Jump to content

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்க இருந்து வெள்ளைக்கு கூலி வேலை செய்யிறதிலும் ஊர் திரும்பி ஊரை முன்னேற்ற உதவுவது மேல் என்று நினைக்கிறன்.

ஊரை முன்னேற்ற சிங்களவர்களுக்கு கூலி வேலை செய்யவேண்டும். பரவாயில்லை என்றால் பிரச்சினையில்லை..

இப்பவெல்லாம், வெள்ளைகள் தமிழர்களின் கம்பனிகளில் கூலி வேலைக்கு வருகின்றார்கள். மற்ற இடங்களைப் பற்றித் தெரியாது. ஆனால் லண்டனில் திறமைக்கு மதிப்பளித்து எக்சியூற்றிவ் பொசிசனிலும் தமிழர்களை வைத்திருக்கின்றார்கள் :D

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

....

குட்டி துரைராஜா அங்கு இருந்து சேவை செய்கிறார் அதை ஒருதரும் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் துரைராஜாவை மாதிரி எல்லோரும் அங்கு இருந்து சேவை செய்ய வேண்டும் என நாட்டை விட்டு மாணவ விசாவில் வந்து பல வருடங்களாய் படித்துக் கொண்டு இங்கு இருப்பவர்கள் சொல்ல இயலாது அது தான் எனது கருத்து...நெடுக்ஸ் தான் சொன்ன கருத்துகளை ஊரில் இருந்து கொண்டு சொல்லி இருந்தால் அதை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்...நீங்கள் நினைக்கிறீங்களா அவர் நாட்டுக்குப் போய் சேவை செய்வார் என்டு...சொன்னவர்கள் செய்ததாக சரித்திரம் இல்லை...செய்பவர்கள் சொல்வதில்லை.

ரதி, நெடுக்கு ஊருக்குப் போறதில உங்களுக்கு அப்படி என்ன ஆதாயம்? :o

நான் கருத்து சொன்னதற்கு காரணம், எனக்குத் தெரிந்து வெளி நாடுகளில் படித்து பட்டம் பெற்ற பின்பு எல்லா வசதிகளும் இங்கிருந்து மீண்டும் அங்கே போய் எழிமையான வாழ்க்கை முறையை வாழ்ந்த வண்ணம், தமது பணியைத் தொடர்ந்தவர்களும், தொடர்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளால் திறமை உள்ள பல மாணவர்களும் வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படி படிக்க வந்தவர்ககள் எல்லோரும் இங்கேயே இருந்து விடவில்லை. வந்த காரணத்தை முடித்துக் கொண்டு திரும்பிப் போய் அங்கே தமது பணிகளைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நெடுக்கு மட்டும் இல்லை வேற யார், எங்கிருந்து இந்தக் கருத்தை குறிப்பிடு இருந்தாலும் நான் வரவேற்று இருப்பேன். காரணம் இதை நேரே பார்த்து இருக்கிறேன், அதே நேரம் நிறைய இழந்தும் இருக்கிறேன்!!

80- 90களில் இங்க வந்து, ஒரு அரசாங்க சலுகைகளையும் விட்டு வைக்காது கணவன் மனைவி தனித் தனியாக பிரிந்து வாழ்வதாக காரணம் காட்டி சலுகைகள் எடுப்பினம் (ஆனால் வருசத்துக்கு ஒண்டு என்று கையுக்குள்ள காலுக்குக்க திரியும்) அதே நேரம் சட்டத்திற்குப் எதிராக வேலையும் செய்து வட்டிக்கு விட்டவையள், சீட்டுப் பிடிக்கத் தொடக்கி தலைமறைவானவர்கள், இப்படி கனபேர்... இப்ப தங்களைத் தாங்களே Royal Family என்று சொல்லிக் கொண்டு இருக்கினம்.

மாணவ விசாவில் வந்த, வருகின்ற பலர் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிப்பதும், நிரந்தர விசா இருக்கும் ஆணையோ, பெண்ணையோ பார்த்து திருமணம் செய்து இங்கேயே தங்குவதும் நடக்காமல் இல்லை! நெடுக்கின் கருத்துகளைப் பொறுத்தவரை, அவர் மாணவ விசாவில் வந்து, வந்ததற்குரிய காரணத்தை விட்டு மாறாமல் அதனைத் தொடர்வதாலோ என்னவோ அவரது தன்னம்பிக்கையையின் வெளிப்பாடாகவே அந்தக் கருத்துகள் எனக்குத் தெரிகிறது. எனது பார்வைக்கு அது பிழையாகத் தெரியவில்லை. வந்த நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்!

