Jump to content

உப்பு மா செய்வது எப்படி ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ இண்டைக்கு காலையில் நான் எங்கயோ பார்த்தேனே இட்டலி அவிக்கும் முறையை...ஆ..செய்முறையோடு வந்த அண்ணா கூட திண்ணையில் நித்தா கொண்டாரே..அதுவும் சும்மா அல்ல..குறட்டை விட்டு.ம்ம்ம்..எனக்கு கும்ப கர்ணண் தான் ஞாபகத்தில் வந்தார். :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ இண்டைக்கு காலையில் நான் எங்கயோ பார்த்தேனே இட்டலி அவிக்கும் முறையை...ஆ..செய்முறையோடு வந்த அண்ணா கூட திண்ணையில் நித்தா கொண்டாரே..அதுவும் சும்மா அல்ல..குறட்டை விட்டு.ம்ம்ம்..எனக்கு கும்ப கர்ணண் தான் ஞாபகத்தில் வந்தார். :):D

யாயினி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் சாப்பிட்டவுடன் ஒரு குட்டித் தூக்கம் போடவேணும் போலை இருந்தது.

திண்ணையிலை பார்த்தால் ...... ஒருவரையும் காணவில்லை. அது தான் உடனே அங்கேயே படுத்திட்டன்.

திண்ணையில் படுத்ததால் நல்ல காத்தோட்டமாய் இருந்தது. :D:D

இந்த உப்பு மா இன்னும் தொடர்கிறதா?

கறுப்பி, உப்பு மா தலைப்பு.... இப்ப இட்டலி தோசையில வந்து நிக்குது. :D

Link to comment
Share on other sites

உப்பு மா உப்பாய் இருக்காது தானே!!!!!

அப்ப சீனி மா செய்யுறது எப்புடி எண்டு அறிய தாங்கோவன்!!!!!!!

சீனியையும் மாவையும் சேர்த்தால் சீனி மா தயார் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உழுந்து தோசை சுடும் முறையை காட்டித்தாறன்
??????:lol:
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உப்பு மா நல்ல விருப்பம்.

'வெறும் ரவையை வறுத்து 'செத்தல் மிளகாய் போட்டுச்சாப்பிடுவதிலும் இப்படிச்செய்து பாருங்கோ.

மிக முக்கியமாகத்தேவையான பொருட்கள்

ரவை - 1 பேணி

(வறுத்தது) இல்லை சுத்தமாகக் கழுவிய தாச்சியில் 'தண்ணியைத் துடைச்சுப்போட்டு காயவிட்டு ஒரு 5 நிமிடங்கள் வறுத்தால் போதுமானது அதிகமாக வறுபட்டால் கறுக்குமுறுக்குன்னு இருக்கும்:lol:)

தாளிக்க:

செத்தல் மிளகாய் = 4 (சின்னதாக வெட்டியது)

கடுகு= 1 தே,கரண்டி

பெருஞ்சீரகம்= 1 தே.கரண்டி

பெரிய வெங்காயம் =1(தோலுரித்து கழுவி நீள வாக்கில் வெட்டியது:unsure:

கறிவேப்பிலை = 10 இலை(கழுவியது)

முக்கியமாக - 4 மேசைக்கரண்டி எண்ணெய்

சுவைசேர்க்க:

1 உருளைக்கிழங்கு தோலுரித்துக் கழுவி சின்னதாக வெட்டிப்பொரித்தது

1 கத்தரிக்காய் கழுவி வெட்டிப்பொரித்தது

1 கரட், தோல் சீவி சின்னதாக வெட்டியது

பாதி லீக்ஸ் கழுவி சின்னதாக வெட்டியது

10 பீன்ஸ் -கழுவி மிகமிகச்சின்னதாக அரிந்தது

குடை மிளகாய் - கழுவி சிறுது சிறிதாக வெட்டியது

பெரிய தக்காளிப்பழம் - கழுவி மிகச்சிறிதாக அரிந்தது.

**உப்பு** சுவைக்கேற்ப

அடுப்பில் வைக்க:

கழுவித்துடைத்த 'தாச்சி"

கிளறிவிட-

மர அகப்பை ஒன்று.

