Jump to content

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி: அர்த்தம் அறியாத வயதும்.. அறிந்த வயதும்.


Recommended Posts

மாங்காய் மாங்காய் 2 மாங்காய்....மாக்கற்றுக்குப் போகாத குண்டு மாங்hய்......இந்தப்பாட்டு வந்தகாலங்கள

pல் எனக்கு சின்ன வயசு...இந்த வரியை பக்கத்துவீட்டு மதியக்கா போகும்போது தற்செயலாக பாடிவிட்டேன். அவ்வளவு தான் .... அதுக்குப்பிறகு காணிற நேரமெல்லாம் ஒரு வெட்கப்பார்வை பார்த்து தனக்குள்ள சிரிச்சுக் கொள்வா....அப்பப்போ வந்து கன்னத்தில கிள்ளீட்டும் போவா...அப்ப விளங்கலை.....இப்ப விளங்குது.....

அதுமட்டுமா...பள்ளியில படிக்கிற காலத்தில க(ண்)ல் எறியாத மாங்காய்களா.....சும்மா போங்க....எத்தனை வறாயற்றி.........கறுத்தக் கொழும்பான், பாண்டி, சேலம், மல்கோவா....

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் மாங்காய் 2 மாங்காய்....மாக்கற்றுக்குப் போகாத குண்டு மாங்hய்......இந்தப்பாட்டு வந்தகாலங்கள

pல் எனக்கு சின்ன வயசு...இந்த வரியை பக்கத்துவீட்டு மதியக்கா போகும்போது தற்செயலாக பாடிவிட்டேன். அவ்வளவு தான் .... அதுக்குப்பிறகு காணிற நேரமெல்லாம் ஒரு வெட்கப்பார்வை பார்த்து தனக்குள்ள சிரிச்சுக் கொள்வா....அப்பப்போ வந்து கன்னத்தில கிள்ளீட்டும் போவா...அப்ப விளங்கலை.....இப்ப விளங்குது.....

அதுமட்டுமா...பள்ளியில படிக்கிற காலத்தில க(ண்)ல் எறியாத மாங்காய்களா.....சும்மா போங்க....எத்தனை வறாயற்றி.........கறுத்தக் கொழும்பான், பாண்டி, சேலம், மல்கோவா....

நானும் அப்ப சின்னன் தான். அப்ப எல்லாம் குஸ்புவைப் பற்றித்தான் கதைப்பினம்... இப்பதானே விளங்குது... என்ன சொன்னாங்கள் என்று..! :unsure:

நெடுக்ஸ் அண்ணை,

இன்றுதான் இதைப்படிக்க நேரிட்டது அர்த்தம் புரியாத போது அதில் ஆபாசம் இல்லைத்தான் ஏனெனில் "இந்தப்பாடலை பல தடவைகள் இரவின் மடியில் நிகழ்ச்சியின் போது அந்த இசைக்காக வானலையில் ஒலிபரப்பி இருக்கின்றேன்.

எந்த இரவின் மடியில் சொல்லுறீங்க. கொழும்பு சூரியன் எப் எம்மில முந்திப் போட்டாங்களே அதையா. இல்ல வேறேதனையுமா..?!

நானும் இரவின் மடியில் கேட்டுக் கொண்டு தூங்கிவிடுவன். வானொலிப் பொட்டியில் நேரம் குறித்து வைத்திட்டு இரவின் மடியில் கேட்டுட்டு தூங்குவன். அது இரவின் மடி முடிய நின்றிடும் தன்பாட்டில்..!

அப்ப எல்லாம் யார் லிறிக்ஸ் கவனிக்கிறது. இசை தான்..!

மாங்கனிகள் என்று கவிஞர் வர்ணிப்பது வயது வந்தோருக்குப் புரியும், சிறாருக்கு புரியாது என்பதால் தான். அதை பச்சையாக சொல்லமுடியாது. அப்படிச்சொன்னால் யார்தான் கேட்கமுடியும். கவிதையில் உள்ள நயமே அதுதான். ஒரு அழகான பெண்ணை நிலாபோல் அழகானவள் என்று சொல்லும் போது ஏற்றுக்கொள்கிறீர்கள், அதையே கொஞ்சம் காமம் கலந்து உவமையோடு தரும்போது ஏன் ஒப்புக்கொள்ளமுடியவில்லை? காமம் தவறு என்று யாரும் சொல்லவில்லை. ஆபாசம் தான் தவறு என்று சொல்வார்கள். ஆபாசம் என்பது பச்சையாக சொல்வது.

ஆட்டிறைச்சியை அப்படியே சாப்பிடமாட்டோம். நல்ல கறியாக சமைத்து சாப்பிடுவோம். அது போலத்தான் இதுவும்.

