Jump to content

இந்தநேரத்தில் சாத்திரி உனக்கு இது தேவையா??


Recommended Posts

சிலதுகள் புனைபெயரிலை எழுதினால் என்ன சொந்தப் பெயரிலை எழுதினால என்ன??? இவர் பெரிய 'மாக்ஸிம் கோர்க்கி'

சொந்தப் பெயரிலை எழுதி கிழிச்சுப் போட்டார். எழுதுகிறதே பெரும் குப்பை .அதிலை புனை பெயர் சொந்தப் பெயர் வேறை!!

இப்ப இவையளுக்கு மற்றவர்கள் குடுக்கிற 'பட்டங்கள்' எல்லாம் மே மாதம் 18 க்கு முன்னர் இவையள் மற்றவர்களுக்கு

அள்ளிக் கொடுத்ததுதான். அறிவளகனார் எங்கே வாய் திறந்து விடுவாரோ என்று சிலர் நித்தம் நெளியிறதும் நித்திரை இல்லாமல்

சில அற்பங்கள் துடிக்கிறது. ம்ம்ம்.. ரசிக்கத் தக்கதுதான். பயப்படத் தேவையில்லை. ஊர்க் காசிலை எவ்வளவை இவர்கள்

அறிவளகனாரிடம் அந்த வேலை இந்த வேலை என்று வாங்கினார்கள் என்று இப்போதைக்கு அவர் சொல்ல மாட்டார்.

அறிவளகனாரிடம் மற்றவர்களைப் பற்றி கோள் சொல்லியும் காட்டிக் கொடுத்தும் ........ இன்ன பிற ஜில்மால் செய்ததும்

இப்ப சொல்ல மாட்டார்.அது என்ன ஆரைப் பார்த்தாலும் அலறுகினம்.

இப்ப சிலதுகள் மற்றாக்கள் தமக்கு துரோகி பட்டம் தருவதற்கு முன்னால் தமக்கு தாமே வேறை புனை பெயரில் துரோகி பட்டம்

குடுத்து அதுக்கு ஏதோ சர்வதேச லெவலிலை மறுப்பு எழுதியும்..நல்ல காமெடிதான்.

:lol: :lol: :lol: :lol:அழகான அந்தப் பனைமரம்..அடிக்கடி நினைவில் வரும்..அடிக்கடி நினைவில் வரும்.. :(:D :D

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

சாத்திரி கொடுத்து வைத்தவர். மே 18இற்கு முன்பு புலிகள் பணம் கொடுத்தார்கள். அதற்குப் பின்பு சிறிலங்காவும் றோவும் அள்ளிக் கொடுக்கிறது. இவ்வளவு பணத்தையும் வைத்து என்ன செய்கிறீர்கள்?

ஏற்கனவே நீங்கள் ஒரு காமசாஸ்திரி என்று அறியப்பட்டவர். அரபு சேக்குகள் மாதிரி அந்தப்புரம் ஏதாவது கட்டி வைத்திருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

சாத்திரி கொடுத்து வைத்தவர். மே 18இற்கு முன்பு புலிகள் பணம் கொடுத்தார்கள். அதற்குப் பின்பு சிறிலங்காவும் றோவும் அள்ளிக் கொடுக்கிறது. இவ்வளவு பணத்தையும் வைத்து என்ன செய்கிறீர்கள்?

ஏற்கனவே நீங்கள் ஒரு காமசாஸ்திரி என்று அறியப்பட்டவர். அரபு சேக்குகள் மாதிரி அந்தப்புரம் ஏதாவது கட்டி வைத்திருக்கிறீர்களா?