ஒரு குறிப்பிட்ட திரிக்குப் பிறகு நிலைமை டோம் & ஜெர்ரி கார்ட்டூன் பார்க்கிற மாதிரி இருக்கு... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் எவ்வளவு தான் படித்திருந்தும் சில நேரங்களீல் முட்டாள்கள் மாதிரித் தான் சிந்திப்பார்கள் அவர்களோடு கருத்தாடிப் பயனில்லை :D வீணாக என் நேரத்தை செலவழித்தது தான் மிச்சம்..சாந்தன் முந்தி புலிகளூக்காய் பாட்டுப் பாடினார் கொஞ்ச நாள் போக சிங்கள பாட்டு பாடுவார் அவரும் கொஞ்ச நாள் போக வேரும் விழுதுக்கு எதிரியாகப் போகப் போகிறார்...நாங்கள் இங்கே சொகுசாய் வாழ்ந்து கொண்டு எல்லோரையும் எதிரியாக்குவோம்...நான் இங்கே இருந்து கொண்டு நான் இந்த விசாவில தான் லண்டனுக்கு வந்தனான் திரும்பி போய் ஊருக்கு சேவை செய்வேன் என எங்குமே புழுகவில்லை நீங்கள் தான் யாழில் அதையே திரும்ப,திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறீங்கள்...அண்மையிலும் 1வருடத்திற்கும் முன்பும் அரசியல் சம்மந்தமான பதிவில் தயா அண்ணாவோடும் இதை வைத்து தான் மல்லுக் கட்டினீங்கள்[நான் மாணவ விசாவில் வந்தனான் என்டு]...90% மாணவ விசாவில் வந்து தான் அசேலம் அடித்து உள்ளார்கள்...உங்கள் கல்வி சார்ந்து நீங்கள் கெட்டிக்காரராய் இருக்கலாம் அதற்காக மற்றவர் முட்டாள் இல்லை...நன்றீ வணக்கம் :D

அக்கோய் உங்கள்ளுக்குள் புலிகள் தொடர்பில் எமது போராட்டம் தொடர்பில் தெளிவும் இல்லை. நல் அபிப்பிராயமும் இல்லை. அது என்றோ தெரிந்துவிட்டது. எனியும் அவ்விடயங்காள் தொடர்பில் பொய் வேசம் வேண்டாம்.

நாங்க மாணவர்கள் என்று உண்மைச் சொல்வது எப்படி மல்லுக்கட்டலாகும். அதை விடுத்து ஊரில் இருந்து எந்த போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபடாது... புலிகளால் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய் சொல்லி பொருளாதார அகதிகளான பல தமிழர்கள் செய்த குளறுபடிகளை நாமும் செய்யனும் என்றா எதிர்பார்க்கிறீர்கள். என்னால் எனது தேசத்தை அதற்காய் உழைத்தவர்களை உயிர்விட்டவர்களை வைத்து பிழைப்பு நடத்த முடியாது. நித்தி போன்றவர்களை எமது ஆணி வேர் விழுது என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவர்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நினைக்கவில்லை. :D:o

ஊரை முன்னேற்ற சிங்களவர்களுக்கு கூலி வேலை செய்யவேண்டும். பரவாயில்லை என்றால் பிரச்சினையில்லை..

இப்பவெல்லாம், வெள்ளைகள் தமிழர்களின் கம்பனிகளில் கூலி வேலைக்கு வருகின்றார்கள். மற்ற இடங்களைப் பற்றித் தெரியாது. ஆனால் லண்டனில் திறமைக்கு மதிப்பளித்து எக்சியூற்றிவ் பொசிசனிலும் தமிழர்களை வைத்திருக்கின்றார்கள் :)

தமிழர்களுக்கு முன்னாடி குடிபெயர்ந்த இந்திய மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்தவர்களே இன்று தம் தம் நாடுகளுக்கு வேலை தேடி ஓடும் நிலையில்.. தமிழர்கள் வெள்ளைக்கு வேலை கொடுப்பது அதி திறமை எல்லோ.

ஆனால் நான் கண்ட வாக்கில் தமிழர்கள் எப்படி அரசாங்கத்தை சுரண்டுவது என்று வெள்ளைக்கு தலையிடி கொடுப்பதையே அதிகம் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். :D :D

Link to comment
Share on other sites

இந்த ஆள் பொப் பாடுற நேரம் நாலு தற்கொடையாளிகளை தயாரித்திருக்கலாம்.

எனக்கும் 6 பச்சை புள்ளிகள்.

இவர் வேம்படியிலும் படித்தவராம்..வேம்படி பழைய மாணவிகள் கனடாவில் நடாத்திய நிகழ்வு ஒன்றில் பாட்டுபாடினார்.நானும் ஒரு நாடகம் நடித்தேன் அதுவும் 2 அழகான வேம்படி பழைய மாணவிகளுடன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் பொப் பாடுற நேரம் நாலு தற்கொடையாளிகளை தயாரித்திருக்கலாம்.

எனக்கும் 6 பச்சை புள்ளிகள்.

இவர் வேம்படியிலும் படித்தவராம்..வேம்படி பழைய மாணவிகள் கனடாவில் நடாத்திய நிகழ்வு ஒன்றில் பாட்டுபாடினார்.நானும் ஒரு நாடகம் நடித்தேன் அதுவும் 2 அழகான வேம்படி பழைய மாணவிகளுடன்..

அவர் தமிழ் பைலா பாட்டுக்களை பாடி இருக்கலாம். அது அவரை சமூகத்திற்கு அடையாளம் காட்டியும் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் சமூக அக்கறையால் எழுந்தவை இவர் சமூகத்தின் வேரும் விழுதும் என்பதுதான் ரெம்ப ரெம்ப ஓவருங்கோ. அவங்க அந்தக் காலத்தில ஒரு பன்னுக்காக செய்ய வெளிக்கிட்டது இப்ப சமூகத்தின் வேரும் விழுதுமாகி நிற்பதுதான் கேவலம்..!

