Jump to content

ஈழம்.. முடிந்துபோன ஆயுதப்போராட்டமும்.. முடிவுறாத காமக்கதைகளும்..


Recommended Posts

ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சாத்திரி உங்கள் கருத்துபற்றி நான் எதுவும் கூறவில்லை ஆனால் தங்களை அடையாளப்படுத்துமிடத்தே ஒரு படம் இருக்கே அது என்ன ஏதாவது மந்திரக்காரரின் படமோ?

Link to comment
Share on other sites

தலைவர் மீண்டும் வந்து தாட்டுவைத்த துவக்கை கிழறியெடுத்து போராட்டம் நடாத்துவார்..அதற்கு பணம் தாருங்கள் என்று பணம் சேர்ப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்

இந்த பருப்பு இனி வெகுமா?

ஒரு கரும்புலியோ,ஒரு மாவீரனோ தமிழ்தேசியத்திற்காக உருவாகுவதை தடுப்போம் ஆயுதத்தால் ஒரு துரோகி அழிக்கப்படுவதையும் தடுப்போம்

தமிழ்தேசியம் வளர மாற்றுவழிகளை பின்பற்றுவோம்

Link to comment
Share on other sites

இந்த பருப்பு இனி வெகுமா?

ஒரு கரும்புலியோ,ஒரு மாவீரனோ தமிழ்தேசியத்திற்காக உருவாகுவதை தடுப்போம் ஆயுதத்தால் ஒரு துரோகி அழிக்கப்படுவதையும் தடுப்போம்

தமிழ்தேசியம் வளர மாற்றுவழிகளை பின்பற்றுவோம்

அது எப்படி மைந்தா? சூனியம் ஏதும் செய்ய முடியுமோ?

அது சரி சாத்திரியாருக்கு திடீர் என்று என்ன நடந்தது?

Link to comment
Share on other sites

அது எப்படி மைந்தா? சூனியம் ஏதும் செய்ய முடியுமோ?

அது சரி சாத்திரியாருக்கு திடீர் என்று என்ன நடந்தது?

நரபலி இல்லாமல் சூனியம் செய்யலாம் என்றால் முயற்சி செய்து பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவுகள் இல்லாவிட்டாலும்............. பிரித்தகாட்டிகனால்தான். இந்த இடைவெளிக்குள் புகுந்து நாங்களும் கொஞ்சம் உயர்பதவிகளை தட்டிகொள்ளலாம். இனி எல்லாம் ஜனநாயக நீரோட்டம்தானே.... ஆகவே கைதுகள் சிறைகள் பற்றி எந்த கவலையும் இல்லை. ஆகவே ஒரு நாட்டு பிரமுகர் என்றாலும் ஆகிவிட வேண்டியதுதான்.

யாழ்களத்தை வைத்து பிரித்தல் வேலை தொடங்குவோம். யாழில் கருத்தாளராக இருப்பதால்....

ஐயோ ஐயோ என்னையும் துரோகி என்கின்றார்கள் என்று கத்து முதலில் ஒரு புரளியை கிளப்புவோம். யார் அப்படி சொன்னார் என்று யாரும் கேட்க போவதில்லை..... ஆகவே புகுந்து விளையாடுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்திரியார் இதை மே மாததுதுக்கு முன்னமேயே எழுதியிருக்கலாம்தானே. இப்ப எதுக்குப் புறுபுறுக்கிறியள். கிடடர் காலத்தில் கோட்டைப் பகுதியில் ஒவ்வொரு சென்ரிப்பொயின்ரையும் ஒவ்வொரு இயக்கமும் பொறுப்பெடுத்து காவல்காக்கும்போது சாத்திரியாரும் அந்தப்பக்கம் நிண்டதாக ஞாபகம். அதுக்குப்பிறகு பவுடர் கிழங்கன் கேடில்ஸ் போன்றவர்களுடன் திரிந்தது ஞாபகம் அதுக்குப்பிறகு நான் உங்களைக் யாழ்ப்பாணப்பக்கம் காணவில்லை அதோடையே இயக்கத்தை வட்டுபு போய்விட்டியளோ இல்லை வேற எங்காவது போயிருந்தியளோ. அப்போது கிட்டருடன் திரிந்து கொழும்பில் படித்த கொஞசம் படம் காட்டிக்கொண்டு திரிஞ்சுதுகள் அது தான் கிரி, ரகீம் போன்றதுகள். உதுகள் எல்லாம் இப்ப எங்க இருக்குதுகள்.

