Jump to content

புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ?


Recommended Posts

இனிய உறவுகளுக்கு.........

இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........

Link to comment
Share on other sites

  • Replies 235
  • Created
  • Last Reply

சத்திரியரே யாருக்கு வாழ்து சொன்னிங்க ?பிள்ளையார் சூழி போட்டு தொடங்க உங்க பிறந்த திகதியையும் சொல்லிவிடலாமே.......

Link to comment
Share on other sites

சத்திரியரே யாருக்கு வாழ்து சொன்னிங்க ?பிள்ளையார் சூழி போட்டு தொடங்க உங்க பிறந்த திகதியையும் சொல்லிவிடலாமே.......

பிள்ளை சக்தி அது ஒண்டுமில்லை நம்மட சாத்திரிக்கு ம...பு

:evil:

யோவ் சாட்றீ ளொள்ளா பிள்ளை கேட்டா மரியாதையா பதில் சொல்லுறதை விட்டுட்டு

:evil: :evil: :evil: :evil: :evil:

கவனம் பிள்ளை சாட்றீ பிள்ளையாருக்கே சுழி போட்ட ஆள்

:twisted: :twisted: :twisted:

நம்ம பிறந்த தேதி

01.01.1906

ம் எங்கை உங்கட பொன்னான வாயாலை வாழ்த்தை இழுத்து விடுங்கோ

:P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

இனிய உறவுகளுக்கு.........

இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........

´õ ¦º¡øÖÅõ ¬É¡ø ±øÄ¡ ¦Àñ¸Ùõ

¦º¡øÖÅ¢Éõ ¾í¸ÙìÌ 16 þøÄðÊ 18 þÐ 10

ÅÕºõ §ÀÉøÖõ «§¾ ÅÂÐ ¾¡ý ´§¸Â¡ :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

16, 18 என்று கூறும் ஆச்சிமார்கள் பிறந்த ஆண்டை குறிப்பிடதேவை இல்லை. நடிகைகள் மாதிரி திகதி, மாதம் கூறினால் போதும். சாத்திரியார் நம்பர் பொருத்தம் பாகிறதில்லை பிறகு சரியா?

Link to comment
Share on other sites

சரி நான் எழுதுகின்றேன். ஆனால் மாதம் திகதியை வைத்து எனது கிராடிட் கார்டைப் பற்றியோ அதைப் பாவித்து எதாவது வங்கியில் கடனோ வாங்க மாட்டிர்கள் தானே? எனெலில் சரியாக நொந்து போய் இருக்கின்றேன்.....

ஏன் இதை அங்கத்தவர் மட்டும் பகுதிக்கு மாற்றினால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்......

Link to comment
Share on other sites

எனது பிறந்த நாள், நான் பிறந்த நாளன்று வருகின்றது, தயவுசெய்து யாருக்கும் சொல்லிடாதீர்கள்!

Link to comment
Share on other sites

அப்போ சின்னப்புக்கு இந்த தை வந்தால் 100 வயசு போல. நன்றிகள் சங்கீத் என் வாழ்துக்கள் வந்து சேரும் உங்களுக்கு.பிருந்தன் சொன்னவாறு மாதத்தையும், திகதியையும் சொல்லலாமே......ஹரி அண்ணா நல்லா நழுவுறிங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=18]எனக்க பிறந்த ஆண்டே தெரியாதுங்கோ :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

எனக்க பிறந்த ஆண்டே தெரியாதுங்கோ:cry:  :cry:  :cry:  :cry:  :cry:

இது தெரிஞ்ச விசயம்தானே எப்ப நீங்க (பெம்பிளையள்) பிறந்த ஆண்டைச் சொல்லியிருக்கிறியள்

Link to comment
Share on other sites

நல்ல விடயம் சக்தி ஆனால் இதை அங்கத்தவர் பகுதிக்கு மாத்துவது நல்லம்

இது எனது அபிப்பிராயம் மட்டுமே

Link to comment
Share on other sites

ஏன் அங்கத்துவர் பகுதிக்கு மாற்றவேண்டும்?