சபேசன் அந்தப்புரத்திலை இட நெருக்கடி வந்திட்டுது கொஞ்சத்தை யாராவது வந்து பொறுப்பெடுத்தால் நல்லாயிருக்கும்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அந்தப்புரத்திலை இட நெருக்கடி வந்திட்டுது கொஞ்சத்தை யாராவது வந்து பொறுப்பெடுத்தால் நல்லாயிருக்கும்.. :unsure:

கொஞ்சத்தையென்ன முழுக்கத்தையும் நான் பொறுப்பெடுக்கிறணண்ண

Link to comment
Share on other sites

அந்தப்புரம் :unsure:

கறுப்பி என்ன முழுசுறியள்

சாத்திரிட்ட விளக்கம் கேளுங்கோ

எல்லாம் விலாவாரியா சொல்லுவர். அப்புறம் பாருங்க :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்புரம் :unsure:

கனக்க முழுச வேண்டாம் கறுப்பு?

எதுக்கும் சாத்திரியாரின்ரை அந்தப்புரத்துக்கு போய்த்தான் பாருங்கோவன்?

திரும்பி வரேக்கை கட்டாயம் பழஞ்சீலை கிழிஞ்சமாதிரித்தான் வருவியள் கவனம் :o

அதாகப்பட்டது உங்கடை பின்விளவுகளுக்கு நான் பொறுப்பில்லை :huh:

Link to comment
Share on other sites

:( :( :lol::Dஅழகான அந்தப் பனைமரம்..அடிக்கடி நினைவில் வரும்..அடிக்கடி நினைவில் வரும்.. :lol: :lol: :lol:

இதென்ன தேனிசை செல்லப்பாவின் குரலில் காசியானந்தன் எழுதிய பாட்டை தொடக்கீட்டு விட்டிட்டியள் ? பாட்டிலையும் ஏதும் பொடி வைச்சிருக்கிறியளோ ?

அறிவாய் அழகாய் அம்பாய் கருத்தை சொல்லுங்கோ சாத்திரி :lol:

சாத்திரி கொடுத்து வைத்தவர். மே 18இற்கு முன்பு புலிகள் பணம் கொடுத்தார்கள். அதற்குப் பின்பு சிறிலங்காவும் றோவும் அள்ளிக் கொடுக்கிறது. இவ்வளவு பணத்தையும் வைத்து என்ன செய்கிறீர்கள்?

சபேசன்,

சாத்திரி சுவிஸ் வங்கியில் கணக்கு வைச்சிருக்கிறார் போல

Link to comment
Share on other sites

கனக்க முழுச வேண்டாம் கறுப்பு?

எதுக்கும் சாத்திரியாரின்ரை அந்தப்புரத்துக்கு போய்த்தான் பாருங்கோவன்?

திரும்பி வரேக்கை கட்டாயம் பழஞ்சீலை கிழிஞ்சமாதிரித்தான் வருவியள் கவனம் :(

அதாகப்பட்டது உங்கடை பின்விளவுகளுக்கு நான் பொறுப்பில்லை :)

வ‌ண‌க்க‌ம் வ‌ண‌க்க‌ம் மீண்டும்!!

ர‌சி அக்கா ...

நீங்க‌ள் எல்லாரும் இன்னும் யாழில் இருக்கீங்களா?

நான் யாருமே இல்லை என்றெல்லோ நினைச்சு வ‌ர‌ யோசிச்சேன்..

ச‌ரி எப்ப‌டி இருக்கிறீர்க‌ள் க‌றுப்பி அக்கா,ர‌சி அக்கா,சாட்றி அங்கிள்...கு.சாமி அங்கிள்..

என்னை ஞாப‌க‌ம் இருக்கோ? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் வ‌ண‌க்க‌ம் மீண்டும்!!

ர‌சி அக்கா ...

நீங்க‌ள் எல்லாரும் இன்னும் யாழில் இருக்கீங்களா?

நான் யாருமே இல்லை என்றெல்லோ நினைச்சு வ‌ர‌ யோசிச்சேன்..

ச‌ரி எப்ப‌டி இருக்கிறீர்க‌ள் க‌றுப்பி அக்கா,ர‌சி அக்கா,சாட்றி அங்கிள்...கு.சாமி அங்கிள்..