அண்ண.. பெண்ணை.. ஆணை வர்ணிக்கிறது குற்றமென்று சொல்லேல்ல. அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை உருவாக்கிற மாதிரி வர்ணிக்கிறதும்.. அதை ஒளிச்சு வைச்சுக் கேட்கிறதும்.. வெளிப்படையா பேசுறவை.. கேட்கிறவனை.. குற்றவாளியாக்கிக் காட்டுறதும் தான் பிழை என்றிறம்..! :mellow::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா............. இப் பாடல் தெரியுமா?

Link to comment
Share on other sites

பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா............. இப் பாடல் தெரியுமா?

உது ஷாஜகான் கட்டியது போல ஒரு மாளிகைக்கு வரச்சொல்லி கூப்பிடுகிறமாதிரித்தான் மேலோட்டமாத்தெரியுது.

Link to comment
Share on other sites

அங்கால எப்பிடியெல்லாமோ போகுது.. வெக்கமா சொல்ல இருக்கு..! நான் இன்னும் வயசுக்கு வரேல்ல..! :rolleyes::lol:

என்ன டங்கு, ஏழு கழுதைவயசாயிட்டுது, இன்னும் வயசுக்கு வரேல்லை என்றால் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த இரவின் மடியில் சொல்லுறீங்க. கொழும்பு சூரியன் எப் எம்மில முந்திப் போட்டாங்களே அதையா. இல்ல வேறேதனையுமா..?!

நானும் இரவின் மடியில் கேட்டுக் கொண்டு தூங்கிவிடுவன். வானொலிப் பொட்டியில் நேரம் குறித்து வைத்திட்டு இரவின் மடியில் கேட்டுட்டு தூங்குவன். அது இரவின் மடி முடிய நின்றிடும் தன்பாட்டில்..!

அப்ப எல்லாம் யார் லிறிக்ஸ் கவனிக்கிறது. இசை தான்..!<<<<

அது ரொரண்டோவில் இருக்கிற 'க.த.ஒ.கூவில் 1997-2002 வரை :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வந்து கருத்தும் காட்சியும் போட்டா நிலமை என்ன ஆகிறது? :wub:

என்ன ஆகும்.. இதுதான் சாட்டென்று உங்க ஆத்துக்காரி விவாகரத்து வாங்க.. விவாகரத்தாகும்..! :(:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி மாங்கனி என்று என்னத்த சொல்றீங்க

கொஞ்கம் விளக்கமா சொல்லுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி மாங்கனி என்று என்னத்த சொல்றீங்க

கொஞ்கம் விளக்கமா சொல்லுங்க

மாங்காய் பழுத்தால் -> மாம் பழம், அதை மாங்கனி எண்டும் சொல்லலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி மாங்கனி என்று என்னத்த சொல்றீங்க

கொஞ்கம் விளக்கமா சொல்லுங்க

விடலை சுத்த விபரம் தெரியாத ஆளாய் இருப்பார் போலிருக்கே ........., இந்தாங்க .... இது தான் அது .

birthdayMG.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் மாங்கனி கேட்க, நீங்கள் பூசனிக்காய் படத்தை மாறி போட்டு இருங்கிறிங்கள். :lol:

Link to comment
Share on other sites

இப்படியான பாடல்கள் ,கவிதைகள் எல்லாம் மொழியின் ஆளுமை. சிலேடையாக சொல்வார்கள்.

இது எல்லா மொழிகளுக்கும் கிடையாது.

இப்படிதான் தமிழ்வாத்தியார் உயர்வகுப்பில் சொன்னார்.

காமத்து பால், இலக்கியங்கள் எல்லாம் எங்கள் மொழியின் பண்டைய வளர்ச்சி.

இப்பதான் பச்சையாய் தேடுகிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் மாங்கனி கேட்க, நீங்கள் பூசனிக்காய் படத்தை மாறி போட்டு இருங்கிறிங்கள். :lol:

எங்கள் ஊரில் காய்க்கும் ..... தக்காளிப்பழம் , மிளகாய் , கத்தரிக்காய் , கரட் , கோவா போன்றவை சிறிதாக இருக்கும் .

ஆனால் அவைகளை வெள்ளைக்காரன் பயிரிடும் போது ..... அவை மிகப் பெரிய அளவில் காய்கள் இருக்கும் . அதற்காக நாம் அதன் பெயரை மாற்றி அழைப்பதில்லையே .....