Link to comment
Share on other sites

ஏன் சாத்திரியார் இதை மே மாததுதுக்கு முன்னமேயே எழுதியிருக்கலாம்தானே. இப்ப எதுக்குப் புறுபுறுக்கிறியள். கிடடர் காலத்தில் கோட்டைப் பகுதியில் ஒவ்வொரு சென்ரிப்பொயின்ரையும் ஒவ்வொரு இயக்கமும் பொறுப்பெடுத்து காவல்காக்கும்போது சாத்திரியாரும் அந்தப்பக்கம் நிண்டதாக ஞாபகம். அதுக்குப்பிறகு பவுடர் கிழங்கன் கேடில்ஸ் போன்றவர்களுடன் திரிந்தது ஞாபகம் அதுக்குப்பிறகு நான் உங்களைக் யாழ்ப்பாணப்பக்கம் காணவில்லை அதோடையே இயக்கத்தை வட்டுபு போய்விட்டியளோ இல்லை வேற எங்காவது போயிருந்தியளோ. அப்போது கிட்டருடன் திரிந்து கொழும்பில் படித்த கொஞசம் படம் காட்டிக்கொண்டு திரிஞ்சுதுகள் அது தான் கிரி, ரகீம் போன்றதுகள். உதுகள் எல்லாம் இப்ப எங்க இருக்குதுகள்.

எனக்கு இப்பதானே பட்டம் தந்திருக்கிறாங்கள்..மே மாதத்திற்கு முதல் பட்டத்தை தந்திருந்தால் நானும் எழுதியிருப்பன்..ஆனால் பட்டம் எனக்கு மட்டுமில்லை.. கே.பி..கி்பி அரவிந்தன்..ரிசி..வழுதி..எண்டு நீழுறதாலை..நாங்கள் பலமான கூட்டணி அமைக்கலாமெண்டு திட்டம் போட்டுக்கொண்டிருக்க கே.பியை புடிச்சதா செய்தி வந்திருக்கு..அதாலை அடுத்ததா ஒரு துரோகத் தலைவரை நியமிக்கவேண்டி உள்ளது. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol::lol: எப்பிடிச் சாத்து இப்பிடி சர்வதேச லெவலில "மச்சக் காரனா" உங்களால இருக்க முடியுது? குருவே, இந்த சிஷ்யன ஏற்றுக் கொள்ளுவியளா? (அருமந்த வாய்ப்பு, பிரான்ஸ் வந்த நேரம் வந்து தரிசிக்காம தவற விட்டுட்டன்! சே!!) :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாலை அடுத்ததா ஒரு துரோகத் தலைவரை நியமிக்கவேண்டி உள்ளது. :lol: :lol:

அப்ப அடுத்த தலைவர் சாத்திரியா? :rolleyes:

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அடுத்த தலைவர் சாத்திரியா? :rolleyes:

:lol:

இல்லை அடுத்த தலைவர் பூத்திரி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் நான்தாயா அடுத்த தலைவர்.

