Jump to content

நண்பனின் அல்லது நண்பியின் காதலியை அல்லது காதலனை நீங்கள் கொத்துவது எப்படி?


Recommended Posts

ஹும்.. பிரதேச வேறுபாடுகளை வச்சு தத்துவம் சொன்னீங்கள். நானும் நீங்கள் ஏதோ புண்ணியபூமியில இருக்கிறதாய் நினைச்சன். இப்பத்தான் விளங்கிது உங்கடைநிலமை.. உங்களை மாதிரி ஆக்கள் சனங்களோட சேர்ந்து இருக்காமல் ஒதுக்குப்புறமாய் இருக்கிறதுதான் ரொம்பச்சரி. உங்களோட ஒரு சகவாசமும் வேணாம் ஆளை விடுங்க சாமி.. :(

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

குட்டி அண்ணாவிண்ட அறிவுரையும் நல்லாய் இருக்கிதே. ஆனாலும்.. யாருண்டையோ காதலியை அல்லது காதலனை அடுத்தவன் 'சொத்து' என்று சொல்லிறது கொஞ்சம் ஓவராய் தெரிகிது. கலியாணம் கட்டினால்கூட 'சொத்து - property' என்கின்றபதம் சரிவராது என்று நினைக்கிறன். :(

அடுத்ததாக...

காதல் எப்போதும் கலியாணத்தில் முடிவடைவது இல்லை. காதலிப்பது ஒருவராகவும், கலியாணம் கட்டுறது இன்னொருவராகவும் இருக்கலாம். அதாவது நீங்கள் சொல்கின்ற சொத்து என்று சொந்தம் கொண்டாடுகின்ற உறவை இன்னொருத்தன் வந்து கொத்திக்கொண்டு போகலாம்.

எனவே...

கொத்துதல் என்பது வாழ்க்கையில எல்லாக் கட்டங்களிலும் எல்லா இடங்களிலும் நடக்கிறதால.. உங்கடை உங்கடை கனவுக் கண்ணன்களை கன்னிகளை, ஆசை நாயகன்களை, நாயகிகளை பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கோ. :(

எனக்குச் சொந்தமில்லாத எதுவும் என்னோடதில்லை என்கிற அடிப்படையில் அது அடுத்தவனுக்குத் தான் சொந்தம் என்று நினைக்கிறன். அக்கறை காட்டுவதற்கும் உரிமை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கு.

ஒரு சோடிகளை சேர்த்துப் பார்த்த பின்பு அவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுவது இல்லை. அவர்கள் பிரிவதற்கு நான் காரணமாக இருந்தால் வாழ்நாள் முழுதும் எனது மனட்சாட்சிக்கு பிழை என்று தான் படும். அதனால் எனக்கு அந்த வேலைகளில் ஈடுபாடு இல்லை.

வாழ்க்கைத் துணை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது வேறு, அடுத்தவர் சொத்தை அடைய ஆசைப் படுவது வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சொந்தமில்லாத எதுவும் என்னோடதில்லை என்கிற அடிப்படையில் அது அடுத்தவனுக்குத் தான் சொந்தம் என்று நினைக்கிறன். அக்கறை காட்டுவதற்கும் உரிமை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கு.

ஒரு சோடிகளை சேர்த்துப் பார்த்த பின்பு அவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுவது இல்லை. அவர்கள் பிரிவதற்கு நான் காரணமாக இருந்தால் வாழ்நாள் முழுதும் எனது மனட்சாட்சிக்கு பிழை என்று தான் படும். அதனால் எனக்கு அந்த வேலைகளில் ஈடுபாடு இல்லை.

வாழ்க்கைத் துணை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது வேறு, அடுத்தவர் சொத்தை அடைய ஆசைப் படுவது வேறு.

நல்ல கருத்துக்கள்.

அடுத்தவன் அணிந்த ஆடையைக் கூட அணிய மனசு வராது. அடுத்தவன் பாவிச்ச பாத்திரத்தைக் கூட பாவிக்க மனசு வராது. ஆனால்.. சில ஜென்மங்களை அதையும் கடந்ததுகள் எல்லோ குட்டி. அப்படியானதுகளுக்கு.. எது எப்படி இருந்தால் என்ன.. இது இரு தரப்பிலும் உண்டு.

ஆனால் பிரச்சனை என்ன தெரியுமோ.. அடுத்தவன் எப்ப கொத்துவான் என்று அலையிற கூட்டமும் இருக்குது. இதில் அதிகம்.. பெண்கள் ஈடுபடுவதைக் கண்டிருக்கிறேன். ஒருவனோடு சுற்றித் திருந்து கொண்டே கடைக்கண்ணால் இன்னொருவனுக்கு ரூட்டு விடும் பெண்கள் இன்றைய உலகில் அதிகம். அவர்களுக்கு வக்காளத்து வாங்க.. அவர்களைத் கொத்தத் திரியும் வல்லூறுகளும் இந்த உலகில் இன்று அதிகம்.

