Jump to content

ராமாயி வயசுக்கு வந்திட்டா..!


Recommended Posts

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! :D

பூப்புனித நீராட்டு விழா.. ஒரு சிறுமி வளர்ந்து வரும் ஒரு கட்டத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு உடலியல் மாற்றத்தை சந்தைக்கடை போல் கூவி விக்க வேண்டிய அவசியம் என்ன? யோசிச்சுப் பார்த்ததில எனக்கு மனதில் பட்டது.... :D

அந்தக்காலத்தில் பெண்கள் தலையை நீட்டி வீட்டுக்கு வெளியால‌ எட்டிப்பார்ப்பதே அதிசயம். இந்த நிலைமையில் ஒரு சிறுமி வயதுக்கு வந்திட்டாள் என்றால் யாருக்குத் தெரியும்? மாப்பிள்ளையை ரெடி பண்ண வேண்டுமல்லோ? அதுக்கு இது ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அதாவது மன்னர்கள் மகளுக்கு சுயம்வரம் வைப்பினம். மக்கள் சாமத்தியச்சடங்கு வைப்பினம். :blink:

இது சரியா இருந்தால் இந்தக்காலத்துக்கு இந்த நடைமுறை பொருந்துமா? நான் பார்த்த அளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் பலர் எப்படா மகள் வயசுக்கு வருவா.. நாங்கள் சாமத்தியவீடு வைக்கலாம் எண்டு திரியுறினம்..! :(

அவையளிட்ட எல்லாம் சிறப்புப் பேட்டிகள் கண்டதில சில விசயங்களை அறிய முடிஞ்சது. :D

1) தன்ர மகளை ஒத்த வயசில உள்ள மற்ற சிறுமிகளின் பெற்றோருடன் போட்டி போட்டு சடங்கு வைக்க நிக்கினம். :o

2) சாமத்தியச் சடங்கை தாங்கள் மேக்கப் போட கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாக நினைக்கினம். :lol:

3) சடங்கு வைத்து கலக்சன் பார்க்கிற எண்ணத்தில பல பேர் இருக்கினம். :D

பெண் வயதுக்கு வந்திட்டால் எங்கட சமூகத்தில சில சடங்குகளை வீட்டில் செய்யிறது வழக்கம்தான்..! அதில ஒரு பிழையும் இருக்கிறதா தெரியேல்ல. ஆனால் ஒரு வருடமோ ரெண்டு வருடமோ கழித்து எதுக்கு மண்டபத்தில பெரிசா வைக்கினம்? பொண்ணு வயசுக்கு வந்திட்டா எண்டு கூவிக்கூவி விக்கிறதில என்ன மரியாதை இருக்கு? இந்தக்காலத்தில இளம்பிள்ளைகள் தாங்களாவே காரியத்தை கொண்டு போகினம். இதில இந்தச் சடங்கு வேற‌ தேவையா? :)

என்ன சொல்லுறியள்?

பி.கு: ஏற்கனவே இப்பிடி சாமத்தியச் சடங்கு வச்சவை தயவு செய்து இந்தத் திரியை வாசிக்கேல்லை எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ..! :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா? இதை இத்தனை பேர் அலசி ஆராஞ்சிட்டாய்ங்களா? தெரியாமல் போச்சே..! :D:D

Link to comment
Share on other sites

டெலிபோன் எடுத்தால், எங்கட சனம் ஆடு, மாடு குட்டி போட்டதையே பெரிய புதினமா சொல்லுதுகளாம்... தங்கட மகள் வயதுக்கு வந்ததை ஊருக்குச் சொல்லாதுகளா??

சிறுமி வயதுக்கு வந்து ஒரு வருசத்துக்குப் பின்பு... (நாட்டில சனம் படுற பாடு ஒருபக்கம் இருக்க...) ஊரில கொண்டு போய் பந்தாக்கு சடங்கு செய்தவையலும் இருக்கினம்... இதெல்லாம் சகஜமப்பா புலத்தில... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ!

பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான்.

லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.

Link to comment
Share on other sites

ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ!

பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான்.

லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.

