Jump to content

விரைவில் எதிர் பாருங்கள் .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் கள உறவுக ளுக்கு .....

..நமது சக கருத்துக்கள உறவு இளங்கவி அவர்கள் ,தனது கவிதை தொகுப்பை ...தொகுத்து ஒரு வெளியீடாக ,

தர இருக்கிறார். யாழ் களத்தில் பல கவிதைகளை தந்த அவரை , பாராடுவதும் , அதை வரவேற்று எம்மை இயன்றதை

செய்வதும் யாழ் கள உறவுகளின் கடமையாகும் .

இது பற்றிய மேலும் தகவல்களை அவரிடம் தனி மடலிலும் பெற்று கொள்ளலாம்

.எனக்கு விபரம் தெரியுமிடத்து மேலும் விபரங்களை அறிய தருவேன்.

அல்லது இது பற்றி எங்களுடன் அவர் களத்தில் அறிய தருவார் என நம்புகிறேன்.

விரைவில் எதிர் பாருங்கள் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் நாட்டுக்கவிஞனின் கையை பலப்படுத்துவோம்.எம்நாட்டிலய

பெயர் சொல்லக்கூடிய கவிஞர்கள் எல்லாரும் வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவோம்.யாழ்கழத

து உறவுகளோ எங்ககே உங்கள் கைகள் எல்லாம் எங்கள் கழ கவிஞன் இழங்கவியை நோக்கி ஓங்கி ஒலிக்கட்டும்.தேம்ஸ் நதியின் தென்றல் காற்ரோடு கலந்து சங்கமிக்கட்டும்.ஒன்று சேருவோமா...?நிச்சமாக நீங்கள் விடமாட்டீர்கள்.எங்கள் கழ கவிஞனின் பேனாவைப் பலப்படுத்துவோம்.நான் உங்களிடம் கேட்டு நிற்பது ஒன்றே ஒன்று தான் எங்கள் தாயகத்து கலைஞர்களை,கவிஞர்களை உங்களால் முடிந்த மட்டும் ஊக்கப்படுத்துங்கள்.

பிரியமுடன்:யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி......உங்கள் முயற்ச்சி நிட்சயம் வெற்றி அளிக்கும். ஈழமக்களின் யதார்த்த நிலையை ஒவ்வொரு கவியிலும் மிக நன்றாக எழுதும் உங்களுக்கு எம் மக்களின் ஆதரவும் ஊக்கமும் கிடைக்கும் என்பது உறுதி.

நன்றி

ஈழமகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி அளிக்கும் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா.

உங்களுக்கு எமது ஆதரவும் ஊக்கமும் என்றும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நூலுக்கு அட்டைபடம் தயாரித்ததையிட்டு எனக்கும் மகிழ்ச்சி. வெளியீடு நெருங்கி விட்டதால் அட்டைப்படத்தை இங்கு தரலாம் என நினைக்கின்றேன். இதுபற்றி விரிவாகவும் எழுத வேண்டும்.

yarl.jpg

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் இளங்கவி.....யாழ் இணையம் தந்த ஒரு நல்ல கவிஞன்

சஜீ....,

அட்டைப் படம் அருமையாக இருக்கு....!!! இளங்கவியின் கவிதை தொகுப்பையும் மரணத்தின் வாசனையையும் முடிந்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வெளியிடுங்கள். புலம் பெயர் தேசத்தில் இருந்து வெளியீடு செய்யும் போது, மொழிபெயர்ப்புக்கு வசதி அதிகம் என நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறவுகளுக்கு....

இதுவரையும், இனிமேலும் வாழ்த்துத் தெரிவித்த, தெரிவிக்கப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த வெளியீட்டுக்கு எனக்கு யாழ்கள உறவுகள் தந்த ஊக்கம் தான் காரணம்... அதனால் ஓர் முயற்சி.....

நூற்றோட்டத்தில் கூட நிலா அக்கா எனக்கு ஆதரவு கொடுக்கும் படி உறவுகளை வேண்டிக்கொள்வதை நினைக்க மனம் மிக நெகிழ்வாக இருக்கிறது..... எனது புத்தகத்தையும் நிழலி போன்ற நல்ல கவிஞர்களும் ஏனைய சில யாழ்கள உறவுகளும் வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் படி சொல்வது எவ்வளவு பெருமையாக இருக்கிறது....