மிக முக்கியம்- கொதிக்க வைத்த 1 1/2 பேணி தண்ணீர்:D

'அடுப்பைப்போட மறக்காமல் தாச்சியை வைத்து அடுப்பைப்போட்டு அதனுள் எண்ணைய் விட்டு கொதித்ததும்,

கடுகு போட்டு வெடிக்க விட்டு உடனேயே பெ.சீரகம் போட்டு அது கருக முதல் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு அப்படியே செத்தல் மிளகாய் கறிவேப்பிலை போடவும். எல்லாம் வதங்கியவுடன், கொதித்த நீரை விடவும்(நேரம் மிச்சம் என்பதால் கொதிக்க வைச்சிருப்பது நல்லது)

அதன் பிறகு அதனுள் 'சுவைசேர்க்க" தந்த காய்கறிகளைப்போடவும். நன்றாக வெந்தவுடன். உப்பு போடவும். அதன் பிறகு அடுப்பை மிதமான சூட்டில் விட்டு(இல்லாவிட்டால் ரவை அடிப்பிடிக்கும்) ரவையை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு கிளறிவிட 'பொங்கல் ஆகாமல் 'உதிரி உதிரியாய் உப்புமா வரும்.

இது மிகச்சுவையாக இருக்கும்.

என்ர மனுசனுக்கு மிகப்பிடித்த சாப்பாட்டில் 'நான் செய்யும் உப்புமாவும் ஒன்று:D)))

**சுவைசேர்க்க**தந்த பட்டியல் 'தனிய சமைச்சு சாப்பிடுபவர்களுக்கு கஷ்டமாக இருப்பின்.

தாளிக்கத் தந்தவற்றுடன் ரவையைச்சேர்த்துச்சாப்பிடலாம். :Dpost-3570-035175900 1283544348_thumb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உப்பு மா நல்ல விருப்பம்.

'வெறும் ரவையை வறுத்து 'செத்தல் மிளகாய் போட்டுச்சாப்பிடுவதிலும் இப்படிச்செய்து பாருங்கோ.

மிக முக்கியமாகத்தேவையான பொருட்கள்

ரவை - 1 பேணி

(வறுத்தது) இல்லை சுத்தமாகக் கழுவிய தாச்சியில் 'தண்ணியைத் துடைச்சுப்போட்டு காயவிட்டு ஒரு 5 நிமிடங்கள் வறுத்தால் போதுமானது அதிகமாக வறுபட்டால் கறுக்குமுறுக்குன்னு இருக்கும்:lol:)

தாளிக்க:

செத்தல் மிளகாய் = 4 (சின்னதாக வெட்டியது)

கடுகு= 1 தே,கரண்டி

பெருஞ்சீரகம்= 1 தே.கரண்டி

பெரிய வெங்காயம் =1(தோலுரித்து கழுவி நீள வாக்கில் வெட்டியது:unsure:

கறிவேப்பிலை = 10 இலை(கழுவியது)

முக்கியமாக - 4 மேசைக்கரண்டி எண்ணெய்

சுவைசேர்க்க:

1 உருளைக்கிழங்கு தோலுரித்துக் கழுவி சின்னதாக வெட்டிப்பொரித்தது

1 கத்தரிக்காய் கழுவி வெட்டிப்பொரித்தது

1 கரட், தோல் சீவி சின்னதாக வெட்டியது

பாதி லீக்ஸ் கழுவி சின்னதாக வெட்டியது

10 பீன்ஸ் -கழுவி மிகமிகச்சின்னதாக அரிந்தது

குடை மிளகாய் - கழுவி சிறுது சிறிதாக வெட்டியது

பெரிய தக்காளிப்பழம் - கழுவி மிகச்சிறிதாக அரிந்தது.

**உப்பு** சுவைக்கேற்ப

அடுப்பில் வைக்க:

கழுவித்துடைத்த 'தாச்சி"

கிளறிவிட-

மர அகப்பை ஒன்று.

மிக முக்கியம்- கொதிக்க வைத்த 1 1/2 பேணி தண்ணீர்:D

'அடுப்பைப்போட மறக்காமல் தாச்சியை வைத்து அடுப்பைப்போட்டு அதனுள் எண்ணைய் விட்டு கொதித்ததும்,

கடுகு போட்டு வெடிக்க விட்டு உடனேயே பெ.சீரகம் போட்டு அது கருக முதல் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு அப்படியே செத்தல் மிளகாய் கறிவேப்பிலை போடவும். எல்லாம் வதங்கியவுடன், கொதித்த நீரை விடவும்(நேரம் மிச்சம் என்பதால் கொதிக்க வைச்சிருப்பது நல்லது)

அதன் பிறகு அதனுள் 'சுவைசேர்க்க" தந்த காய்கறிகளைப்போடவும். நன்றாக வெந்தவுடன். உப்பு போடவும். அதன் பிறகு அடுப்பை மிதமான சூட்டில் விட்டு(இல்லாவிட்டால் ரவை அடிப்பிடிக்கும்) ரவையை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு கிளறிவிட 'பொங்கல் ஆகாமல் 'உதிரி உதிரியாய் உப்புமா வரும்.

