ன நேரத்துக்கு வராமல் பிந்தி வாறது

...

அவசரமாக போகும் போது எப்ப பஸ் நேரத்துக்கு வந்து இருக்கு? :wub: நாங்கள் போக வேண்டிய பக்கத்துக்கு பஸ் வராமல் எதிர் பக்கத்துக்கு ஒன்றுக்குப் பின்னால ஒன்றா பஸ் போறதை பார்த்து புறு புறுத்து இருக்கிறேன். பஸ் நேரத்துக்கு வராட்டியும் ஓரளவு தூரம் நடந்ததாவது போக வாய்ப்பு இருக்கு, ஆனால் நிலத்துக்குக் கீழே ஓடும் ரயிலில் கோளாறு ஏற்பட்டால் அதைப் போல ஒரு அரியண்டம் இல்லை... மூச்சு எடுக்கவும் கஷ்டமாக இருக்கும், அந்த நேரம் பார்த்து போசுக்கிருங்கள்... இறங்கி நடக்க நினைச்சாலும் இல்லாத நிலைமை... :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எனக்கு கடுப்படிக்கிறது முக்கியமானது கதை விளங்காமல் கதைப்பது அதாவது இன்னோராள் சொன்னதை வடிவா விளங்காமல் அதுக்கு பதில் சொல்வது.

....

ஒராள் செய்த பிழையை வைச்சுக்கொண்டு எல்லாரும் அப்பிடித்தான் இருப்பினம் எண்டு சொல்லுறது

உங்கட கடுப்பு நியாயமானது...

Link to comment
Share on other sites

நோஞ்சான் குஞ்சுகளாக திரியும் ஆடவர்கள் கொஞ்ச மதுபானம் அருந்தியவுடன் ராஜகம்பீரத்துடன் திரிவதையும் - இன்ன நாளைக்கு பின் குடிக்கமாட்டேன் என நாள் குறிக்கும் சத்தியவான்களையும் - பசியாற சாப்பிட்டுவிட்டு கடைசியில் கறிக்கு உப்புகாணாது என்பவர்களையும்--கண்டால் எனக்கு கடுப்பு வரும்

இன்னும் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசம்மாவின் கடுப்பு நியாயமானது ........... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கனக்க நகை அடுக்கிக் கொண்டு திரியும் பெண்களையும், அழவுக்கதிகமாக கலர் கலராய் சொண்டுக்கும், சொக்கைக்கும் பொருத்தமில்லாத மேக்கப் போடும் பெண்களையும், தலைக்கு செம்பட்டை கலர் அடிக்கும் பெண்களை கண்டால் கடுப்பு வரும்.

தொடரும்......

Link to comment
Share on other sites

திருமணவிழாக்கள்.பூப்புனித நீராட்டு விழாவிற்கு குடும்பசமேதராய் அதுவும் வய்துவந்த குமர்ப்பிள்ளைகளுடன் வருகைதரும் தந்தையர்கள் மாற்றானின் மனைவியரை காமக்கண்ணுடன் அதுவும் சாறியின் இடைவெளிக்களால் கண்ணை செலுத்துபவர்களை கண்டால் கொதிவரும்.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

Link to comment
Share on other sites

எனக்கு கனக்க நகை அடுக்கிக் கொண்டு திரியும் பெண்களையும், அழவுக்கதிகமாக கலர் கலராய் சொண்டுக்கும், சொக்கைக்கும் பொருத்தமில்லாத மேக்கப் போடும் பெண்களையும், தலைக்கு செம்பட்டை கலர் அடிக்கும் பெண்களை கண்டால் கடுப்பு வரும்.

தொடரும்......

உங்கள் கணக்கின் படி கனக்க நகை எப்போதும் உதவும். பண அவசர தேவைகளுக்கு இவைகள்தான் உதவும்

பணநெருக்கடி வரும்போது தாலிக்கொடியைக்கூட விற்க அடகு வைக்க தயங்காத மைனர்கள் நீங்கள்

நரைவிழுந்த தலைமுடிக்கும் மீசைக்கும் மைஅடிக்கும் ஆண்களையும் எனக்கு பிடிக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணவிழாக்கள்.பூப்புனித நீராட்டு விழாவிற்கு குடும்பசமேதராய் அதுவும் வய்துவந்த குமர்ப்பிள்ளைகளுடன் வருகைதரும் தந்தையர்கள் மாற்றானின் மனைவியரை காமக்கண்ணுடன் அதுவும் சாறியின் இடைவெளிக்களால் கண்ணை செலுத்துபவர்களை கண்டால் கொதிவரும்.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

நாங்கள் பக்தியுடன் கோவிலுக்கு..... இருக்கிற நாலு முழ வேட்டியை கட்டிக் கொண்டு போகும் போது.....

டை அடிச்ச கிழவியள், எங்கள் விரிந்த மார்பங்களை பார்த்து பெருமூச்சு விடும் போது..... அடுத்த நாள் காச்சலே வந்திடும்.