எனது கவித்திறனை வளர்க்க உதவிய யாழ் களத்திற்கும் யாழ் கள நண்பர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்....

மேலும் எனது அட்டைப்படத்தை எனது யாழ்கள உறவுகளின் பார்வைக்காக பதிந்த

சயந்தனுக்கும் எனது நன்றிகள்....

மிக்க நன்றி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்டைப் படத்தை பார்த்தவுடனேயே புத்தகத்தை வாங்கத் தூண்டும் ஆவல் ஏற்படுகின்றது .

எனக்கு கவிதைகளில் அவ்வளவு நாட்டம் இல்லாவிட்டாலும் ......... அவ்வப்போது இளங்கவியின் கவிதைகளையும் படித்துள்ளேன் .

நிச்சயம் இப் புத்தகம் எனது புத்தக அலுமாரியில் இடம் பெறும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் கள உறவுக ளுக்கு .....

..நமது சக கருத்துக்கள உறவு இளங்கவி அவர்கள் ,தனது கவிதை தொகுப்பை ...தொகுத்து ஒரு வெளியீடாக ,

தர இருக்கிறார். யாழ் களத்தில் பல கவிதைகளை தந்த அவரை , பாராடுவதும் , அதை வரவேற்று எம்மை இயன்றதை

செய்வதும் யாழ் கள உறவுகளின் கடமையாகும் .

இது பற்றிய மேலும் தகவல்களை அவரிடம் தனி மடலிலும் பெற்று கொள்ளலாம்

.எனக்கு விபரம் தெரியுமிடத்து மேலும் விபரங்களை அறிய தருவேன்.

அல்லது இது பற்றி எங்களுடன் அவர் களத்தில் அறிய தருவார் என நம்புகிறேன்.

விரைவில் எதிர் பாருங்கள் ............

எப்போ நிலாமதி அம்மணியின் கவிதைத் தொகுப்பு வெளிவரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி அண்ணனின் கவிதைய நான் மிகவும் விரும்பி வாசிப்பேன்

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி உங்களுடைய கவிதை நூலாக்க முயற்சிக்கு எனது வாழ்த்துகள் உரித்தாகட்டும். எப்போது, எங்கு வெளியிடுகிறீர்கள்? முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், ஒரு சில நூல்களுடன் உங்கள் படைப்புகளை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து இயங்கக்கூடிய விதத்தில் உங்கள் பொருளாதாரப் பலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். எங்கள் ஈழத்துப் படைப்பாளிகள் தொடர்ந்து சிறந்த படைப்புகளை உருவாக்கினாலும் பொருளாதாரச் சூழல் படைப்பாளிகளை மட்டுப்படுத்திவிடுகிறது. இது உங்களிடத்தில் நான் கூறும் அறிவுரை அல்ல. பொதுவாக எல்லாப் படைப்பாளிகளுக்கும் கூறுவது. அண்மையில் கூட எங்கள் யாழ்க்களத்தில் பொயட் என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் பெருங்கவிஞனின் அனுபவத்தை அறிந்திருப்பீர்கள். இது யாரோ முகந்தெரியா ஒருத்தியின் அலட்டல் என்று எடுத்துக் கொள்ளாமல் ஒரு இலக்கிய நட்பின் கரிசனையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் இளங்கவி.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி ..அதே நேரம் சகாராவின் கருத்துக்களே எனது கருத்துக்களும்..பொருளாதாரச்ச

ூழலை சயந்தனின் வடலியூடாகவும் வேறு வழிகளாலும்.பலப்படுத்திக்கொள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:unsure::wub: வாழ்த்துக்கள் இளங்கவி...!

நிச்சயம் வாங்கி படிப்பேன்... புத்தகம் வெளியிட்டதும் இங்கே தயவு செய்து அறிய தாருங்கள் - எங்கு வாங்கலாம் என்பதை.

நன்றி. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

மீண்டும் எல்லோருக்கும் நன்றிகள் என்னில் நம்பிக்கைகொண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு....