சரியாச் சொன்னியள் டொங்கி , தமிழனுக்கு தலைவரா வர இனிமேல் கழுதைகள் தான் லாயக்கு. smiley-cool05.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பதவியென்றால் தமிழகத்தில் இருந்து சால்வையோடு பலபேர் ஒடி வருவார்கள் ஒரு மாற்றத்திற்காக அப்படியே யாரையாவது நியமித்துவிட்டுவிடலாம் ( தமிழக நண்பர்கள் தமிழகத்தை குறையாக எழுதுவதாக நினைக்க வேண்டாம் ஒரு மாற்றமாக இருக்குமே என்றுதான்)

Link to comment
Share on other sites

சனத்திண்ட அடிப்படை உளவியல் பல்வேறு குறைகள் நிறைந்ததாய் இருக்கேக்க இப்பிடி எல்லாம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் சாத்திரி அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ என்ன துரோகி என்றிட்டாங்கள்... ஐயோ இத்தினை வருடமாய் நான் கஸ்ரப்பட்டன்... கடசியில துரோகி என்றிட்டாங்க... நான் என்ன செய்ய...

தாங்க முடியல்லையே!....

இப்பிடி இப்பிடி இப்பிடி கத்திக்கொண்டு இருக்க போறன்... துரோகி பட்டத்தின் மத்தியில் உண்மையான துரோகிகளுக்கு பதில் யார் சொல்ல போறாங்களோ தெரியல்ல. மக்களை குழப்பி அவர்கள் தங்கள் தங்கள் பாட்டுக்கு துரோகி பட்டங்களை கொடுக்க வெளிக்கிட வைச்சது யாரு?

நீங்கள் எல்லாரும் பெரிய போராட்ட வாதிகளாக இருக்கலாம்... பெரிய ஊடக வியலாள்களாக இருக்கலாம். இல்லை என்று நான் வாதிட போறதில்ல. ஆனால் எங்கட மக்களின் உளவியல் ரீதியான பிரச்சினையை பற்றி யார் கதைச்சனீங்கள்? ஈழத்து மக்கள் முகாம்களுக்குள்ள கிடக்கும் போதும்... நாங்கள் இங்க தலைவர் உயிரோட இருக்கிறாரே,.. அடுத்த தலைவர் ஆர் என்று தான் சண்டை பிடிச்சனாங்கள்..!

கடைசியா ஒரு தலைமையை உருவாக்க 3 மாதம் ஆகிட்டு... தலமையை உருவாக்கின உடன அதுகும் போச்சு... இப்ப நீங்கள் அடுத்த கட்டம் பற்றி யோசிக்க போறதில்ல... புதிய தலைமை கடத்தலுக்கு யார் காரணம்..... ஒரு பக்கம் சொல்லும் நெடியவன்... புதியன் என்று புது புது பேர் எல்லாம் வரும் ஆனால் அடுத்த கட்டத்தில நாங்கள்... என்ன செய்யனும் என்று யாராவது எழுதினீங்களோ?

நீங்கள் போராட்டத்தை புரிஞ்சனீங்கள்... போராட்டதை அறிஞ்சனீங்கள்... பல்வேறு மட்டத்தில தொடர்பு வைச்சிருக்கிறனீங்கள் ஏன் உங்களால முடியல்ல? யாழ்லையும் ஒரு பேப்பர்லையும் அங்கால எங்கையோ எனக்கு தெரியா அதில கூட நீங்கள் எங்கட அடுத்த கட்டம் பற்றி அக்கறைய காட்டினதாய் காணம்!

குறைகளை சொல்லி... தனிப்பட்டவர்கள் நோக்கிய விரல்களை நீட்டுவதை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்பதை நீங்கள் அறியாமல் இல்லை. இப்போது தனக்கு தான் என்று வரும் போது மட்டும் சுடுகிறது என்ன செய்ய இப்படி தான் எல்லோருக்கும் இருக்கும்...

இனியாவது என்னை துரோகி என்றிட்டான்... ஐயோ அவன் துரோகி என்று எழுதிறதை விட்டிட்டு... குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும் என்று சொல்லி போட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது எழுத... செய்ய முயற்ச்சிப்பம்....

