Jump to content

உப்பு மா செய்வது எப்படி ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு மா செய்வது எப்படி ?

அதற்கு என்ன ... என்ன சாமான்கள் தேவை என்பதை யாராவது அறியத் தருவீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரிலேயே பொருளை வைத்துக்கொண்டு கேட்கலாமா சிறி

உப்பையும் மாவையும் சேர்த்து சொல்லுங்கள் அதுதான் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பையும் மாவை சரிசமமாகக் கலந்து உட்கொண்டால் அது உப்புமா..அதுவே உப்பே சேர்க்காமல் மாவை உண்டால் சப்புமா...

இன்றைக்கு எப்படியும் ஒரு பதிவு போட்டேயாகனுமென்று வந்தேன்..போட்டாச்சு! பிறவிப்பயனும் அடைந்தேன்.

Link to comment
Share on other sites

ரவை

தண்ணீர்/பால்

செத்தல்

வெங்காயம்

கடுகு

சீரகம்

கருவேப்பிலை

உப்பு

விரும்பினால்

கரட்

கத்தரிக்காய்

உருளைக்கிழங்கு

முதலில் ரவையை நல்லா வறுத்து ஆறவிடுங்க

பின் சட்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணை விடுங்க

இதில் வெட்டிய வெங்காயம் கறிவேப்பிலை, கடுகு ,பெருஞ்சீரகம், செத்தல் போட்டு வதக்குங்க வதங்கியதும் விரும்பினால்கரட் உ. கிழங்கு, கத்தரிக்காய் பொரித்து போடலாம், எல்லாம் வதங்கியதும்

தண்ணீர்/பால் விட்டு கொதிக்க விடவும்( 1 கப் ரவைக்கு 11/2 கப் தண்ணீர்/பால்)

னல்லா கொத்தித்ததும் தேவையான அளவு உப்பு போடவும்

பின் வறுத்து வைத்திறுக்கும் ரவையை போட்டு கிண்டவும் கொஞ்ச நேரம் கிண்டினதும் அடுப்பில் இருந்து இறக்கி சாப்பிடுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்காத சாப்பாடு என்றால் அது உப்புமா தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரிலேயே பொருளை வைத்துக்கொண்டு கேட்கலாமா சிறி

உப்பையும் மாவையும் சேர்த்து சொல்லுங்கள் அதுதான் :icon_idea:

உப்பு உமா ..... இப்ப சரியா சேகுவாரா .

உப்பையும் மாவை சரிசமமாகக் கலந்து உட்கொண்டால் அது உப்புமா..அதுவே உப்பே சேர்க்காமல் மாவை உண்டால் சப்புமா...

இன்றைக்கு எப்படியும் ஒரு பதிவு போட்டேயாகனுமென்று வந்தேன்..போட்டாச்சு! பிறவிப்பயனும் அடைந்தேன்.

ராஜவன்னியன் காதிலும் உப்புமா விடயம் எட்டி விட்டதா .....

மதுரைக்கே மல்லிகைப்பூவா .....

திருநெல்வேலிக்கே அல்வாவா .....

திண்டுக்கல்லுக்கே பூட்டா ....

என்ன இருந்தாலும் ....... உங்க ஊரு உப்புமாவை நினைத்தால் வாயில் ஜலம் ஊறுகின்றது .

ரவை

தண்ணீர்/பால்

செத்தல்

வெங்காயம்

கடுகு

சீரகம்

கருவேப்பிலை

உப்பு

விரும்பினால்

கரட்

கத்தரிக்காய்

உருளைக்கிழங்கு

முதலில் ரவையை நல்லா வறுத்து ஆறவிடுங்க

பின் சட்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணை விடுங்க

இதில் வெட்டிய வெங்காயம் கறிவேப்பிலை, கடுகு ,பெருஞ்சீரகம், செத்தல் போட்டு வதக்குங்க வதங்கியதும் விரும்பினால்கரட் உ. கிழங்கு, கத்தரிக்காய் பொரித்து போடலாம், எல்லாம் வதங்கியதும்

தண்ணீர்/பால் விட்டு கொதிக்க விடவும்( 1 கப் ரவைக்கு 11/2 கப் தண்ணீர்/பால்)

னல்லா கொத்தித்ததும் தேவையான அளவு உப்பு போடவும்

பின் வறுத்து வைத்திறுக்கும் ரவையை போட்டு கிண்டவும் கொஞ்ச நேரம் கிண்டினதும் அடுப்பில் இருந்து இறக்கி சாப்பிடுங்க

என்ன செவ்வந்தி ,உப்புமா செய்யும் போது தண்ணீர் விட்டு தான் சமைப்பதை கேள்விப்பட்டுள்ளேன் . பாலும் விடலாமா ?