தற்கொடையாளிகள் ஒன்றும் உங்க வீட்டு குழந்தை குட்டியல்ல. அதனால் தான் உங்களுக்கு அவர்களின் உணர்வுகளை புரிஞ்சுக்க முடியல்ல. முடிஞ்சா இப்படி கதைக்க மாட்டீர்கள்.

யாழ்ப்பாண பெருங்குடி மக்களுக்கு தெரிந்தது 3 விசயம்.

1. வெட்டிப் பந்தா.. வெட்டிப் பெருமை பேசுவது.

2. வெளிநாட்டுக்கு எப்படியாவது போய் செற்றிலாகி அங்கிருந்து கொண்டும் வெட்டிப் பெருமையை தொடர்வது.

3. படித்த பழைய பாடசாலைகள் ஊரில கொஞ்சம் வளர்ந்திருந்தா.. அதையும் வைச்சு வெட்டிப் பெருமை பேசுறது.

இத்தனைக்கும் இந்த வெங்காயங்கள் அங்க ஊரில ஒரு மாணவனுக்குத் தானும் தாங்களா உதவி செய்ய முன் வந்ததா தெரியல்ல.

1990 யுத்த காலத்தில் வேம்படி மகளிர் கல்லூரி யாழ் மத்திய கல்லூரிகள் சிங்களவன்ர போக்குவரத்து விமானங்கள் வீசிய சக்கை.. பீப்பா மற்றும் பீக்குண்டுகளால் நாசமான போது.. இந்த வெங்காயங்கள்.. ஏனென்றும் வந்து பார்த்ததில்லை. மாணவர்கள் கொட்டும் மழையில் ஒழுக்குகளுக்கு ஒழுக்கு கிறீ படித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்ப வந்திட்டினம்.. பழைய மாணவர்களாம்.. அத்தனையும் சுத்த வெறிக்குட்டிகள்.. கொண்டாட்டமாம். உந்த உதாசீனமாகும் பணத்தை எல்லாம் சேகரித்து குறித்த பாடசாலைகளின் முழுமையான நவீன தேவைகளுடனான அபிவிருத்திக்கு கொடுக்கலாமே. அதைச் செய்யாதேங்கோ.. பாடசாலைகளின் பெயரால்.. குடித்துக் கும்மாளம் அடியுங்கோ. எவனோ நாலு பேர் கஸ்டப்பட்டுப் படித்து பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுப்பான்.. நீங்கள் அதை வைச்சு லூட்டி கட்டுங்கோ...!

இதைத்தானே செய்யுறியள் காலம் காலமா. கொஞ்ச நாள் பிரபாகரனைக் காட்டிப் பிழைச்சியள்.. எனி என்ன இருக்கு.. பாடசாலைகள் தான் இருக்கு வெட்டிப் பெருமை பேசவும் குடித்துக் கும்மாளம் அடிக்கவும். கலியாண முடிச்ச ஆன்ரிகளின்ர கைகளைப் பிடிச்சு ஆட்டம் போடவும்...! :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நெடுக்கு ஊருக்குப் போறதில உங்களுக்கு அப்படி என்ன ஆதாயம்? ^_^

நான் கருத்து சொன்னதற்கு காரணம், எனக்குத் தெரிந்து வெளி நாடுகளில் படித்து பட்டம் பெற்ற பின்பு எல்லா வசதிகளும் இங்கிருந்து மீண்டும் அங்கே போய் எழிமையான வாழ்க்கை முறையை வாழ்ந்த வண்ணம், தமது பணியைத் தொடர்ந்தவர்களும், தொடர்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளால் திறமை உள்ள பல மாணவர்களும் வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படி படிக்க வந்தவர்ககள் எல்லோரும் இங்கேயே இருந்து விடவில்லை. வந்த காரணத்தை முடித்துக் கொண்டு திரும்பிப் போய் அங்கே தமது பணிகளைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நெடுக்கு மட்டும் இல்லை வேற யார், எங்கிருந்து இந்தக் கருத்தை குறிப்பிடு இருந்தாலும் நான் வரவேற்று இருப்பேன். காரணம் இதை நேரே பார்த்து இருக்கிறேன், அதே நேரம் நிறைய இழந்தும் இருக்கிறேன்!!

80- 90களில் இங்க வந்து, ஒரு அரசாங்க சலுகைகளையும் விட்டு வைக்காது கணவன் மனைவி தனித் தனியாக பிரிந்து வாழ்வதாக காரணம் காட்டி சலுகைகள் எடுப்பினம் (ஆனால் வருசத்துக்கு ஒண்டு என்று கையுக்குள்ள காலுக்குக்க திரியும்) அதே நேரம் சட்டத்திற்குப் எதிராக வேலையும் செய்து வட்டிக்கு விட்டவையள், சீட்டுப் பிடிக்கத் தொடக்கி தலைமறைவானவர்கள், இப்படி கனபேர்... இப்ப தங்களைத் தாங்களே Royal Family என்று சொல்லிக் கொண்டு இருக்கினம்.