யாழில எங்களை மாதிரி புதுசுகள் இளசுகள் ஏல்லாருக்கும் யாழின்ர பழைய கதை தெரியாதுதானே..! அப்ப இடைக்கிடை இது வெளில வாறது நியாயம்தானே..! :lol:

அதுசரி.. யாழ் பழைய களத்தைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்..! நல்ல பரீட்சயமோ? :D:blink:

டெலிபோன் எடுத்தால், எங்கட சனம் ஆடு, மாடு குட்டி போட்டதையே பெரிய புதினமா சொல்லுதுகளாம்... தங்கட மகள் வயதுக்கு வந்ததை ஊருக்குச் சொல்லாதுகளா??

சிறுமி வயதுக்கு வந்து ஒரு வருசத்துக்குப் பின்பு... (நாட்டில சனம் படுற பாடு ஒருபக்கம் இருக்க...) ஊரில கொண்டு போய் பந்தாக்கு சடங்கு செய்தவையலும் இருக்கினம்... இதெல்லாம் சகஜமப்பா புலத்தில... :D

இதைப் பற்றிக் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டுறீங்கள்..! அப்ப இதைச் செய்யிறது நல்லதா எண்டு சொல்லுங்கோ குட்டி..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பண்பாட்டில் ...........

உறவினர்களை மிகவும் மதிக்கும் பழக்கம் உள்ளது . அதில் தாய் மாமனுக்கு உள்ள மதிப்பை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

அதுகும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து துடக்கு கழிவு , பல்லுக் கொழுக்கட்டை , சாமத்தியச் சடங்கு , திருமணம் என்று அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் தாய் மாமனின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நடை பெறாது . அப்படியிருக்க குழந்தையின் சாமத்தியச் சடங்கை தாய்மாமன் உட்பட நெருங்கிய உறவினர்களுக்குள் குடும்ப விழாவாக கொண்டாடுவதில் தவறு இல்லை .

ஆனால் ஊரில் குறிப்பிட்ட சிலர் லவுட் ஸ்பீக்கரை பனை மரத்தில் கட்டி ( அது தானாப்பா அந்த சாம்பல் நிறமுள்ள குழாய் ) நாலு நாளாய் ஊர் சனத்தை நித்திரை கொள்ள விடாமல் செய்வதும் ,

புலம் பெயர் நாடுகளில் தாய் மாமன் கிடைக்காமல் ........ கண்ட , கண்ட அங்கிள் மாரெல்லாம் வயசுக்குக் வந்த பெண்ணுக்கு பாத்ரூமுக்கை போய் தலைக்கு தண்ணி வாக்கிறதும் தான் தப்பு .

Link to comment
Share on other sites

தமிழர் பண்பாட்டில் ...........

உறவினர்களை மிகவும் மதிக்கும் பழக்கம் உள்ளது . அதில் தாய் மாமனுக்கு உள்ள மதிப்பை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

அதுகும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து துடக்கு கழிவு , பல்லுக் கொழுக்கட்டை , சாமத்தியச் சடங்கு , திருமணம் என்று அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் தாய் மாமனின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நடை பெறாது . அப்படியிருக்க குழந்தையின் சாமத்தியச் சடங்கை தாய்மாமன் உட்பட நெருங்கிய உறவினர்களுக்குள் குடும்ப விழாவாக கொண்டாடுவதில் தவறு இல்லை .

ஆனால் ஊரில் குறிப்பிட்ட சிலர் லவுட் ஸ்பீக்கரை பனை மரத்தில் கட்டி ( அது தானாப்பா அந்த சாம்பல் நிறமுள்ள குழாய் ) நாலு நாளாய் ஊர் சனத்தை நித்திரை கொள்ள விடாமல் செய்வதும் ,

புலம் பெயர் நாடுகளில் தாய் மாமன் கிடைக்காமல் ........ கண்ட , கண்ட அங்கிள் மாரெல்லாம் வயசுக்குக் வந்த பெண்ணுக்கு பாத்ரூமுக்கை போய் தலைக்கு தண்ணி வாக்கிறதும் தான் தப்பு .

தமிழ்சிறி ஊரெல்லாம் அலைஞ்சாலும் (அதான் நடந்துகொண்டே இருக்கிறாரே..) நச்செண்டு நாலு வார்த்தை சொல்லியிருக்கிறாரப்பா..! :D

Link to comment
Share on other sites

இதைப் பற்றிக் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டுறீங்கள்..! அப்ப இதைச் செய்யிறது நல்லதா எண்டு சொல்லுங்கோ குட்டி..! :D

சுட்டுப் போட்டாலும் நல்லது என்று நான் சொல்லவே மாட்டேன்...!