நீங்கள் பகிடிக்கு சொல்லவில்லை என்று நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

நான் பாலில் தண்ணீர் கலந்து தான் செய்யிறனான் நல்லா வாரது

நீங்க தண்ணீரில் செய்யுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாலில் தண்ணீர் கலந்து தான் செய்யிறனான் நல்லா வாரது

நீங்க தண்ணீரில் செய்யுங்க

இலங்கையில் இருக்கும் போது அம்மா

இந்த உப்புமாவை ஒரு தாச்சியில் ( இரும்பு சட்டி) செய்து தருவா .......

அடிப்பிடித்த தாச்சியில்.... அடியில் ஒட்டிக்கொண்டுள்ள உப்பு ரவைக்கு எதுகும் ஈடாகாது.அந்த வாசமே ..... காணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்காத சாப்பாடு என்றால் அது உப்புமா தான்.

எனக்கும் உது அவ்வளவாக பிடிக்காத சாப்பாடு. ஆனால் லீக்ஸ், கரட் (சீவி), கத்தரிக்காய், அவித்த/மோர் மிளகாய் -அதுதான் அந்த பொரிக்கிற மிளகாய்(செத்தல் மிளகாயை விட உவப்பாக இருக்கும்) போன்றவற்றை வதக்கி என்பதை விட பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். அதுக்காக 2 - 3 றவுண்ட் பிடிக்கேலாது...ஒரு றவுண்ட் சாப்பிடலாம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பு மா செய்வது எப்படி ?

அதற்கு என்ன ... என்ன சாமான்கள் தேவை என்பதை யாராவது அறியத் தருவீர்களா ?

ஒரு அளவான தாச்சி,கரண்டி,அடுப்பு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

உப்பு மா செய்வது எப்படி ?

அதற்கு என்ன ... என்ன சாமான்கள் தேவை என்பதை யாராவது அறியத் தருவீர்களா ?

ரவை வறுத்தது

வெங்காயம் சிறிதாக வெட்டியது

பச்சை/ செத்தல் மிளகாய் சிறிதாக வெட்டியது

ஒரு கரண்டி நெய்/ பட்டர்/ எண்ணெய்

கடுகு, சீரகம், கடலைப்பருப்பு/உளுத்தம் பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, தண்ணீர் தேவையான அளவு

முட்டை

தக்காளி

உருளைகிழங்கு

Microwave-இல் நான்கு ஐந்து நிமிடங்கள் வைத்தால் காணும் (ஒவ்வொரு நிமிடமும் ரவையை கிளறி விடவேண்டும்.... இல்லையேல் இலகுவில் கருக்கத் தொடங்கி விடும், பிறகு Fire அலாரம் அடிக்கத் தொடங்கிவிடும்... அல்லது தாய்ச்சியில் போட்டு வறுத்தாலும் சரி உங்கட வசதி)

முதல் பகுதி:-

செவ்வந்தி அக்கா சொன்ன செய்முறையைப் பயன் படுத்திப் பாருங்கள்... நான் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு கொத்தமல்லி இலை, நெய் சேர்த்துள்ளேன்; காரணம், உப்புமா மெதுமெதுப்பாக இருக்கும், சாப்பிடும் போது 'சப்' என்று இருக்காமல் கொஞ்சம் வித்தியாசமான ருசியாக வாசமாகவும் இருக்கும்...

இரண்டாம் பகுதி:-

தக்காளி, உருளைகிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி பொரிந்தது கொண்டு வரும்போது, முட்டையையும் சேர்த்துப் பொரித்து எடுக்கவேண்டும், முட்டைப் பொரியலை உப்புமாவுடன் கலந்தது சாப்பிடலாம்.

முக்கிய குறிப்பு:-

முதல் நாள் வைத்த மீன் குழம்பு :lol: இருந்தால், தனிய உப்புமா போதும்.... வேற அலுட்டானங்கள் தேவை இல்லை....

ஊரில சமைக்கிற சாப்பாடுக்கும், இங்க நாங்கள் அவசரத்தில சமைக்கிறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு கன சாமன்ககள் போட்டால நல்லா இருக்காது.ரவை,சின்ன வெங்காயம்,மோர்மிழகாய்,கடுகு

,பெ.சீரகம்,கருவேப்பிலை.இவை போதும்.கொஞ்சம் கட்டியாக இருந்தால் இன்னும் தூக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு கன சாமன்ககள் போட்டால நல்லா இருக்காது.ரவை,சின்ன வெங்காயம்,மோர்மிழகாய்,கடுகு

,பெ.சீரகம்,கருவேப்பிலை.இவை போதும்.கொஞ்சம் கட்டியாக இருந்தால் இன்னும் தூக்கும்.

