Jump to content

விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலாளர் செல்வராசா பத்மநாதன் கைது ‐ இலங்கையின் தகவல் திணைக்களம்:


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

smiley-laughing006.gif smiley-laughing006.gif smiley-laughing006.gif

நீங்கள் இப்ப என்னத்துக் கான்டி சிரிக்கிறீங்கள் சொல்ல முடியுமா அண்ணா

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

அது சரி இனி அடுத்த தலைவர் யார்?

நெடியவனா அல்லது அறிவழகன் என்கின்ற அம்புறுஸ் ஆ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்ப என்னத்துக் கான்டி சிரிக்கிறீங்கள் சொல்ல முடியுமா அண்ணா

ஐயோ ....... ரவுடித்தம்பி ,

நான் சிரிக்கிற மாதிரியா ....... உங்களுக்கு கிடக்குது ,

என்ரை மண்டை விறைச்சுப்போய் தலைக்கு ரத்தம் வராமால் முகம் சிவந்து போய் இருக்கேக்கை ......

நாலு முழக் கயிறு இருந்தால் ...... என்னுடைய கோமணத்தை இறுக்கி கட்டுவம் என்று பார்த்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ....... ரவுடித்தம்பி ,

நான் சிரிக்கிற மாதிரியா ....... உங்களுக்கு கிடக்குது ,

என்ரை மண்டை விறைச்சுப்போய் தலைக்கு ரத்தம் வராமால் முகம் சிவந்து போய் இருக்கேக்கை ......

நாலு முழக் கயிறு இருந்தால் ...... என்னுடைய கோமணத்தை இறுக்கி கட்டுவம் என்று பார்த்தேன் .

அப்ப சரி அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களே!

அவனவன் விடுற அறிக்கைகளை வாசிச்சுட்டு போக இது நேரம் இல்லை.

மிஞ்சி போய் இருக்கிற ஒண்டையாவது காப்பாத்த ஏதும் வழி இருக்கா?

நெடுக்கால போவான் சொல்லுற மாதிரியான பொயின்டுகளில ஏதாச்சும் பாவிச்சு சர்வதேச சட்ட வல்லுனர்களை கொண்டு அவரின் உயிருக்கு உத்தரவாதம் பெற முடியுமா?

இத்துப் போன செஞ்சிலுவை சங்கத்தை கொண்டிச்சு கிட்டடியில கொண்டதா சொல்லுற 100 பேரையாவது அவர்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்குதா? அடிப்படை வசதிகள் இருக்கா? எண்டு அவங்கட கண்காணிப்பில வைச்சிருந்தா அத்தனை பேருடை உயிர்களையாவது காப்பாத்தி இருக்கலாம் என்றது எண்ட நினைப்பு. அந்த வாய்ப்பைத் தான் விட்டுட்டம்.

இந்த வாய்பையாவது சரியாக பாவிப்பமா?

__________

செய்திகள் இணைப்போர் கவனத்திற்கு...

தாய்லாந்து பிரதமர் மறுப்பு...

மலேசிய காவல்துறை தெரிவிப்பு...

இதுகளை நீங்கள் இணைக்கும்போது என்ன நினைக்கிறீங்கள்?

இதை வாசிச்சிட்டு அப்பாடா கைது செய்யலையாம் எண்டு சந்தோசபட சொல்லுறீங்களா?

இல்லை இப்படியெல்லாம் சுத்துறாங்கள் நாங்கள் கவனமா அடி எடுத்து வைக்க வேணும் எண்டு நினைக்கிறீங்களா?

முடிஞ்சா ரெண்டு வரி கீழ எழுதி விடுங்க.

உங்கள் நிலைப்பாட்டையும் நாங்கள் பார்த்த மாதிரி இருக்கும்.

நன்றி.

அவரை சர்வதேச சட்ட மன்றுக்கு கொண்டு வந்து விசாரிக்க முடியாதா?

வேற நாட்டுப் பிரஜையை அந்த நாட்டுக்கு தெரியாமல் கடத்திக் கொண்டுபோய் விசாரிக்க முடியுமா?

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே extradition treaty இருக்கா?

extradition treaty பற்றி யாரும் சட்டம் படித்தவர்களை தான் கேட்கவேணும். ஆனால் தாய்லாந்த் ஸ்ரீலங்கா இடையில் இப்படி ஒரு சந்திப்பு நடந்ததாக மார்ச் (2009) நிறைய செய்திகள் வந்து கொண்டு இருந்தது. பின்னணியில் பல வலைகள் பின்ன பட்டு இருக்கும் தானே.

Thailand - Srilanka diplomatic meeting - March 2009:

http://www.hindu.com/thehindu/holnus/001200903271733.htm

கீழே உள்ள செய்தி இந்தியா இந்த விசாரணையில் பங்கு பெற - இலங்கை இடம் கொடுக்கும் என்று உள்ளது. கைது செய்ய பட்டது உண்மையெனில் இந்தியாவின் பங்கும் நிச்சயம் அதில் இருக்கும் தானே.

Colombo willing to consider Indian request on KP :

http://www.hindu.com/2009/08/08/stories/2009080856760100.htm

இன்றைய bbc செய்தியில் (http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8188900.stm) விடுதலை புலிகள் தரப்பும் இந்த செய்தியை ஏற்று கொண்டுள்ளதென்று உள்ளது.

உருத்திரகுமார் என்பவர் என்ன சொல்கிறார்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி இனி அடுத்த தலைவர் யார்?

நெடியவனா அல்லது அறிவழகன் என்கின்ற அம்புறுஸ் ஆ

கேள்வியும் அவரே பதிலம் அவறே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.