மாணவ விசாவில் வந்த, வருகின்ற பலர் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிப்பதும், நிரந்தர விசா இருக்கும் ஆணையோ, பெண்ணையோ பார்த்து திருமணம் செய்து இங்கேயே தங்குவதும் நடக்காமல் இல்லை! நெடுக்கின் கருத்துகளைப் பொறுத்தவரை, அவர் மாணவ விசாவில் வந்து, வந்ததற்குரிய காரணத்தை விட்டு மாறாமல் அதனைத் தொடர்வதாலோ என்னவோ அவரது தன்னம்பிக்கையையின் வெளிப்பாடாகவே அந்தக் கருத்துகள் எனக்குத் தெரிகிறது. எனது பார்வைக்கு அது பிழையாகத் தெரியவில்லை. வந்த நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்!

ஒரு குறிப்பிட்ட திரிக்குப் பிறகு நிலைமை டோம் & ஜெர்ரி கார்ட்டூன் பார்க்கிற மாதிரி இருக்கு... :)

குட்டி நெடுக்ஸ் ஊருக்கு போய் சேவை செய்வதோ அல்லது இங்கே இருந்து கொண்டு குடும்பம் நடத்துவதோ அவரது விருப்பம்...ஆனால் நித்தி ஏன் ஊருக்குப் போய் சேவை செய்யவில்லை கேட்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பது தான் கருத்து....என்னும் 10,20 வருடங்களின் பின் அவரது ஆராய்ச்சியில் அவர் வெற்றி அவரை ஒரு சாதனையாளராய் மதிக்குமிடத்து வளரும் தலைமுறை அவரைப் பார்த்து இதைத் தான் கேட்டும் நீங்கள் புலத்தில் இருந்து கொண்டு இந்த நாட்டுக்கு என்ன செய்தனீங்கள் என்டு?...இதையே இவர் துரைராஜா மாதிரி ஊரில் இருந்து கொண்டு சொல்லி இருந்தால் நானும் வரவேற்பேன்... நாங்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நடந்து கொண்டு தான் மற்றவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும்...தலைவர் தன்ட பிள்ளைகளையும் இயக்கத்தில் சேர்த்தார் மற்ற பிள்ளைகளையும் இயக்கத்தில் சேருமாறு கோரிக்கை விடுத்தார்,அவர் ஒரு முன் மாதிரியாக நடந்து கொண்டார்... நெடுக்ஸ் தான் மாணவ விசாவில் வந்த நான் என தன்னம்பிக்கை மாறாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார் ஆனால் என்னும் எத்தனை வருடம் சொல்லிக் கொண்டு இருப்பார்?...பிரிட்டன் விசா பெற்ற பிறகும் கூட அதையே தான் சொல்லிக் கொண்டு இருப்பார்...நீங்கள் சொன்ன மாதிரி பல பேர் மாணவ விசாவில் வருகிறார் கொஞ்சப் பேர் திரும்பிப் போகிறார்கள்...அரைவாசி பேர் இங்கே செட்டில் ஆகிறார்கள் அவர்கள் எல்லோரையும் விட்டு போட்டு நித்தி பாடின பழைய பாட்டுகளை வைத்துக் கதைப்பது நிச்சயமாக இவருக்கு சமூக அக்கறையிலும் பார்க்க நித்தியில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே காரணம்.

இதற்கு முன்பும் நான் எழுதியுள்ளேன் உங்கள் இந்த கருத்தை மட்டும் வைத்து மட்டும் அல்ல இதற்கு முன் நீங்கள் எழுதிய பல கருத்துகளையும் வைத்து சொல்கிறேன் நீங்கள் தான் நெடுக்ஸ் :D

அக்கோய் உங்கள்ளுக்குள் புலிகள் தொடர்பில் எமது போராட்டம் தொடர்பில் தெளிவும் இல்லை. நல் அபிப்பிராயமும் இல்லை. அது என்றோ தெரிந்துவிட்டது. எனியும் அவ்விடயங்காள் தொடர்பில் பொய் வேசம் வேண்டாம்.

நாங்க மாணவர்கள் என்று உண்மைச் சொல்வது எப்படி மல்லுக்கட்டலாகும். அதை விடுத்து ஊரில் இருந்து எந்த போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபடாது... புலிகளால் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய் சொல்லி பொருளாதார அகதிகளான பல தமிழர்கள் செய்த குளறுபடிகளை நாமும் செய்யனும் என்றா எதிர்பார்க்கிறீர்கள். என்னால் எனது தேசத்தை அதற்காய் உழைத்தவர்களை உயிர்விட்டவர்களை வைத்து பிழைப்பு நடத்த முடியாது. நித்தி போன்றவர்களை எமது ஆணி வேர் விழுது என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவர்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நினைக்கவில்லை. :D:)

தமிழர்களுக்கு முன்னாடி குடிபெயர்ந்த இந்திய மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்தவர்களே இன்று தம் தம் நாடுகளுக்கு வேலை தேடி ஓடும் நிலையில்.. தமிழர்கள் வெள்ளைக்கு வேலை கொடுப்பது அதி திறமை எல்லோ.