எதுஎப்படியோ.. எனக்கும் உங்களைப் போலத்தான். அடுத்தவன் ஆசை படுவதை.. அல்லது அடுத்தவனை ஆசைப்படுவதை.. எல்லாம் என் கூட வைச்சிருக்க நான் விரும்பிறதில்ல. அதேபோல் அடுத்தவன்.. பாவிச்சதுகள.. நான் பாவிக்கவும் விரும்புவதில்லை.

எனக்கு என்று இருந்தா அனுபவிப்பன். இல்ல.. நான் என் வழியில போய் கிட்டு இருப்பன். இப்படியே எல்லோரும் நடந்துகிட்டா.. ஏன் இந்தக் கொத்தல் புத்தி தோணப் போகுது. ஆனால் அது கற்பனையில் மட்டும் தான் சாத்தியம். நிஜ உலகில்.. மனிதர்கள் உருவத்தில் மட்டுமல்ல.. குணத்தாலும் ஆயிரம் வகைப்பட்டவர்கள். அவர்களை சட்டம் போட்டே திருத்த முடியல்ல.. நாம. .. என்ன செய்ய முடியும்..! :()

Link to comment
Share on other sites

நல்ல கருத்துக்கள்.

அடுத்தவன் அணிந்த ஆடையைக் கூட அணிய மனசு வராது. அடுத்தவன் பாவிச்ச பாத்திரத்தைக் கூட பாவிக்க மனசு வராது. ஆனால்.. சில ஜென்மங்களை அதையும் கடந்ததுகள் எல்லோ குட்டி. அப்படியானதுகளுக்கு.. எது எப்படி இருந்தால் என்ன.. இது இரு தரப்பிலும் உண்டு.

ஆனால் பிரச்சனை என்ன தெரியுமோ.. அடுத்தவன் எப்ப கொத்துவான் என்று அலையிற கூட்டமும் இருக்குது. இதில் அதிகம்.. பெண்கள் ஈடுபடுவதைக் கண்டிருக்கிறேன். ஒருவனோடு சுற்றித் திருந்து கொண்டே கடைக்கண்ணால் இன்னொருவனுக்கு ரூட்டு விடும் பெண்கள் இன்றைய உலகில் அதிகம். அவர்களுக்கு வக்காளத்து வாங்க.. அவர்களைத் கொத்தத் திரியும் வல்லூறுகளும் இந்த உலகில் இன்று அதிகம்.

எதுஎப்படியோ.. எனக்கும் உங்களைப் போலத்தான். அடுத்தவன் ஆசை படுவதை.. அல்லது அடுத்தவனை ஆசைப்படுவதை.. எல்லாம் என் கூட வைச்சிருக்க நான் விரும்பிறதில்ல. அதேபோல் அடுத்தவன்.. பாவிச்சதுகள.. நான் பாவிக்கவும் விரும்புவதில்லை.

எனக்கு என்று இருந்தா அனுபவிப்பன். இல்ல.. நான் என் வழியில போய் கிட்டு இருப்பன். இப்படியே எல்லோரும் நடந்துகிட்டா.. ஏன் இந்தக் கொத்தல் புத்தி தோணப் போகுது. ஆனால் அது கற்பனையில் மட்டும் தான் சாத்தியம். நிஜ உலகில்.. மனிதர்கள் உருவத்தில் மட்டுமல்ல.. குணத்தாலும் ஆயிரம் வகைப்பட்டவர்கள். அவர்களை சட்டம் போட்டே திருத்த முடியல்ல.. நாம. .. என்ன செய்ய முடியும்..! :unsure:)

ஆண், பெண் சம உரிமையை இங்கே பாவிக்கிறார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் போல தெரிய இல்லை. லிஸ்ட் போட்டு காதலிக்கும் இருபாலரும் ஒன்றை ஒன்று வேன்றதுகள் என்று தான் சொல்லுவேன், உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ "கொத்துவ‌து "என்ற‌ சொல்லே அசிங்க‌மாக‌ இருக்கின்ற‌து! :rolleyes:

பாம்பு கொத்தியது .........

கிளி கொத்திய மாம்பழம்..........

பருந்து கோழிக்குஞ்சை கொத்திச்சென்றுவிட்டது .........

காகம் கொத்தியது ..........

மரங்கொத்தி பறவை மரத்தை கொத்துகிறது

நிலம் கொத்துவது ......

கோழி அரிசியை கொத்தி தின்றது ........

:(

Link to comment
Share on other sites

'கொத்துதல்' என்கின்ற சொல்லுக்கு மாற்றீடாய் 'மடக்குதல்' எண்டு சொல்லலாமோ?

அபகரித்தல் என்றும்,

நண்பனின் அல்லது நண்பியின் காதலியை அல்லது காதலனை நீங்கள் கொத்துவது எப்படி?