நாலுமுழ வேட்டி கட்டினால் முழங்கால் தெரியத்தான் பாக்கும், அதை ஏன் இந்த பெண்கள் உற்றுப் பார்க்கிறார்கள் என்னும் போது வாழ்க்கையே வெறுத்துப் போயிடும். கடுப்பு கட்டாயம் வரும், ஆனால் சாமி சந்நிதானத்தில் கடுப்பு கூடாது என்று பெருந்தன்மையாக மன்னித்து விடுவோம்.

Link to comment
Share on other sites

நரைவிழுந்த தலைமுடிக்கும் மீசைக்கும் மைஅடிக்கும் ஆண்களையும் எனக்கு பிடிக்காது

ராசம்மாக்கா,

இக்கருத்து மை அடிக்க முடியே இல்லாமல் இருக்கும் மைனர்களுக்கு மிக வேதனையை தருகிறது. நாலு முடியைத் தந்து அதையும் நரை முடியாக தந்த கடவுளை நோவதா? அல்லது காலத்தின் கோலமா? சிந்திக்க வேண்டிய விடயம். :wub:

Link to comment
Share on other sites

கோவிலுக்குச் சென்றால், கடவுளை தொழுவதை விட்டு விட்டு எந்த ஆண் தன்னை எத்தனூடாகப் பார்க்கிறான் என மிக துல்லியமாக புள்ளி விபரம் எடுக்கும் பெண்களை கண்டால் கடுப்பு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் காலில் மனிதன் விழுவதைக் கண்டால் சரியாவே கடுப்பு வரும். (இரண்டு சாத்து சாத்தோணும் போல இருக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

இந்த ஆராத்தி எடுக்கிற சடங்கை வைக்கிறதே அதுக்குத்தானே :wub:

Link to comment
Share on other sites

இந்த ஆராத்தி எடுக்கிற சடங்கை வைக்கிறதே அதுக்குத்தானே :lol:

ஆராத்தி எடுக்கும்போது மேடையின் வலப்பக்கம் நின்று எடுப்பதை தவிர்க்க வேணுமாம்..! :wub: அண்மையில் லண்டனில் நான் கேள்விப்பட்டது..! :D

Link to comment
Share on other sites

உந்த ஆராத்தி எடுக்கிற பழக்கத்தை யார் முன்னுக்கு நின்று செய்யினம்? பொம்பிள்ளையல் தானே?? பிறகு அங்க பார்க்கினம், இஞ்ச பார்க்கினம் என்று ஏன் புலம்பல்?? :D சரி,சரி... சாத்திரம் சம்பிரதாயம் என்று ஒன்றை வைச்சுக் கொண்டு செய்கிற ஆட்கள் கை தூக்கினால் மார்பும், வயிறும் தெரியாமல் சீலைத் தலைப்பை கொஞ்சம் நீளமா விடலாம் தானே? :wub: நமிதா கணக்கில ஒரு பொண்ணு வந்து நின்று ஆராத்தி எடுத்தால் மட்டும் இல்லை சும்மா சுவரோட சாய்ஞ்சு நின்றாலே சனம் பார்க்கத் தான் செய்யும்... :D

எல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம்... ஆரத்தி அதை பொண்ணுக மட்டும் தான் எடுக்க வேணுமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணவிழாக்கள்.பூப்புனித நீராட்டு விழாவிற்கு குடும்பசமேதராய் அதுவும் வய்துவந்த குமர்ப்பிள்ளைகளுடன் வருகைதரும் தந்தையர்கள் மாற்றானின் மனைவியரை காமக்கண்ணுடன் அதுவும் சாறியின் இடைவெளிக்களால் கண்ணை செலுத்துபவர்களை கண்டால் கொதிவரும்.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

சீலை விலகும் எண்டு தெரிஞ்ச நீங்கள் உள்ள மூலைமுடுக்கெல்லாம் ஊசியை குத்திகொண்டு தட்டை சுழட்டுறது தானே

நீங்கள் கலர்கலராய் வருவியள் நாங்கள் தலையை குத்திக்கொண்டு இருக்கோணுமாக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணவிழாக்கள்.பூப்புனித நீராட்டு விழாவிற்கு குடும்பசமேதராய் அதுவும் வய்துவந்த குமர்ப்பிள்ளைகளுடன் வருகைதரும் தந்தையர்கள் மாற்றானின் மனைவியரை காமக்கண்ணுடன் அதுவும் சாறியின் இடைவெளிக்களால் கண்ணை செலுத்துபவர்களை கண்டால் கொதிவரும்.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

சும்மா இருந்த மனிதர்களையும் இப்படி ஒரு பதிவை போட்டு தட்டி எழுப்பி விட்டீர்களே. சபாஷ் :huh:

Link to comment
Share on other sites

  • 2 months later...

பெரிய 'ப' கழுத்துச் சட்டையைப் போட்டுவிடு பிறகு அடிக்கடி "ப" வை கையால் அமத்திவிட்டு என்னைச் சொறிப்பார்வை பார்த்தால் கடுப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய 'ப' கழுத்துச் சட்டையைப் போட்டுவிடு பிறகு அடிக்கடி "ப" வை கையால் அமத்திவிட்டு என்னைச் சொறிப்பார்வை பார்த்தால் கடுப்பாக இருக்கும்.