ஆனால் நான் கண்ட வாக்கில் தமிழர்கள் எப்படி அரசாங்கத்தை சுரண்டுவது என்று வெள்ளைக்கு தலையிடி கொடுப்பதையே அதிகம் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். :D:)

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகள் ஏன் சயனைட் அடித்து சாகவில்லை திட்டினவர்கள் தானே நீங்கள்...உங்களையும் பார்க்க புலிகளின் தீவிர விசுவாசிகள் ஒருதரும் இல்லை...உங்களுக்கு மட்டுமே போராட்டம் என்னவென்டால் தெரியும்....உங்கள் ரத்த உறவுகளைகளை,சொத்துப் பத்துகளை இழந்து படிப்பதற்காக வந்தனீங்கள் தானே நீங்கள் அதன் வலி உங்களுக்கு மட்டுமே தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகள் ஏன் சயனைட் அடித்து சாகவில்லை திட்டினவர்கள் தானே நீங்கள்...உங்களையும் பார்க்க புலிகளின் தீவிர விசுவாசிகள் ஒருதரும் இல்லை...உங்களுக்கு மட்டுமே போராட்டம் என்னவென்டால் தெரியும்....உங்கள் ரத்த உறவுகளைகளை,சொத்துப் பத்துகளை இழந்து படிப்பதற்காக வந்தனீங்கள் தானே நீங்கள் அதன் வலி உங்களுக்கு மட்டுமே தெரியும்.

அக்கோய் நீங்கள் அரைகுறையுமாக ஒரு விடயத்தை விளங்கிக் கொண்டு அதற்கு உங்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப விளக்கம் கொடுத்துவிட்டு அதையே நான் எழுதியதாக கதை விடுறீங்க.

நாங்க அங்கு எழுதியது.. சரணடைதல் விடுதலைப்புலிகளின் கொள்கை அல்ல. எத்தனையோ போராளிகள் அதைச் செய்யாமல் சயனைட் அடித்து இறந்துள்ளனர். சரணடைதல் என்பது புலிகளின் கொள்கைக்கு முரணானது என்றே குறிப்பிட்டுள்ளேன். அதைத்தாண்டி முள்ளிவாய்க்கால் சரணடைவு இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் சரணடைவு என்பது சர்வதேச உறுதிமொழிகளின் பெயரில் இடம்பெற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே அங்கு சொல்லி இருக்கிறேன். அதை புரிந்து கொள்ள முடியாத நீங்கள் எனது கருத்தை திரித்து உங்களுக்கு ஏற்ற வகைக்கு அதை மாற்றி நான் எழுதியதாக அறளை பெயர்ந்த கிழவிகள் கணக்கில் உளறிக்கிட்டு திரியுறீங்க. இது தேவையா அக்கோய். :) :)

நித்தி தன்ர பொண்ண எனக்கு கட்டித்தரமாட்டன் என்றிட்டார் அதில எனக்கு அவர் மேல சரியான காழ்ப்புணர்ச்சி. அதோட அவர் தன்ர பெயர் போயிடும் என்று.. என்ர பைலா பாடல்களை வெளிவரவிடாமல் தடுத்து இன்னும் பொப்பிலராகிட்டார்.. அதில எனக்கு அவர் மேல காண்டு வேற. அதுவும் இல்லாமல் அக்கா தான் எனக்கு பிணை வைச்சு ஸ்கொலசிப் எடுத்து தந்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்தவா.. இப்ப அவான்ர ரெக்கமெண்டில தான் விசா எடுக்கவும் பிரதமரோடு உயர் மட்டப் பேச்சு நடத்திக் கிட்டிருக்கா. விட்டா சொல்லுவீங்க.. நெடுக்ஸின் அடுத்த 50 ஆண்டுகால திட்டங்கள் நான் கையெழுத்துப் போட்ட திட்டங்கள் தான் என்று.

சும்மா தன்ர கற்பனையில எதையேனும் நினைச்சிட்டு.. அதை வைச்சு.. நாலு கதை பிண்ணி.. உளறிக்கிட்டு இருக்கிறதே இவாக்கு பிழைப்பா போச்சு.கொடுமைடா சாமி. அக்கா பேசாம லண்டன் தெருக்களில் துண்டு விரிச்சு சாத்திரம் சொன்னீங்கன்னா நல்லா பிழைப்ப ஓட்டலாம். நல்லா அவிக்கிறீங்க அக்கா. :)^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவாவது அப் புலிகளைப் பற்றி கேவலமாய் எழுதினேனா?...சரணடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் அப் புலிகளைப் பற்றி கேவலமாய் எழுதியது நான் இல்லை நீங்கள் தான்...ஞாபகம் இல்லா விட்டால் பழைய பதிவுகளைப் புரட்டிப் பார்க்கவும்...புலிகள் என்டால் கட்டாயம் சாகத் தான் வேண்டும் என்ட மாதிரி அல்லவா கருத்து எழுதி இருந்தீர்கள்...ஆஹா என்ன பாசம் புலிகள் மீது :) ..நித்தி என்டு இல்லை பரமேஸ்வரனில் இருந்து எத்தனை பேரை நீங்கள் ஆதரித்தனீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவாவது அப் புலிகளைப் பற்றி கேவலமாய் எழுதினேனா?...சரணடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் அப் புலிகளைப் பற்றி கேவலமாய் எழுதியது நான் இல்லை நீங்கள் தான்...ஞாபகம் இல்லா விட்டால் பழைய பதிவுகளைப் புரட்டிப் பார்க்கவும்...புலிகள் என்டால் கட்டாயம் சாகத் தான் வேண்டும் என்ட மாதிரி அல்லவா கருத்து எழுதி இருந்தீர்கள்...ஆஹா என்ன பாசம் புலிகள் மீது :) ..நித்தி என்டு இல்லை பரமேஸ்வரனில் இருந்து எத்தனை பேரை நீங்கள் ஆதரித்தனீங்கள்?