Link to comment
Share on other sites

உண்மைதான், சாத்திரி அண்ணையிட ஸ்டைலில யாரோ தோசையை புரட்டி இருக்கிறாங்கள். எழுதினவரிண்ட பெயர் மெய்விளம்பியாம். <_<

Link to comment
Share on other sites

தலைவர் பதவியென்றால் தமிழகத்தில் இருந்து சால்வையோடு பலபேர் ஒடி வருவார்கள் ஒரு மாற்றத்திற்காக அப்படியே யாரையாவது நியமித்துவிட்டுவிடலாம் ( தமிழக நண்பர்கள் தமிழகத்தை குறையாக எழுதுவதாக நினைக்க வேண்டாம் ஒரு மாற்றமாக இருக்குமே என்றுதான்)

இல்லை உண்மைதான்.... தமிழக தமிழன் நாய்வாழ்க்கையை ரசிக்க தொடங்கி விட்டான்!

தமிழர்கள் நம் பிழைகளை திருத்தி மீள்வோமா .... எனக்கு நம்பிக்கை போய்விட்டது.

வீரத்தமிழினம் ஈழத்தில் வாழ்ந்து மடிந்தது!

இனி நம் இனமே அழிந்து அடையாளம் தொலைந்து சிதறி போய்விடுவோமோ.... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இப்பதானே பட்டம் தந்திருக்கிறாங்கள்..மே மாதத்திற்கு முதல் பட்டத்தை தந்திருந்தால் நானும் எழுதியிருப்பன்..ஆனால் பட்டம் எனக்கு மட்டுமில்லை.. கே.பி..கி்பி அரவிந்தன்..ரிசி..வழுதி..எண்டு நீழுறதாலை..நாங்கள் பலமான கூட்டணி அமைக்கலாமெண்டு திட்டம் போட்டுக்கொண்டிருக்க கே.பியை புடிச்சதா செய்தி வந்திருக்கு..அதாலை அடுத்ததா ஒரு துரோகத் தலைவரை நியமிக்கவேண்டி உள்ளது. <_<:lol:

சாத்திரியார் நீங்களும் உங்களைப் போல சிலரும் இப்படி அனுதாபம் தேட முயற்சிக்கிறீர் அல்லது உங்கள் செயல்களை நியாயப் படுத்துவதற்காக துரோகி என்கிறார்கள் என்ற ஆயுதத்தை எடுத்துள்ளீர்கள்.

நீங்க இல்லை எந்த கூட்டணி அமைச்சாலும் இனி ஒருத்தரின் பருப்பும் தமிழ் மக்களிடம் வேகப்போவதில்லை. இன்னும் அரிவரி படிக்கும் குழந்தைக்கு " அ " சொல்லிக்குடுக்கலாம் என்று நினைக்கிறிங்க.. என்ன செய்ய

ஆடின காலும் பாடின வாயும் சும்மாவா இருக்கும்??

எப்படியோ உங்க பிழைப்பு நடக்கணும்,நானும் ஒரு ஊடகவியலாளன்,சமூகத்திலை பெரிய ஆள் என்று நினைக்கணும் அவ்வளவு தானே...??

Link to comment
Share on other sites

சாத்திரியே சொல்லுறார் தன்னுடைய விலாசம் தொலைபேசி விபரங்கள் சரியானவை ஆனால் எழுதப்பட்ட விடயங்கள் பிழையாம் என்டு.

என்னப்பு சாத்திரி யாரையப்பு சுத்துறியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின் தலைவன் தற்போது நான்தான்.... உங்களுக்கு தேவையான சில நடவடிக்கைகள் செய்ய எனக்கு கொஞ்சம் பணம் தேவை என்ர பாங்கிற்கு அனுப்பி விடுங்கோ.....

Link to comment
Share on other sites

சாத்திரியே சொல்லுறார் தன்னுடைய விலாசம் தொலைபேசி விபரங்கள் சரியானவை ஆனால் எழுதப்பட்ட விடயங்கள் பிழையாம் என்டு.

என்னப்பு சாத்திரி யாரையப்பு சுத்துறியள்.