அறிவிப்பாகவும் ஒரு விடயம் கூற விரும்புகிறேன்... ' நீ என்றும் என் காதலி' எனும் கவிதையை 'காதலிக்க மறக்காதே ' என்று தலைப்பை மாற்றி லங்காசிறி(www.lankasri.eu ) கவிதைப் பகுதியில் உமா எனும் நபர் பிரசுரித்துள்ளார்... இந்தக் கவிதையும் என் தொகுப்பில் உள்ளடங்கியுள்ளது... எனவே உங்கள் கவிதைகளும் திருடப்பட்டு வேறு தலைப்புகளில் வரலாம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்....

நன்றி

இளங்கவி

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி...

உங்கள் ஆக்கங்களோ தனித்தன்மை கொண்டது... அதனை உங்கள் கவி-ரசிகர்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்...

இருப்பினும் இப்படியான (internet plagiarism) திருட்டு வேலைகள் கவலையளிக்கக் கூடிய விடையம் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது. :wub:<_< அது தானுங்க இளங்கவி எழுதிய கவிதை ஒண்று திருட்டுபோய்விட்டது.ச்சி.....இ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளங்கவி...

உங்கள் ஆக்கங்களோ தனித்தன்மை கொண்டது... அதனை உங்கள் கவி-ரசிகர்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்...

இருப்பினும் இப்படியான (internet plagiarism) திருட்டு வேலைகள் கவலையளிக்கக் கூடிய விடையம் தான்...

குட்டி

நீங்கள் சொன்னது சரிதான்... எனது ரசிகர் ஒருதர் தான் இதை எனக்குத் தெரிவித்தார் அதன் பின்புதான் நான் போய்ப் பார்த்தபோது அது பெயர் மாற்றத்துடன் இருந்தது....

உங்கள் எல்லோரின் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்...

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிங்களா ..... ஒருவருடைய கவிதையை கூட , களவெடுப்பாங்களா ? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

மீண்டும் எல்லோருக்கும் நன்றிகள் என்னில் நம்பிக்கைகொண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு....

அறிவிப்பாகவும் ஒரு விடயம் கூற விரும்புகிறேன்... ' நீ என்றும் என் காதலி' எனும் கவிதையை 'காதலிக்க மறக்காதே ' என்று தலைப்பை மாற்றி லங்காசிறி(www.lankasri.eu ) கவிதைப் பகுதியில் உமா எனும் நபர் பிரசுரித்துள்ளார்... இந்தக் கவிதையும் என் தொகுப்பில் உள்ளடங்கியுள்ளது... எனவே உங்கள் கவிதைகளும் திருடப்பட்டு வேறு தலைப்புகளில் வரலாம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்....

நன்றி

இளங்கவி

உங்கள் கவிதைத் தொகுப்பு சிறப்புற அமையவும்... வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் இளங்கவி. <_<

லங்காசிறி மூலம் குறிப்பிடாமல் அறிவியல் செய்திகளைக் கூட தொடர்ந்து பிரசுரித்து வருகிறது. அதை அங்கு போய் எடுப்பவர்கள் அதன் மூலத்தையே இடுகின்றனர். இப்படி லங்காசிறி (தமிழ்வின்) இணையச் சேட்டைகளுக்கு குறைவில்லை.

அறிவியல் செய்திகளைப் பிரசுரிப்பது தவறல்ல. மூலத்தைக் குறிப்பிட்டால் தான் செய்திகளில் இடம்பெறும் தவறுகளை வாசகர்கள் சரியானவர்களுக்கு சுட்டிக்காட்டி திருத்த முடியும். ஆனால் கவிதைகள் என்பது ஒருவரின் சொந்தப் படைப்பு. அதை மூலம் குறிப்பிடாது அடுத்தவரின் பெயரில் பிரசுரிப்பது தப்பு.

முன்னர் லண்டனில்.. ஒரு பேப்பரிலும் இப்படி அடுத்தவரின் இணைய ஆக்கங்களைச் சுட்டு தமது பெயரில் வெளியிட்டு வந்திருக்கின்றனர். இப்ப என்னவோ தெரியாது. நான் அந்தப் பேப்பர் படிக்கிறதை நிறுத்திட்டேன். :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.