கறுவல், "ப" கழுத்து சட்டை போட்டாப் பிறகும்..... நீங்கள் அங்கை பார்க்காமல் இருந்தால்..... சொறிப்பார்வை பார்ப்பினம் தானே....

அடுத்தமுறை அங்கை உத்துப் பாருங்கோ...... கனக்க இரசயான மாற்றம் எல்லாம் நடக்கும். :D

Link to comment
Share on other sites

கறுவல், "ப" கழுத்து சட்டை போட்டாப் பிறகும்..... நீங்கள் அங்கை பார்க்காமல் இருந்தால்..... சொறிப்பார்வை பார்ப்பினம் தானே....

அடுத்தமுறை அங்கை உத்துப் பாருங்கோ...... கனக்க இரசயான மாற்றம் எல்லாம் நடக்கும். :D

கணக்க இரசாயன மாற்றம் எங்கை நடக்கும்? :D

ஏன் கேட்கிறநேண்டா, எனக்கு தெரிந்த ஒருவர் அங்கை உன்னிப்பாக அவதானிக்கப் போய் அவவிண்ட அண்ணனிற்கு இரசாயன மாற்றம் நடந்து அடிக்க வந்தவர். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்க இரசாயன மாற்றம் எங்கை நடக்கும்? :D

ஏன் கேட்கிறநேண்டா, எனக்கு தெரிந்த ஒருவர் அங்கை உன்னிப்பாக அவதானிக்கப் போய் அவவிண்ட அண்ணனிற்கு இரசாயன மாற்றம் நடந்து அடிக்க வந்தவர். :D

அங்கை தான்..... உங்களுக்கு தெரிந்தவர் பிழை விட்டுட்டார் தப்பிலி.

"பானா" கழுத்துச் சட்டை போடாத ஆக்களை, உன்னிப்பாக பார்த்தால்......:D , அண்ணன்காரர் அடிக்க வருவினம் தானே....... :D:lol:

Link to comment
Share on other sites

கணக்க இரசாயன மாற்றம் எங்கை நடக்கும்? :D

ஏன் கேட்கிறநேண்டா, எனக்கு தெரிந்த ஒருவர் அங்கை உன்னிப்பாக அவதானிக்கப் போய் அவவிண்ட அண்ணனிற்கு இரசாயன மாற்றம் நடந்து அடிக்க வந்தவர். :D

:D :D :D

பெரிய 'ப' கழுத்துச் சட்டையைப் போட்டுவிடு பிறகு அடிக்கடி "ப" வை கையால் அமத்திவிட்டு என்னைச் சொறிப்பார்வை பார்த்தால் கடுப்பாக இருக்கும்.

அதுசரி... அதென்ன 'ப' கழுத்துச் சட்டை? :D

தமிழ்சிறி..

ஒரு படத்தைப் போடுறது.. :lol:

Link to comment
Share on other sites

இப்பத்தானே விளங்குது!!! :D:lol:

இந்தப் பக்கத்தில நிண்ட பாலான பெடியள் கிளிக்கா நிண்டு ஒரு பொம்பிளையை பாத்து விரைக்கிறாங்களே எண்டு அவங்கள் பாத்த இடத்தை நானும் பாத்தன். ணங் கெண்டு பிரடில ஒரு இரும்பு வாறால ஆரோ அடிச்சது தெரியும் பிறகு எனக்கு ஒண்டும் தெரியாமல் சுருண்டு விழுந்திட்டன். அதில பாருங்கடா எனக்கு ஏன் அடி விழுந்தது எண்டு இண்டைவரைக்கும் தெரியாது. ஆனா அதிலேருந்து என்ர மனுசியின் பார்வை மட்டும் சவுக்கால அடிக்கிற மாதிரி பீல் பண்ண வைக்குது :D . இப்பத்தான் விளங்கிச்சுது பாழாப் போவாருக்குப் பக்கத்தில நிண்டதால விழுந்த அடிதான் இதெண்டு. முதல்ல பொண்டாட்டியைக்கூப்பிட்டு விளக்கமாச் சொல்லவேணும். அட தம்பி தமிழு அண்டைக்கு எனக்குப் பக்கத்தில நிண்ட கிளிக் உன்னது இல்லைத்தானே ராசா. :D

Link to comment
Share on other sites

கணக்க இரசாயன மாற்றம் எங்கை நடக்கும்? :rolleyes:

ஏன் கேட்கிறநேண்டா, எனக்கு தெரிந்த ஒருவர் அங்கை உன்னிப்பாக அவதானிக்கப் போய் அவவிண்ட அண்ணனிற்கு இரசாயன மாற்றம் நடந்து அடிக்க வந்தவர். :)

மற்றவர்கள் பார்க்கவேணும் என்று தெரியிற மாதிரி போடுவினம். பட்டும் படாததுமா பார்க்கவேணும். 'நாறின மீனை பூனை பார்த்தது மாதிரி' எல்லாம் பார்த்தல் கடுப்பெறுவினம் தானே? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.