என்னை ஞாப‌க‌ம் இருக்கோ? :unsure:

நீங்கள் , கண்டபடி யோசிக்காம .... பயப்பிடாம வாங்கோ .

உங்களுக்கு ஒண்டும் நடக்காம கவனமா , பக்குவமா நாங்கள் பாத்துக்கொள்ளுவம் .

இங்கை என்ன பேய் , பிசாசு இருக்கு எண்டு நினைச்சுப் போட்டியள் போலை கிடக்குது.

Link to comment
Share on other sites

நீங்கள் , கண்டபடி யோசிக்காம .... பயப்பிடாம வாங்கோ .

உங்களுக்கு ஒண்டும் நடக்காம கவனமா , பக்குவமா நாங்கள் பாத்துக்கொள்ளுவம் .

இங்கை என்ன பேய் , பிசாசு இருக்கு எண்டு நினைச்சுப் போட்டியள் போலை கிடக்குது.

பேய் பிசாசா அது இருந்தா கூட‌ நான் ப‌ய‌ப்பிட‌ மாட்டேனே த‌மிழ் சிறி :unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய் பிசாசா அது இருந்தா கூட‌ நான் ப‌ய‌ப்பிட‌ மாட்டேனே த‌மிழ் சிறி :unsure::)

பிரியசகி ,

அப்ப தமிழருக்கு ..... தமிழர் பயப்பிட வேண்டிய காலமாய் கிடக்குது போலை .....

எண்ட மாதிரி எல்லோ கிடக்குது உங்கடை கதை . :D:(

Link to comment
Share on other sites

வ‌ண‌க்க‌ம் வ‌ண‌க்க‌ம் மீண்டும்!!

ர‌சி அக்கா ...

நீங்க‌ள் எல்லாரும் இன்னும் யாழில் இருக்கீங்களா?

நான் யாருமே இல்லை என்றெல்லோ நினைச்சு வ‌ர‌ யோசிச்சேன்..

ச‌ரி எப்ப‌டி இருக்கிறீர்க‌ள் க‌றுப்பி அக்கா,ர‌சி அக்கா,சாட்றி அங்கிள்...கு.சாமி அங்கிள்..

என்னை ஞாப‌க‌ம் இருக்கோ? :unsure:

நல்லா நியாபகம் இருக்கு நீங்கள்தான் மறந்திட்டீங்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் வ‌ண‌க்க‌ம் மீண்டும்!!

ர‌சி அக்கா ...

நீங்க‌ள் எல்லாரும் இன்னும் யாழில் இருக்கீங்களா?

நான் யாருமே இல்லை என்றெல்லோ நினைச்சு வ‌ர‌ யோசிச்சேன்..

ச‌ரி எப்ப‌டி இருக்கிறீர்க‌ள் க‌றுப்பி அக்கா,ர‌சி அக்கா,சாட்றி அங்கிள்...கு.சாமி அங்கிள்..

என்னை ஞாப‌க‌ம் இருக்கோ? :unsure:

உங்களை திருப்பியும் கண்டதிலை பெரிய சந்தோசம். :D

எப்படி சுகமாக இருக்கிறியளோ? :lol:

பழைய ஆக்கள் எல்லாரும் திரும்பி வரவேணும்(சாணக்கியனை தவிர்த்து :( ) நல்ல கருத்துக்களை சொல்லோணும் இதுதான் என்ரை ஆசை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஆக்கள் எல்லாரும் திரும்பி வரவேணும்(சாணக்கியனை தவிர்த்து :) ) நல்ல கருத்துக்களை சொல்லோணும் இதுதான் என்ரை ஆசை :unsure:

:( அப்ப புது ஆட்களின் கருத்துக்கள் எல்லாம் மட்டம் என்றீயள் :D

Link to comment
Share on other sites

யோவ் சாத்ஸ் எல்லாம் இருக்கட்டும் எந்த அம்மன் வந்தாலும் நம்ம டென்மார்க் அம்மனை அசைக்க முடியாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சாத்ஸ் எல்லாம் இருக்கட்டும் எந்த அம்மன் வந்தாலும் நம்ம டென்மார்க் அம்மனை அசைக்க முடியாது....