யார் சொன்னது எழுதப்பட்ட விடயங்கள் பொய் என்று..எழுதப்பட்ட விடயங்கள் அரைகுறையாய் எழுதியிருக்கு முழுதுமாய் எழுதுவதற்கு என்னை கேட்டால் சொல்லியிருப்பேன் எண்டுதானே எழுதியிருக்கிறன்.. இதுதான் அரைகுறையாய் விழங்கி கருத்தெழுதிறது என்கிறதாக்கும்.. :lol::D

:D:D எப்பிடிச் சாத்து இப்பிடி சர்வதேச லெவலில "மச்சக் காரனா" உங்களால இருக்க முடியுது? குருவே, இந்த சிஷ்யன ஏற்றுக் கொள்ளுவியளா? (அருமந்த வாய்ப்பு, பிரான்ஸ் வந்த நேரம் வந்து தரிசிக்காம தவற விட்டுட்டன்! சே!!) <_<

ஜஸ்ரின் சிஸ்யனாக சேருவதற்கு நிறைய கடுமையான் பயிற்சிகள் செய்யவேண்டிவரும் அதிலை பாத்துத் தான் முடிவெடுக்கலாம்.. ^_^

Link to comment
Share on other sites

சாத்திரியார் நீங்களும் உங்களைப் போல சிலரும் இப்படி அனுதாபம் தேட முயற்சிக்கிறீர் அல்லது உங்கள் செயல்களை நியாயப் படுத்துவதற்காக துரோகி என்கிறார்கள் என்ற ஆயுதத்தை எடுத்துள்ளீர்கள்.

நீங்க இல்லை எந்த கூட்டணி அமைச்சாலும் இனி ஒருத்தரின் பருப்பும் தமிழ் மக்களிடம் வேகப்போவதில்லை. இன்னும் அரிவரி படிக்கும் குழந்தைக்கு " அ " சொல்லிக்குடுக்கலாம் என்று நினைக்கிறிங்க.. என்ன செய்ய

ஆடின காலும் பாடின வாயும் சும்மாவா இருக்கும்??

எப்படியோ உங்க பிழைப்பு நடக்கணும்,நானும் ஒரு ஊடகவியலாளன்,சமூகத்திலை பெரிய ஆள் என்று நினைக்கணும் அவ்வளவு தானே...??

நான் அனுதாபம் தேடி என்ன எலெக்சனிலையா நிக்கப்போறன்....அடுத்தது நான் எந்தக் கூட்டணியிலும்..அல்லது எந்த அமைப்பிலும் கூட இல்லை..பிரான்சின்..எல்லைகளற்ற பத்திரிகை அமைப்பு மற்றது தமிழ் பத்திரிகையாளர் அமைப்பு இவை இரண்டும் தவிர்ந்து அப்பிடி எங்கையாவது என்னுடைய பெயர் ஏதாவது அமைப்புகளில் காணப்பட்டால்..எனக்குத் தெரிவிக்கவும்..மற்றபடி நான் மேலே சொன்ன இரண்டு அமைப்பிலும் இருந்து எந்தப் பிழைப்பும் நடத்த முடியாது.. நான்தான் அவைக்கு பணம் கட்டவேணும்..அதே நேரம் அரிவரி படிக்கிற பிள்ளைக்கு அ..விலை இருந்துதான் எப்பொழுதுமே அரிச்சுவடி படிப்பிக்கவேணும்..அதை விட்டிட்டு ஆ விலை இருந்து ஆரம்பிக்க முடியாதே?? <_<:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை உண்மைதான்.... தமிழக தமிழன் நாய்வாழ்க்கையை ரசிக்க தொடங்கி விட்டான்!

தமிழர்கள் நம் பிழைகளை திருத்தி மீள்வோமா .... எனக்கு நம்பிக்கை போய்விட்டது.

வீரத்தமிழினம் ஈழத்தில் வாழ்ந்து மடிந்தது!

இனி நம் இனமே அழிந்து அடையாளம் தொலைந்து சிதறி போய்விடுவோமோ.... <_<

எனக்கும் அந்த நம்பிக்கை போய் விட்டது வேலவன் .

எல்லாமே ........ வீண் பிரயாசையாகிப் போய்விட்டதே ...... என்னும் பெரிய பெருமூச்சு தான் வருகின்றது . :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.