எல்லாரும் இல்லை, சில தமிழ் பெற்றோர் பிள்ளையைப் பெற்றால் இதுவும் ஒரு கடமையைப் போல ஜோசிக்கினமோ என்று நினைக்கத் தோன்றுகிறது...

(பெண் பிள்ளைகளைப் பெற்றவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்... கேட்டல் செருப்படி விழுமோ என்ற பயம் வேறு... இங்க யாரும் பெண் குழந்தைகள் பெற்றவர்கள் இருந்தால் சொல்லித் தெரியப் படுத்தினால் அறிந்து கொள்ளலாம்...)

பெண்ணாகப் பிறந்தால் எல்லாரும் வயதுக்கு வாறது இயற்கை தானே? அதை ஏன் மேடை ஏத்தவேண்டும்? மாறாக பெண்ணின் உடல் உள மாற்றங்களைப் பற்றிய விளங்கங்களை வீடில் உள்ள பெரியவர்கள்(பெண்கள்) அந்தப் பெண்ணுக்கு எடுத்து சொல்லி கொடுக்கலாம்... இப்ப புலத்தில அதுவும் அவசியம் இல்லாமல் போகிறது... பள்ளிக் கூடத்திலே எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள்...)

வேற்று இனத்தவர்கள் இப்படி சடங்கு சம்பிரதாயங்கள் என்று நேரத்தைச் செலவு செய்கிறார்களா? நலத்தை தெரிந்து எடுக்கும் மனப் பக்குவம் இருப்பின் இவைகளை தவிர்ப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து...

பாவம் பொடியளுக்குத் தான் சடங்குகள் குறைவு... :D

கஷ்டம்.... இபோதெல்லாம் சடங்கு வைக்கிறது ஒருபக்கமிருக்க அதை youtube-இல் பிரசுரித்து உலகம் முழுதும் தங்கட மகள் வயதுக்கு வந்துட்டா என்று விளம்பரப் படுத்துறவையளும் இருக்கினமே... எல்லாம் ஒரு பகட்டான வாழ்வு....

இங்க சிலவற்றை இணைக்கலாம் என்று தான் நினைச்சன்... யாழ் நிர்வாகம் என்னை ஆபிசில முழங்காலில உக்கார வைச்சுடுவினம் என்பதனால் தவித்துக் கொள்கிறேன்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

தெரியலைங்க.

ஓரே குழப்பமா இருக்கு.

அப்படின்னா என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

சமூகத்தில் காணப்படும் அறியாமைகளை களைய வேண்டியது ஒரு நல்ல சமூகவாதிக்கு அழகாகும்.

பலர் சேர்ந்து கதைக்கும் போது இப்படி செய்யக்கூடாது என்பார்கள் பின் அவர்களே அப்பிழைகளை செய்வா்கள்.

இது இங்கு வழமைபோல் தோன்றுகின்றது.

தற்போது சாமத்திய வீட்டு அழைப்பு பத்திரிகையிலும் விளம்பரம் செய்யப்படுகின்றமையை பார்தால் வெளிநாட்டுப்பணம் என்பார்கள்.

எதற்கு விளம்பரம் செய்வது என்ற விவஷ்தை இல்லாமல் போட்டுது.

அடுத்து பெரிய வெட்ககேடான விசயம் என்னவென்றால்.

சுபமூகூர்தம் 10மணி தொடக்கம் 12.30வரை என்று அழைப்பிதழில் போடப்பட்டிருக்கும் .

ஆனால் பெண் அலங்காரம் முடித்து முதலில் மண்டபத்திற்கு வருவது இரண்டு மணிக்கு தான்.

பணம் கொடுக்க வரிசையில் காத்திருக்கும் நேரம்.

வீடியோ காரரின் விநோதங்கள் . இன்னும் எத்தனை வேடிக்கைகள்.

இங்கு மேலைதேசத்தவர்கள் நேரத்திற்கு கொடுக்கு மதிப்பு ஏன் எம் நாட்டவரின் வைபவங்களில் காணப்படுவதில்லை.