வழமையான உங்களின் பதில் தான் இது. உன் பதிவை நீயே போய் படிச்சுப் பார் என்பது. நான் ஒன்றும் பாடமாக்கி எழுதுவதில்லை அக்கா. எனக்கு தெரியும் எப்போ எங்கே என்ன எழுதினேன். என்ன காரணத்தோடு எழுதினேன் என்று. ^_^

சும்மா கருணா அம்மான் எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு என்று சொல்லி ஆதரிக்கிறது போல இல்லை அக்கா ஆதரவு என்பது.

ஒருவரின் கொள்கை சார்ந்து அவரை ஆதரிக்க வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.

நித்தி பைலா பாடகர் என்பதற்கு மேலால் அவருக்கு வேறொரு அங்கீகாரம் அளிக்க முடியாது. அவரை எமது சமூகத்தின் வேர் விழுது என்று சித்தரிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் அதற்கு தகுதியானவரும் கிடையாது.

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்தது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அவரின் உண்ணாவிரதத்தை அவர் கைவிட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் அவர் தெளிவின்றி விட்டுச் சென்ற விடயங்கள் தொடர்பில் எனக்கு உடன்பாடில்லை. மக்கள் அவரின் போராட்டத்தை மையப்படுத்தி எழுச்சி கொண்டிருந்ததற்கு பிரதிபலனாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வளவு நிறைவு செய்யப்பட்டது என்பது இன்றும் சூனியமாகவே உள்ளது.

நீங்கள் கண்டதுகளுக்கும் தெரிஞ்சவர் என்பதற்கும் ஊரில் அறிமுகமானவர் என்பதற்கும் ஒருவரை ஆதரிப்பீர்கள். நாங்கள் அப்படியல்ல. ஒருவரின் நிலைப்பாட்டை ஆதரிக்க வலுவான காரணங்களை கண்டறிந்தே ஆதரிப்போம். அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு. :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா இன்னும் முடியலையா :) அது சரி அமுதன் அண்ணாமலை என்றும் ஒருத்தர் பாட்டெல்லாம் பாடினவராம்.அரைப்பற்றியும் யாராவது இங்கை இணைத்து விடுங்கோ.நித்தி கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் ^_^:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவாவது நித்திக்கு பாடகர் தவிர்ந்த வேற அங்கீகாரம் கொடுக்க சொல்லி கேட்டனானா? நீங்கள் தான் அவர் பைலாப் பாட்டு பாடினதை தவிர‌ நாட்டுக்கு ஒன்டும் செய்யவில்லை என குத்தி முறியிறீங்கள்...நீங்கள் போன வருடம் ஒன்டு கதைப்பீங்கள் அதையே இந்த வருடம் மாற்றி கதைப்பீங்கள் ^_^:):) ...எப்போது,என்ன கதைப்பது என தெரியாமல் நிலையான கொள்கைகள் இல்லாமல் அடிக்கடி மாத்தி,மாத்தி கதைப்பது நீங்கள் தான்...நீங்களும் ஒன்டும் நாட்டுக்காக செய்ய மாட்டீங்கள் ஆனால் செய்கிறவர்களை பாராட்ட வேண்டாம் ஆனால் அவமதிக்காமல் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

...

பிரிட்டன் விசா பெற்ற பிறகும் கூட அதையே தான் சொல்லிக் கொண்டு இருப்பார்...

நீங்கள் சொன்ன மாதிரி பல பேர் மாணவ விசாவில் வருகிறார் கொஞ்சப் பேர் திரும்பிப் போகிறார்கள்...அரைவாசி பேர் இங்கே செட்டில் ஆகிறார்கள் அவர்கள் எல்லோரையும் விட்டு போட்டு நித்தி பாடின பழைய பாட்டுகளை வைத்துக் கதைப்பது நிச்சயமாக இவருக்கு சமூக அக்கறையிலும் பார்க்க நித்தியில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே காரணம்.

...

இது உங்கட ஊகம்...

அவர்கள் எல்லோரையும் வேரும் விழுதும் பகுதியில் சேர்த்து புகழாரம் பண்ணினார்களா ரதி? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவாவது நித்திக்கு பாடகர் தவிர்ந்த வேற அங்கீகாரம் கொடுக்க சொல்லி கேட்டனானா? நீங்கள் தான் அவர் பைலாப் பாட்டு பாடினதை தவிர‌ நாட்டுக்கு ஒன்டும் செய்யவில்லை என குத்தி முறியிறீங்கள்...நீங்கள் போன வருடம் ஒன்டு கதைப்பீங்கள் அதையே இந்த வருடம் மாற்றி கதைப்பீங்கள் :):):) ...எப்போது,என்ன கதைப்பது என தெரியாமல் நிலையான கொள்கைகள் இல்லாமல் அடிக்கடி மாத்தி,மாத்தி கதைப்பது நீங்கள் தான்...நீங்களும் ஒன்டும் நாட்டுக்காக செய்ய மாட்டீங்கள் ஆனால் செய்கிறவர்களை பாராட்ட வேண்டாம் ஆனால் அவமதிக்காமல் இருக்கலாம்.