சட்டியையோ :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டியையோ :lol::)

ஏதோ ஒன்றை தூக்கினால் சரி :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அளவான தாச்சி,கரண்டி,அடுப்பு :lol:

மச்சான் ரவையும்தேவை தானே ....... :)

ரவை வறுத்தது

வெங்காயம் சிறிதாக வெட்டியது

பச்சை/ செத்தல் மிளகாய் சிறிதாக வெட்டியது

ஒரு கரண்டி நெய்/ பட்டர்/ எண்ணெய்

கடுகு, சீரகம், கடலைப்பருப்பு/உளுத்தம் பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, தண்ணீர் தேவையான அளவு

முட்டை

தக்காளி

உருளைகிழங்கு

Microwave-இல் நான்கு ஐந்து நிமிடங்கள் வைத்தால் காணும் (ஒவ்வொரு நிமிடமும் ரவையை கிளறி விடவேண்டும்.... இல்லையேல் இலகுவில் கருக்கத் தொடங்கி விடும், பிறகு Fire அலாரம் அடிக்கத் தொடங்கிவிடும்... அல்லது தாய்ச்சியில் போட்டு வறுத்தாலும் சரி உங்கட வசதி)

-----

-----

-----

ஊரில சமைக்கிற சாப்பாடுக்கும், இங்க நாங்கள் அவசரத்தில சமைக்கிறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு...

Microwave ல் உப்பு மாவுக்கு ...... மா வறுக்கலாம் என்ற அரிய தகவலை தந்தமைக்கு நன்றி குட்டி .

மா வறுக்கிற பஞ்சியில் பல அரிய சாப்பாடுகள் தவறிப்போயும் உள்ளன .

இனியென்ன மாவறுக்க சுலபமான வழி கிடைச்சிட்டுது .

இதுக்கு கன சாமன்ககள் போட்டால நல்லா இருக்காது.ரவை,சின்ன வெங்காயம்,மோர்மிழகாய்,கடுகு

,பெ.சீரகம்,கருவேப்பிலை.இவை போதும்.கொஞ்சம் கட்டியாக இருந்தால் இன்னும் தூக்கும்.

மோர்மிளகாயா , செத்தல்மிளகாயா சஜீவன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோர்மிளகாயா , செத்தல்மிளகாயா சஜீவன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

நீங்கள் தேடும் சமையல் குறிப்பினை பார்ப்பதற்கு அறுசுவை டாட் கோம் செல்லுங்கள்.

என்ன தேவையோ முழுவதும் பார்த்து பயனடையலாம்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

உப்பு மா உப்பாய் இருக்காது தானே!!!!!

அப்ப சீனி மா செய்யுறது எப்புடி எண்டு அறிய தாங்கோவன்!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு மா உப்பாய் இருக்காது தானே!!!!!

அப்ப சீனி மா செய்யுறது எப்புடி எண்டு அறிய தாங்கோவன்!!!!!!!

தமிழ்மாறனுக்கு, சீனி நல்ல விருப்பமா ? :rolleyes:

Link to comment
Share on other sites

ஓம்.........ஓம் எனக்கு சீனி எண்டால் நல்லாய் புடிக்கும்........................

உப்பு உவர்க்கும்.......................ஆனால் சீனி இனிக்கும் எல்லோ!!!!!!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறி

தோசை இட்லி எப்படி செய்வது தந்தால் நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

தோசை இட்லி எப்படி செய்வது தந்தால் நல்லா இருக்கும்.

ஜான்சிராணி, கீழே உள்ள இணைப்பில் தோசை சுடும் முறை உள்ளது.

பின்பு, இட்டலி அவிக்கும் முறையை தேடி எடுத்து தருகின்றேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53825

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜான்சிராணி, கீழே உள்ள இணைப்பில் தோசை சுடும் முறை உள்ளது.

பின்பு, இட்டலி அவிக்கும் முறையை தேடி எடுத்து தருகின்றேன்.

http://www.yarl.com/...showtopic=53825

தழிழ் சிறி

கோதுமை தோசை தந்ததற்கு நன்றிகள்.

உழுந்து தோசை தான் உடம்புக்கு நல்லம் யாராவது தெரிந்தால் சொல்லுங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தழிழ் சிறி

கோதுமை தோசை தந்ததற்கு நன்றிகள்.

உழுந்து தோசை தான் உடம்புக்கு நல்லம் யாராவது தெரிந்தால் சொல்லுங்க?

ஜான்சிராணி இந்தக்கிழமை இட்டலி அவியுங்கோ,

வாறகிழமை உழுந்து தோசை சுடும் முறையை காட்டித்தாறன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68125&st=0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.