இந்த நிலை எப்ப தான் மாறுமோ.எல்லாம் அவனுக்கு தான் வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! :D

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. :Dஎனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:D

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்... இவரின் மந்தாரப்புன்னகையில் தமிழ் சிரிக்க, சிறக்க, தமிழ்சிறியைக் காண்போம். :D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில எங்களை மாதிரி புதுசுகள் இளசுகள் ஏல்லாருக்கும் யாழின்ர பழைய கதை தெரியாதுதானே..! அப்ப இடைக்கிடை இது வெளில வாறது நியாயம்தானே..! :lol:

அதுசரி.. யாழ் பழைய களத்தைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்..! நல்ல பரீட்சயமோ? :D:blink:

Danguvaar வெளி வரவேண்டிய பழைய கதையள் வெளியில

வரும் ஆனால் வராது :D

இந்தமாதிரி விசயங்கள்தான்

வரும் திரும்பவும் வரும். :D

மோகன் யாழ் இணையத்தளத்தை தொடங்கின நாளிலையிருந்து

நான் யாழின் நிரந்தர வாசகன் & ரசிகனாக்கும்

அதுதான் சொன்னனான் இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

இணையவன் கன தொடுப்புகளெல்லாம் போட்டுவச்சிருக்கிறார்

அவருக்கும் பழைசெல்லாம் பரிச்சயமோ? கேட்டுப்பாருங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:unsure:

ஐயோ பாவம்..... இந்த ராமாயி நல்ல மனுசி மாதிரி தெரியுது...

சிறி அண்ணா நீங்கள் வழக்கமாய் போடற தமிழ் நடிகைகளிட மூஞ்சியளை விட

இவாட முகம் இயல்பாய் சாந்தமாய் அழகாய் இருக்கு.... :wub:

கட்டாயம் இவாக்கு ஒரு விழா வைக்க தான் வேணும்..

வைக்கேக்க சொல்லுங்கோ நானும் வாறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. :lol:எனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :(

நாலு மணத்தியாலம் கார் ஓடி ஒரு சாமத்திய வீட்டுக்கு போகோணும் என்றால் - போற வழியில நாலு அஞ்சு ஹிட்ச் ஹைக்கெர்ஸ் ஐயும் எத்தி கொண்டு போய் நல்லாய் மூக்கு முட்ட சாப்பிட்டு ஒரு சதமும் குடுக்காம வாங்கோ.... அப்படியாவது நிறைய பேர் செய்தால் சனம் திருந்தும்! சீ எனேகென்ன விசரா - எங்கட சனமா? திருந்தவே திருந்தாது!!! <_<

எனக்கு விநோதமாய் இருக்கிறது என்ன சொல்லுங்கோ -

பாவம் நல்ல வடிவான பிள்ளையா இருக்கும் ஆனால் கறுப்பு எண்டதுக்காக எதோ சாம்பல் நிறத்தில முகத்துக்கு மேக் அப் அள்ளி பூசி விட்டு இருக்குங்கள்.... பிறகு வீடியோல பாட்டு பொருத்தமாய் போட்டு இருப்பினம் - - பெண் அல்ல பெண் அல்ல ஊதாப்பூ எண்டு.... :wub:

(பேய் கதை கதையாம சாம்பலை கலைச்சிட்டு பாருங்கோ - அது பெண் தான்... எண்டு தான் சொல்ல தோணும்!!) :unsure:

Link to comment
Share on other sites

இவாட முகம் இயல்பாய் சாந்தமாய் அழகாய் இருக்கு.... :unsure:

கட்டாயம் இவாக்கு ஒரு விழா வைக்க தான் வேணும்..

வைக்கேக்க சொல்லுங்கோ நானும் வாறன்...

இளையபிள்ளை

சொல்லாட்டியும் கட்டாயம் நீங்கள் வரவேணும்

தூக்க நாலுபேர் வேணும்

மூண்டுபேர் ரெடி நாலாவது நீங்கள்தான் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை

சொல்லாட்டியும் கட்டாயம் நீங்கள் வரவேணும்

தூக்க நாலுபேர் வேணும்

மூண்டுபேர் ரெடி நாலாவது நீங்கள்தான் :wub:

<_<

:lol: ஐயோ பாவம், நானே வீட்டை கூட்டி கொண்டு போய் வடிவா சாப்பாடு போட்டு வளர்க்கிறேன்.