இப்படி நீங்கள் எழுதுவது ஒன்றும் புதிதல்ல. உங்கள் இயலாமையை நீங்கள் எப்போதும் இப்படித்தான் வெளிப்படுத்தி வருகிறீர்கள் அக்கா. இது ஒரு கருத்தியல் பிழைப்பா...??!

இங்கு அவமதிக்கப்படுவது வேரும் விழுதும் பகுதியே அன்றி நித்தியல்ல. அவரே சொன்னாரே தெரியாது.. ஆனால் நீங்கள் சிலர் அவருக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கி பாராட்டோ பாராட்டுவது தான் வியப்பாக இருக்கிறது.

உண்மையில் அவர் ஒரு பொழுதுபோக்கு பைலா (எமது கலைக்கு சம்பந்தமே இல்லாத) பாடகர். அதற்கு மேல் அவருக்கு அளிக்கப்படும் அந்தஸ்துக்கள் முக்கியத்துவங்கள் அர்த்தமற்றவை. இதைத்தான் நாம் ஆரம்பம் தொட்டு சொல்கிறோம்.. நீங்களோ.. தலைகீழாக நின்று களத்தை படிப்பேன் என்று நிக்கிறீங்க போல.

உங்களோடு வேலை மிணக்கெட்டு இதற்குள் ஒரே கேள்விக்கு பதில் எழுதிக் கொண்டிருப்பதில் பயனில்லை. உங்களுக்கு விளங்காத விடயங்களில் எங்களோடு கருத்துப் பகிர்வதை தவிர்த்துக் கொண்டீர்கள் என்றால் நல்லது அக்கா. :D^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைலா பாடல் எமக்கு சம்மந்தம் இல்லாதது தான் ஆனால் மானாட,மயிலாடவில் அரை குறை உடுப்புகளோடு ஆடுவதைப் பார்ப்பது தான் எமது கலையோடும் வேரும்,விழுதோடும்,இனிய பொழுதோடும் சம்மந்தப்பட்டது...அவர்களை நாங்கள் தொடர்ந்தும் ஆதரிப்போம்...உங்களோடு கருத்தாடிப் பயனில்லை இதை நான் ஏற்கனவே அதை எழுதி விட்டேன்... நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என நிற்பவர் அதனால் தான் ஒருவரும் உங்களுக்கு எதிராக கருத்தாட வருவதில்லை இதை உங்களுக்கு கிடைத்த வெற்றி என நீங்கள் நினைத்தால் உங்களை விட முட்டாள் ஒருதருமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் ஆகஸ்ட் மாதம் நூணவிலான் இவரைப் பற்றிய பதிவை இணைத்தவர் தம்பி அந்த பதிவிக்கு பதில் எழுதுவதற்கு கிட்டதட்ட 1 வருடம் தேவையாயிருந்து இருக்குது...இதிலிருந்து தெரியவில்லை என்னத்திற்காக இத் தாக்குதலை தொடங்கி இருக்கிறார் என ^_^:):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானாட மயிலாட இங்கு இந்தப் பகுதியில் ஆடவில்லை.

குறிப்பாக அண்மைக் காலமாக போராட்ட சூழலில் இருந்து ஒதுங்கி.. அல்லது ஓடி ஒளித்து மதில் மேல் பூனைகளாக இருந்தவர்கள் மீண்டும் சிறீலங்கா விசுவாச நிலை எடுத்துக் கொண்டு இன ஐக்கிய நிலை எடுத்துக் கொண்டு புதிய அவதாரங்கள் எடுத்து வருவது நடந்தேறிக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில்..

முன்னாள் சிறீலங்கா - யாழ்ப்பாண பைலா இணைப்புப் பாலங்களும்.. மீளக் கட்டி அமைக்கப்படுவது இங்கு மட்டுமல்ல.. பல இடங்களிலும் நடக்கிறது. அண்மையில் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றும் இவர்களுக்கு முக்கியம் அளித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.

இத்தனை வருடமும் எங்க போய் இருந்தார்களோ தெரியவில்லை.

கொழும்பில் ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடோடு.. இந்த வடக்கு - தெற்கு உறவுப் பாலங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதற்காகவா ஒரு இளைய தலைமுறை உயிர் கொடுத்துப் போராடியது..???!

காஷ்மீரில் ஒரு காஷ்மீரிய இளைஞனை இந்தியப் பொலிஸார் சுட்டுக் கொன்றதற்காக எந்த ஆயுதமும் இன்றி அந்த மக்களால் இந்தியப் படைகளின் இருப்பை எதிர்த்துப் போராடி பாங்கி மூனின் கவனத்தை ஈர்க்க முடியுது என்றால் ஏன்... தமிழர்களால் முடியவில்லை.