அதுசரி

அந்த டென்மார்க் அம்மா

எந்த மொழியில் அபிசேகம் செய்கிறார்

எனக்கு வடிவாக கேட்கவில்லை? அததான்.....???

Link to comment
Share on other sites

அதுசரி

அந்த டென்மார்க் அம்மா

எந்த மொழியில் அபிசேகம் செய்கிறார்

எனக்கு வடிவாக கேட்கவில்லை? அததான்.....???

இதில் வருகிறா டென்மார்க் அம்மளாச்சி கேட்டுப்பாருங்கோ விசுகு.

avalam12.png

கிபீராமியம்மன் ஐரோப்பிய அவலம் நாடகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் நல்லநாடகம்.

நிஜம். சந்தோசம்.

Link to comment
Share on other sites

யோவ் சாத்ஸ் எல்லாம் இருக்கட்டும் எந்த அம்மன் வந்தாலும் நம்ம டென்மார்க் அம்மனை அசைக்க முடியாது....

சுண்டல் கன காலத்துக்குப்பிறகு.. எப்படி சுகங்கள்..இப்பதான் பழையஆக்கள் கனபேர் தலைகாட்டினம்..

Link to comment
Share on other sites

வ‌ண‌க்க‌ம் வ‌ண‌க்க‌ம் மீண்டும்!!

ர‌சி அக்கா ...

நீங்க‌ள் எல்லாரும் இன்னும் யாழில் இருக்கீங்களா?

நான் யாருமே இல்லை என்றெல்லோ நினைச்சு வ‌ர‌ யோசிச்சேன்..

ச‌ரி எப்ப‌டி இருக்கிறீர்க‌ள் க‌றுப்பி அக்கா,ர‌சி அக்கா,சாட்றி அங்கிள்...கு.சாமி அங்கிள்..

என்னை ஞாப‌க‌ம் இருக்கோ? :wub:

:wub: வணக்கம் சகி நாங்கள் எல்லோரும் நலம் நீங்கள் எப்ப்டி இருக்கிறீங்கள்

கனநாளைக்குப் பிறகு கண்டது சந்தோசம். யாழுக்கு வந்து வாசிக்கிறது

ஆனால் கருத்து எழுதுறது முந்தி மாதிரி இல்லை மற்ற படி யாழில தான்

இருக்கிறம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க முழுச வேண்டாம் கறுப்பு?

எதுக்கும் சாத்திரியாரின்ரை அந்தப்புரத்துக்கு போய்த்தான் பாருங்கோவன்?

திரும்பி வரேக்கை கட்டாயம் பழஞ்சீலை கிழிஞ்சமாதிரித்தான் வருவியள் கவனம் :wub:

அதாகப்பட்டது உங்கடை பின்விளவுகளுக்கு நான் பொறுப்பில்லை :wub:

புலிகேசி போன்ற அரச படங்களில்ல தான் அந்தப்புரம் எண்டு எல்லாம் வரும். இந்த உலகத்திலுமா அந்தப்புரம் இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: வணக்கம் சகி நாங்கள் எல்லோரும் நலம் நீங்கள் எப்ப்டி இருக்கிறீங்கள்

கனநாளைக்குப் பிறகு கண்டது சந்தோசம். யாழுக்கு வந்து வாசிக்கிறது

ஆனால் கருத்து எழுதுறது முந்தி மாதிரி இல்லை மற்ற படி யாழில தான்

இருக்கிறம் :wub:

யாழ்களத்தை பொறுத்தவரையில் நீங்கள் பாட்டி ஸ்தானத்தில் இங்கு இருக்கின்றீர்கள்.

ஏன் இங்கிருக்கும் பேரன் பேத்திகளை பிடிக்கவில்லைய்யா? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.