நான் எங்க சமைக்கிறது..... இந்த ஆச்சி சமைச்சு தந்தால் சாப்பிட்டு நான் தான் வளருவேன்! :unsure:

Link to comment
Share on other sites

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. <_<எனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :lol:

பாம்பின்கால் பாம்பறியும்..! :unsure:

குழையடிக்கிற வேலையை சரியாச் செய்யுங்கோ..! சரிவரும்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலையடிக்கும் சீசன் ..........நன்றாக அலை வீசட்டும் . பாராடுக்க்ள. டங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருவகை பாலியல் விளம்பரம்..! பெண்களை பாலியல் விளம்பரப் பொருளா பார்க்கிற இந்த உலகத்தில.. இதெல்லாம் சகஜம்..! இதுவே பின்னாடி பெண்களுக்குப் பிரச்சனையாகவும் அமையுது..! அதையெல்லாம் நாம சொல்லி எவன் கேட்கப்போறான். நமக்கு முன்னரே இதுகள பல பேர் எடுத்துச் சொல்லியும் கேட்காதவங்க.. நம்மள... ம்ம்ம்...!

டங்கு.. போனமா.. ராமாயி பார்த்தமா.. கொடுக்கிறதை கொடுத்தமா.. தாறத வாங்கினமா.. சாப்பிட்டமா வந்திட்டு இருக்கனும்..! கூப்பிட்டு வைச்சுத் தாறன் தாறன் என்றாங்க.. ஓசியில வாறத ஏன் விடுவான்..! :unsure:

Link to comment
Share on other sites

எனக்கு இந்த சாமத்தியவீடு செய்யிறதில் உடன்பாடு இல்லை, மகள் வயதிற்க்கு வந்திட்டா அதை ஊருக்கு சொல்லி பெரிசா செய்து அதை எல்லாருக்கும் தெரியப்படுத்திறது, அதை பார்த்திட்டு பெடியங்கள் பின்னால சுத்த வெளிக்கிட்டா அவங்களை தப்பா பார்க்கிறது. இதெல்லாம் பறவாயில்லை இதைவிட கொடுமை என்ன தெரியுமா வீடியோ என்ற ஒன்று எடுப்பினமே அதில அந்த பிள்ளை குளிக்கிறதை எத்தனை விதமா எடுப்பினம், பிறகு பூங்காவில் பிள்ளையை ஓடவிட்டு எடுப்பினம், பிறகு இந்த வீடியோ காட்சி ஊர்முழுக்க பார்ப்பினம் , எவ்வளவு பைத்தியக்காரத்தனம். சினிமா பாடல்களில் கூட மழையில் நனையிற காட்சியோ குளிக்கிற காட்சியோ ஒருவித கவர்ச்சிக்காகத்தான் எடுக்கினம். அதைக்கூட நாங்க வித்தியாசமாத்தான் பார்க்கிறம். அப்படிப்பட்ட சமுகத்தில் பிள்ளைகளை பெற்றோரே சாமத்தியாவீடு செய்யிறம் என்று அசிங்கப்படுத்திறது நல்லாவா இருக்கு. சில சாத்திர சம்பிரதாயங்கள் இருக்கு அதை வீட்டுக்குள் வைத்தே செய்யலாமே.

Link to comment
Share on other sites

இந்த விசயம் குறித்து ஏற்கனவே போன வருசம் பூப்பெய்தி அடுத்த வருசம் சாமத்திய சடங்கு மண்டபத்தில் விமரிசையாகக் கொண்டாடக் காத்திருக்கும் ஒரு சிறுமி நேற்று எனக்கு செவ்வி வழங்கினார்..! :unsure:

எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டது இந்தச் சிறுமிக்கு இந்த விழா நடக்கிறதில விருப்பம் எண்டு. நேற்றுக் நேராக அவவிட்ட‌ கேட்டபோது சொன்னா.. "I don't care..!" :wub:

ஆக, பெரிய ஆக்கள் தங்கட ஆசைக்கு நடத்திக்கொண்டு சிறுமிமேல பழி போடுகினம் எண்டு விளங்கிச்சிது..! <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.