நீங்களும் ஒரு மாங்கொட்டையை வெள்ளைக்காரனிடம் கொடுத்துப் பாருங்கள் smiley-cool16.gif. அவன் அதனை நட்டு எவ்வளவு பெரிய மாங்கனியாக்கி தருவான் . :lol:

Link to comment
Share on other sites

விடலை சுத்த விபரம் தெரியாத ஆளாய் இருப்பார் போலிருக்கே ........., இந்தாங்க .... இது தான் அது .

birthdayMG.jpg

இல்லை இது செயற்கை சிலிக்கோன் மாங்காய் மாதிரி போல் தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இது செயற்கை சிலிக்கோன் மாங்காய் மாதிரி போல் தெரிகிறது

செயற்கை சிலிக்கோன் மாங்கனி என்றாலும் ....... ஆசைக்கு ஒரு அளவு வேண்டாம் !

சும்மா மா மூட்டை மாதிரியா சிலிக்கோணை முன்னாலை அடுக்கி வைப்பார்கள் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் காய்க்கும் ..... தக்காளிப்பழம் , மிளகாய் , கத்தரிக்காய் , கரட் , கோவா போன்றவை சிறிதாக இருக்கும் .

ஆனால் அவைகளை வெள்ளைக்காரன் பயிரிடும் போது ..... அவை மிகப் பெரிய அளவில் காய்கள் இருக்கும் . அதற்காக நாம் அதன் பெயரை மாற்றி அழைப்பதில்லையே .....

நீங்களும் ஒரு மாங்கொட்டையை வெள்ளைக்காரனிடம் கொடுத்துப் பாருங்கள் smiley-cool16.gif. அவன் அதனை நட்டு எவ்வளவு பெரிய மாங்கனியாக்கி தருவான் . :D

ஒன்று இரன்டை தவிர வெள்ளையிலும் மாங்கனி மாங்கனியாகவே இருக்கு.சும்மா எதுக்கெடுத்தாலும் வெள்ளை வெள்ளை என்று கொன்டு :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று இரன்டை தவிர வெள்ளையிலும் மாங்கனி மாங்கனியாகவே இருக்கு.சும்மா எதுக்கெடுத்தாலும் வெள்ளை வெள்ளை என்று கொன்டு :D:lol:

சஜீவன் , உங்களுக்கு கறுத்தக் கொழும்பான் மாங்கனி வேணுமா ? :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் , உங்களுக்கு கறுத்தக் கொழும்பான் மாங்கனி வேணுமா ? :lol::D

இல்லை.சேலம் இருந்தால் தாங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஜீவன் , உங்களுக்கு கறுத்தக் கொழும்பான் மாங்கனி வேணுமா ? :lol::D

மச்சான் என்ன இருந்தாலும் விளாட் போல வராது :D ,(கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடலை சுத்த விபரம் தெரியாத ஆளாய் இருப்பார் போலிருக்கே ........., இந்தாங்க .... இது தான் அது .

birthdayMG.jpg

தமிழ் சிறி அண்ணா என்ன foot ball விளையாடவா?

இந்த மாம்பழத்தை வச்சு volly ball விளையாட ஏலது foot ball தான் விளையாடலாம். :D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mango-types.jpg

ஆளாளுக்கு ஒவ்வொரு மாங்கனி கேட்டுக் கொண்டே இருக்கிறீங்க. இதில எல்லாம் இருக்கு ஆளுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை.சேலம் இருந்தால் தாங்கோ :unsure:

mango-trees-with-hanging-fruits.jpgmang_01.jpg

மச்சான் என்ன இருந்தாலும் விளாட் போல வராது :lol: ,(கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது)

Mango.JPGmango-baum1.jpg

இந்தாங்கோ ...... சஜீவனுக்கு சேலம் , சுப்பு மச்சானுக்கு விளாட் .

நீங்களே .... புடுங்கி , பழுக்க வைச்சு சாப்பிடுங்கோ . :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mango-types.jpg

ஆளாளுக்கு ஒவ்வொரு மாங்கனி கேட்டுக் கொண்டே இருக்கிறீங்க. இதில எல்லாம் இருக்கு ஆளுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்கோ. :lol:

நெடுக்ஸ் குழப்பிவிட்டுட்டிங்களே இதில எது விளாட் :unsure::lol: ?இல்லை ஒரே படத்தைத்தான் கலரும் மாத்தி அளவையும் மாத்தி போட்டிருக்கிறாங்களோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கோ ...... சஜீவனுக்கு சேலம் , சுப்பு மச்சானுக்கு விளாட் .

நீங்களே .... புடுங்கி , பழுக்க வைச்சு சாப்பிடுங்கோ .

:):lol: என்ன மச்சான் நல்ல பழுத்த விளாட் படம் ஒன்று போடுவிங்கள் என்று வீணி வடிய காத்திருந்தால் உதை போட்டிருக்கிரிங்கள்,இப்பத்த

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.