இது மிகச்சுவையாக இருக்கும்.

என்ர மனுசனுக்கு மிகப்பிடித்த சாப்பாட்டில் 'நான் செய்யும் உப்புமாவும் ஒன்று:D)))

**சுவைசேர்க்க**தந்த பட்டியல் 'தனிய சமைச்சு சாப்பிடுபவர்களுக்கு கஷ்டமாக இருப்பின்.

தாளிக்கத் தந்தவற்றுடன் ரவையைச்சேர்த்துச்சாப்பிடலாம். :Dpost-3570-035175900 1283544348_thumb.jpg

தோழரே தமிழ் தங்கை அதற்கு பேர் கிச்சடி.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நல்ல அழகிய தமிழில் உப்பு மா செய்யும் விதம் பற்றி........

கருவேப்பிலை கழுவதிலிருந்து........ தாச்சியை ஈரம் இல்லாமல் துடைத்து அடுப்பில் வைக்கும் பக்குவம் பற்றி சொல்லித்தந்த தமிழ்தங்கைக்கு நன்றி. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புமா சுவையோடு பதிவு போடட் முறையும் ( சுவையும் )அருமை. நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தங்கையின் உப்புமா செய்முறை நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதற்கும் கீழே " உனக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக் கொடு" அதுதான் யோசிக்க வைக்குது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கையின் உப்புமா செய்முறை நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதற்கும் கீழே " உனக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக் கொடு" அதுதான் யோசிக்க வைக்குது! :rolleyes:

அண்ணை,

சாப்பாடு செய்தால் முதல் சுவை பார்க்கிறது நான் தான்; அதனால பயப்பிடாதீங்கோ:unsure:)

வீட்டில் தனிய இருந்துசமைச்சுச்சாப்பிடப்பஞ்சி என்றால்.

கரட்+முட்டை சாண்ட்விச்& பீட்ரூட் சாண்ட்விச் செய்து சாப்பிடலாம் போஷாக்கான சாப்பாடு அத்தோடு ஒரு கோப்பை பாலும் குடித்தால்!:lol:

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ரவை

தண்ணீர்/பால்

செத்தல்

வெங்காயம்

கடுகு

சீரகம்

கருவேப்பிலை

உப்பு

விரும்பினால்

கரட்

கத்தரிக்காய்

உருளைக்கிழங்கு

முதலில் ரவையை நல்லா வறுத்து ஆறவிடுங்க

பின் சட்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணை விடுங்க

இதில் வெட்டிய வெங்காயம் கறிவேப்பிலை, கடுகு ,பெருஞ்சீரகம், செத்தல் போட்டு வதக்குங்க வதங்கியதும் விரும்பினால்கரட் உ. கிழங்கு, கத்தரிக்காய் பொரித்து போடலாம், எல்லாம் வதங்கியதும்

தண்ணீர்/பால் விட்டு கொதிக்க விடவும்( 1 கப் ரவைக்கு 11/2 கப் தண்ணீர்/பால்)

னல்லா கொத்தித்ததும் தேவையான அளவு உப்பு போடவும்

பின் வறுத்து வைத்திறுக்கும் ரவையை போட்டு கிண்டவும் கொஞ்ச நேரம் கிண்டினதும் அடுப்பில் இருந்து இறக்கி சாப்பிடுங்க

 

இன்று செய்து பார்க்கப்போகின்றேன், நன்றாக வந்தால் ஒரு பச்சை உங்களுக்கு நாளை

இந்த உப்பு மா இன்னும் தொடர்கிறதா?

 

:lol:  :D

Link to comment
Share on other sites

சுடுதண்ணியைச் சேர்த்தபின் ரவையைப் போடுமுன் பட்டர் அல்லது மாஜறினையும் ( 1 மேசைக்கரண்டி கூடப் போட்டாலும் நல்லது) சேர்க்கவும் அப்ப நல்ல மெதுமையாக வரும். நான் வதக்கும் போது கறிமிளகாய், கரட், பீன்ஸ், வெங்காயம், செத்தல் மிளகாய், கறிவேப்பிலை,ginger (எல்லாம் சின்னனாக வெட்டியது)போடுவேன்.  ம்ம்ம்ம்ம்......... நான் லீக்ஸ் போடுவதில்லை ஏனேனில் லீக்ஸ் போட்டால் அதன் ரேஸ்ட் மட்டும் தான் தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.