காரணம்.. தமிழர்களுக்கு போராட்டம் அல்ல குறிக்கோள். போராட்டத்தை வைத்து தம்மை வளப்படுத்திக் கொள்வதே குறிக்கோள். அதற்கு உதாரணமானவர்களை தமிழர்கள் எப்போதும் ஆதரித்து வருவதை இனங்காட்ட இது போன்ற தலைப்புக்கள் எமக்கு அவசியமாகின்றன. இந்த அடிவருடித்தனப் பிழைப்பை தமிழர்கள் கைவிடாத வரை அவர்களுக்காக போராட ஆயிரம் பிரபாகரன்கள் வந்தும் பயனில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைசியாய் எழுதிய விடயம் ஏற்று கொள்ளலாம் ஆனால் அதற்காக நித்தியை மட்டும் பழி வாங்கும் விதமாக கருத்து எழுதுவது சரியில்லை...முதலில் மக்களின் மனதை மழுங்கடிக்கும் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்...எங்களுக்காக ஒரு தொலைக்காட்சியை நாம் தொடங்க வேண்டும் அதில் முற்று முழுதாக தேசியம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் அதில் நித்தி போன்ற பாடகர்களை உள் வாங்க வேண்டும்...நித்தி மட்டுமல்ல இவரைப் போன்ற பல கலைஞர்களையும் உள் வாங்க வேண்டும்...எடுத்த உடனே ஒருவரை துரோகி எனச் சொல்லும் உரிமை எமக்கு இல்லை...முதலில் நாம் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்க வேண்டும்...உங்களுக்கு தமிழர்களின் போராட்டத்தை வைத்து தம்மை வளப்படுத்து கொள்பவர்களை அடையாளம் காட்ட வேண்டுமானால் அதற்கென ஒரு புதுத் தலைப்பை தொடங்கி உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைசியாய் எழுதிய விடயம் ஏற்று கொள்ளலாம் ஆனால் அதற்காக நித்தியை மட்டும் பழி வாங்கும் விதமாக கருத்து எழுதுவது சரியில்லை...முதலில் மக்களின் மனதை மழுங்கடிக்கும் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்...எங்களுக்காக ஒரு தொலைக்காட்சியை நாம் தொடங்க வேண்டும் அதில் முற்று முழுதாக தேசியம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் அதில் நித்தி போன்ற பாடகர்களை உள் வாங்க வேண்டும்...நித்தி மட்டுமல்ல இவரைப் போன்ற பல கலைஞர்களையும் உள் வாங்க வேண்டும்...எடுத்த உடனே ஒருவரை துரோகி எனச் சொல்லும் உரிமை எமக்கு இல்லை...முதலில் நாம் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்க வேண்டும்...உங்களுக்கு தமிழர்களின் போராட்டத்தை வைத்து தம்மை வளப்படுத்து கொள்பவர்களை அடையாளம் காட்ட வேண்டுமானால் அதற்கென ஒரு புதுத் தலைப்பை தொடங்கி உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

என்னைப் பொறுத்தவரை இவ்வளவு காலமும் மெளனமாக இருந்துவிட்டு நித்தி போன்றவர்கள் திடீர் என்று தொலைகாட்சிகளூடு விளம்பரப்படுத்தப்படுவதன் நோக்கம் அவர்களின் மெளனத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இவரைப் போல பலர் இருக்கிறார்கள். இவர் ஒரு உதாரணம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • 7 years later...

சின்ன மாமியே பாடல் எப்படி உருவானது தெரியுமா?

 

 

”சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..” என்ற பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல்.

இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ்மக்கள் செறிந்து வாழும் உலக நாடுகள் முழுவதும் இந்தப் பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடலாகவே இது உள்ளது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா என்று சொல்லப்படும் நித்தி கனகரத்தினம் ஆவார். 1970களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நித்தியின் இசை நிகழ்வைக் கண்டு களிக்க அரங்கமே நிறைந்திருக்கும்.

சின்ன மாமியே பாடலைப் பின்பற்றி இன்று ஏராளமான மொழிகளிலே பல பாடல்கள் வெளிவந்துவிட்டன. அத்தகைய ஒரு பாடல் எவ்வாறு உருவானது? அன்று என்ன நடந்தது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தக் காணொளி..

https://www.ibctamil.com/srilanka/80/105269

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/27/2018 at 3:42 PM, நவீனன் said:

சின்ன மாமியே பாடல் எப்படி உருவானது தெரியுமா?

 

 

”சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..” என்ற பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல்.

இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ்மக்கள் செறிந்து வாழும் உலக நாடுகள் முழுவதும் இந்தப் பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடலாகவே இது உள்ளது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா என்று சொல்லப்படும் நித்தி கனகரத்தினம் ஆவார். 1970களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நித்தியின் இசை நிகழ்வைக் கண்டு களிக்க அரங்கமே நிறைந்திருக்கும்.

சின்ன மாமியே பாடலைப் பின்பற்றி இன்று ஏராளமான மொழிகளிலே பல பாடல்கள் வெளிவந்துவிட்டன. அத்தகைய ஒரு பாடல் எவ்வாறு உருவானது? அன்று என்ன நடந்தது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தக் காணொளி..

https://www.ibctamil.com/srilanka/80/105269

 

4 hours ago, நவீனன் said:

 

தமிழ் பாப் இசைக்கலைஞரான நித்தி கனகரத்தினம் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

நல்லதொரு இணைப்புகள். tw_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.