தகவலை அறிய விரும்புபவர்கள் அங்கத்துவராக

வந்து பார்க்கமாட்டார்களா? :P

Link to comment
Share on other sites

31.02.1965... தயவு செய்து இதை ஒருத்தருக்கும் சொல்லிடாதேங்க.. பிறகு அடுத்தவருடம் எனது பிறந்த நாளுக்கு சின்னா பெராறி காரையும், முகம்ஸ் ஹோம் சினிமா செற்றையும், சாட்றி, ஒரு லொறி வெத்தலையும், சி.கே 1லொறி மீரா நாயர் தயாரிச்ச விசிடி, டிவிடிக்களையும், தல 2சோடி குதிரையையும், பீஏ மலர்கொத்துகளை, வசி சூப்புத்தடியையும், சுண்டல் ஒரு பானை சுண்டலையும், இராவணன் ஒரு செற் கத்தியையும், மதன் கோயில் பிரசாதத்தையும், வெண்ணிலா 1000 ரூபாவையும், ஹரி அரண்மனையில வேலைபார்க்கிற பணிப்பெண்னனயும், நாரதர் மோதகத்தையும், அஜீவன் ஒரு புது வீடியோ காமராவையும், குளKஸ், போட்டோ காமராவையும், ரசிகை, அனித்தா, ஜோ, சன்முகி, ராகவா தலா 1000 டொலர்களை, வினித், சோழியன், இளைஞன் 1000யூரோவையும், வியாசன், வசம்பு, நடா 1499.99 சுவிஸ் பிராங்கையும் அனுப்பி என் மேலுள்ள விசுவாசத்தை காட்டினால் பிறகு நான் எல்லோருக்கும் கடனாளி ஆகிடுவன்.. :lol: :lol: :cry:

Link to comment
Share on other sites

சின்னப்பு நீங்கள் 1ம் நம்பரா? சூப்பர் நம்பர். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண், எதிலும் நீங்கள் நம்பர் 1தான்.

நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் படத்தவர். யாருக்கு நீங்கள் அடங்கி போகமாட்டீர்கள்(சின்னாச்சி விதிவிலக்கு) எவருடன் வாக்குவாதம் வந்தாலும் உங்கள் கருத்துதான் எடுபடும். உங்களை சுத்தி எப்போதும் நாலைந்துபேர் இருப்பார்கள். அதில் நீங்கள்தான் தலைவராக இருப்பீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருப்பீர்கள். இளம்வயதில் ஹீரோமாதிரி இருந்திருப்பீர்கள்(இப்போது ஜீரோ அது வேறுவிடயம்) கட்டினால் சின்னாச்சியத்தான் கட்டுவன் என்று ஒத்தக்காலில் நின்று கட்டி இருப்பீர்கள். சின்னாச்சியும் முந்தி சூப்பர் அழகுதானே.(இப்ப அடிவிழும்போது ஏண்டா கட்டினன் என்று நினைப்பது வேறுவிடயம்) இப்பவும் ஒத்தக்காலிலதானே நிக்கிறனீங்கள் அது மப்பில இவ்வளவு சிறப்பான நம்பருக்கு இந்த சனி மாற்றம் நல்லா இல்லை தொடர்ந்து சொல்லுறது என்றால் சொல்லுங்கோ. சுக்கிரன் வக்கிரமா பாத்து சிரிக்கிறான். சனி நக்கலா பாத்து சிரிக்கிறான். புளூட்டோவும், நெப்டியூணனும் தூரத்தில் இருந்து ஒளிச்சு நிண்டு பாக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

31.02.1965... தயவு செய்து இதை ஒருத்தருக்கும் சொல்லிடாதேங்க.. பிறகு அடுத்தவருடம் எனது பிறந்த நாளுக்கு சின்னா பெராறி காரையும், முகம்ஸ் ஹோம் சினிமா செற்றையும், சாட்றி, ஒரு லொறி வெத்தலையும், சி.கே 1லொறி மீரா நாயர் தயாரிச்ச விசிடி, டிவிடிக்களையும், தல 2சோடி குதிரையையும், பீஏ மலர்கொத்துகளை, வசி சூப்புத்தடியையும், சுண்டல் ஒரு பானை சுண்டலையும், இராவணன் ஒரு செற் கத்தியையும், மதன் கோயில் பிரசாதத்தையும், வெண்ணிலா 1000 ரூபாவையும், ஹரி அரண்மனையில வேலைபார்க்கிற பணிப்பெண்னனயும், நாரதர் மோதகத்தையும், அஜீவன் ஒரு புது வீடியோ காமராவையும், குளKஸ், போட்டோ காமராவையும், ரசிகை, அனித்தா, ஜோ, சன்முகி, ராகவா தலா 1000 டொலர்களை, வினித், சோழியன், இளைஞன் 1000யூரோவையும், வியாசன், வசம்பு, நடா 1499.99 சுவிஸ் பிராங்கையும் அனுப்பி என் மேலுள்ள விசுவாசத்தை காட்டினால் பிறகு நான் எல்லோருக்கும் கடனாளி ஆகிடுவன்.. :lol: :lol:  :cry:

ஆசை தோசை அப்பளம் வடை :P :P :P

Link to comment
Share on other sites

31.02.1965... தயவு செய்து இதை ஒருத்தருக்கும் சொல்லிடாதேங்க.. பிறகு அடுத்தவருடம் எனது பிறந்த நாளுக்கு  ஹரி அரண்மனையில வேலைபார்க்கிற பணிப்பெண்னனயும், :lol: :lol:  :cry:

அதுதானே பாத்தன் எங்கையடா இன்னும் சப்ஜெட்டுக்கு வரேலையே எண்டு .........

Link to comment
Share on other sites

பிருந்தன் நான் பிறந்தது 30.09.1975 அப்படியே என்னை பற்றியும் சொல்லுங்களேன்,

Link to comment
Share on other sites

சின்னப்பு நீங்கள் 1ம் நம்பரா? சூப்பர் நம்பர். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண், எதிலும் நீங்கள் நம்பர் 1தான்.

நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் படத்தவர். யாருக்கு நீங்கள் அடங்கி போகமாட்டீர்கள்(சின்னாச்சி விதிவிலக்கு) எவருடன் வாக்குவாதம் வந்தாலும் உங்கள் கருத்துதான் எடுபடும். உங்களை சுத்தி எப்போதும் நாலைந்துபேர் இருப்பார்கள். அதில் நீங்கள்தான் தலைவராக இருப்பீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருப்பீர்கள். இளம்வயதில் ஹீரோமாதிரி இருந்திருப்பீர்கள்(இப்போது ஜீரோ அது வேறுவிடயம்) கட்டினால் சின்னாச்சியத்தான் கட்டுவன் என்று ஒத்தக்காலில் நின்று கட்டி இருப்பீர்கள். சின்னாச்சியும் முந்தி சூப்பர் அழகுதானே.(இப்ப அடிவிழும்போது ஏண்டா கட்டினன் என்று நினைப்பது வேறுவிடயம்) இப்பவும் ஒத்தக்காலிலதானே நிக்கிறனீங்கள் அது மப்பில இவ்வளவு சிறப்பான நம்பருக்கு இந்த சனி மாற்றம் நல்லா இல்லை தொடர்ந்து சொல்லுறது என்றால் சொல்லுங்கோ. சுக்கிரன் வக்கிரமா பாத்து சிரிக்கிறான். சனி நக்கலா பாத்து சிரிக்கிறான். புளூட்டோவும், நெப்டியூணனும் தூரத்தில் இருந்து ஒளிச்சு நிண்டு பாக்கிறாங்கள்.

அது தானே பாத்தன் எங்கையடா நம்மட சாட்றீ யின்ர வேலை தொடங்கேல்லை எண்டு

:P :P :evil: :evil: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மன்னா உங்கடை அரண்மனை ஜோசியர் எனஇன ஆயிட்டார் .அவரை விட்டுவிட்டு பிருந்தனிடம் கை நீட்டுகிறீர்கள்.

மன்னா நீங்கள் இனியவர் எல்லோரிடமும் அன்பாக இருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்..நல்ல விஷயம் தான் சக்தி...ஆனால் யாருமே உண்மையான திகதியை சொல்லுறாங்க இல்லையே..அப்புறம் நாங்க எப்படி வாழ்த்துறது......?

Link to comment
Share on other sites

என்ன மன்னா உங்கடை அரண்மனை ஜோசியர் எனஇன ஆயிட்டார் .அவரை விட்டுவிட்டு பிருந்தனிடம் கை நீட்டுகிறீர்கள்.

  மன்னா நீங்கள் இனியவர் எல்லோரிடமும் அன்பாக இருப்பீர்கள்.

உங்களுக்கும் ஜோசியம் பார்க்க தெரியுமா? :roll: :P
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.