என்பதற்கு, நம்பிக்கைத் துரோகம் பண்ணுதல் என்றும் சொன்னால் பொருந்தும் என்று நினைக்கிறன்

Link to comment
Share on other sites

பாம்பு கொத்தியது .........

கிளி கொத்திய மாம்பழம்..........

பருந்து கோழிக்குஞ்சை கொத்திச்சென்றுவிட்டது .........

காகம் கொத்தியது ..........

மரங்கொத்தி பறவை மரத்தை கொத்துகிறது

நிலம் கொத்துவது ......

கோழி அரிசியை கொத்தி தின்றது ........

கவிஞர் க.கொ.குமாரசாமியின் கவிதை கொத்துக்களை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்... :rolleyes:

Link to comment
Share on other sites

மாப்ஸ் என்ன நீங்க

கொத்துறதுக்கு மட்டும் தலைப்பு போட்டு ஐடியா கொடுக்கிறீங்க சரி

ஆனால் இருக்கிறதை எப்படி காப்பாத்துறது???

என்று ஐடியா கொடுங்கோ உங்களுக்கு

புண்ணியமாப்போகும். :icon_idea:

இஞ்ச வாற பலபேரைப் பாத்தால்

எல்லாம் பழம் தின்று கொட்டை போட்டாக்கள் மாதிரி

கிடக்குது. :( நீங்க வேற கொத்துற தலைப்பை போட்டு

ஐடியாவும் கொடுத்திட்டீங்க இனித்தான்

கொஞ்சப்பேர் கவனமாய் இருக்கோணும்போல கிடக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

இருக்கிறதை எப்புடி காப்பாத்துறது எண்டு எனக்கும் தெரியாது மருமோன். உமக்கு தெரிஞ்சால் சொல்லும். என்ர கனவுக்கன்னியை கனவிலையாவது வச்சு காப்பாற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும். :D

Link to comment
Share on other sites

இருக்கிறதை எப்புடி காப்பாத்துறது எண்டு எனக்கும் தெரியாது மருமோன். உமக்கு தெரிஞ்சால் சொல்லும். என்ர கனவுக்கன்னியை கனவிலையாவது வச்சு காப்பாற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும். :D

மாப்ஸ்

அது மட்டும் எனக்கு தெரிந்தால் என்னுடையதை காப்பாற்றிக்கொண்டு

மற்றதுகளை கொத்தவெளிக்கிட்டிருப்பேன். :lol:

குமாரசாமி அண்ணாவிடம் கேக்கலாம் எண்டு இருந்தேன்

அவரே கொத்துறதுக்கு ஓடித்திரியிறமாதிரி இருக்கு........ :lol:

அதுதான் பயத்திலே அவரிடமும் கேக்கவில்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறதை எப்புடி காப்பாத்துறது எண்டு எனக்கும் தெரியாது மருமோன். உமக்கு தெரிஞ்சால் சொல்லும். என்ர கனவுக்கன்னியை கனவிலையாவது வச்சு காப்பாற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும். :unsure:

எவ அவா? :mellow:

Link to comment
Share on other sites

பாம்பு கொத்தியது .........

கிளி கொத்திய மாம்பழம்..........

பருந்து கோழிக்குஞ்சை கொத்திச்சென்றுவிட்டது .........

காகம் கொத்தியது ..........

மரங்கொத்தி பறவை மரத்தை கொத்துகிறது

நிலம் கொத்துவது ......

கோழி அரிசியை கொத்தி தின்றது ........

:)

:(:(:o:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்ஸ்

அது மட்டும் எனக்கு தெரிந்தால் என்னுடையதை காப்பாற்றிக்கொண்டு

மற்றதுகளை கொத்தவெளிக்கிட்டிருப்பேன். :lol:

குமாரசாமி அண்ணாவிடம் கேக்கலாம் எண்டு இருந்தேன்

அவரே கொத்துறதுக்கு ஓடித்திரியிறமாதிரி இருக்கு........ :lol:

அதுதான் பயத்திலே அவரிடமும் கேக்கவில்லை :lol:

தம்பி நான் வந்து நல்லவன்.

உங்களுக்கு என்னபிரச்சனையெண்டு சொல்லுங்கோ?

அந்தமாதிரி அமசடக்காய் தீர்த்து வைக்கிறன்.

போறபோக்கை பாத்தால் கொத்துறதைவிட கொத்தாமல் பாக்கிறதுதான் பிரச்சனையாய் கிடக்கு போலை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நான் வந்து நல்லவன்.

உங்களுக்கு என்னபிரச்சனையெண்டு சொல்லுங்கோ?

அந்தமாதிரி அமசடக்காய் தீர்த்து வைக்கிறன்.

போறபோக்கை பாத்தால் கொத்துறதைவிட கொத்தாமல் பாக்கிறதுதான் பிரச்சனையாய் கிடக்கு போலை :lol:

வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்போலத்தானே தெரியும் கு.சா அண்ணே.

அதுதான் அவர்கள் அலாய்க்கிறார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.