Jump to content

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா??


Recommended Posts

யாழிற்கை நுளைய பெரிய கஸ்ரமாயிருந்திச்சிது. இப்பதான் விளங்கிச்சிது. புதிசா ஒரு புயல் புகுந்திருக்கு சரி நடக்கட்டும் நடக்கட்டும்...எட சின்னா நீ வேறை இதுக்குள்ளையா நிக்கிறாய்..... முத்தம் வேறை கேக்கிதா??அங்கை சின்னாச்சி தேடுறா உனக்கு சங்குதான் மகனே.. :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் நீண்டகால வாசகி என்கிற முறையில் சின்னப்புவின் நகைச்சவையை ரசித்தவள்..எனவே சின்னப்புவின் வேண்டுகோளிற்குஇணங்க அவரிற்காகவும் ஒரு முத்தம்

அப்ப நீங்கள் பெரிய பயங்கரமாய் அடிபட்ட காய் எண்டுறியள்? :rolleyes:

Link to comment
Share on other sites

அப்ப நீங்கள் பெரிய பயங்கரமாய் அடிபட்ட காய் எண்டுறியள்? :unsure:

சுருக்கமாய் கொந்தல் மாங்காய் என்று சொல்லவாறீங்கள் அதுதானே .அடிபட்ட காய்தான் ஆனால் அடிகாயல்ல.

Link to comment
Share on other sites

யாழிற்கை நுளைய பெரிய கஸ்ரமாயிருந்திச்சிது. இப்பதான் விளங்கிச்சிது. புதிசா ஒரு புயல் புகுந்திருக்கு சரி நடக்கட்டும் நடக்கட்டும்...எட சின்னா நீ வேறை இதுக்குள்ளையா நிக்கிறாய்..... முத்தம் வேறை கேக்கிதா??அங்கை சின்னாச்சி தேடுறா உனக்கு சங்குதான் மகனே.. :unsure::rolleyes:

சாத்திரி அங்கிள் உங்கள் ரசிகை நான் உங்கள் நகைச்சுவை கதைகள் எதையுமே இப்ப காணவில்லையே ஏன் எழுதுவதை நிப்பாட்டிவிட்டீர்களா??நான் புயல் அல்ல தெனறல்தான்..இதமாக வீசுவேன்..உங்களிற்கும் ஒரு

kiss-3.gif

Link to comment
Share on other sites

:rolleyes::lol: எப்பிடி இருந்த‌ ந‌ம்ம‌ யாழ் இப்பிடி ஆயிட்டுது!! :o:o:( ச‌கிக்க‌ல‌! :unsure:

இதுதான் புல‌நாயின் நீங்க‌ ரெடி நாங்க‌ ரெடியோ?

சகிக்கு சகிக்கலயா? :D சுமங்களா அக்கா யாழ் ஆக்களுக்கு உம்மா குடுத்து மகிழ்விக்கப்போறன் எண்டு குவிச்ச இதழை மூடாமல் வச்சுக்கொண்டு இருக்கிறா.

அமைதியாய் இருப்பது தவிர வேறு ஒன்றும் சொல்லமுடிய இல்லை. சுமங்களா அக்காவிண்ட / அண்ணாவிண்ட உம்மாக்களை பார்க்க கீழ் உள்ள பாடல்தான் இப்போது நினைவுக்கு வருகிது.

Link to comment
Share on other sites

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா....

வணக்கம் மீண்டும் புலானாயின் நான் ரெடி கேள்வி பதிலில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, வழமை போலில்லாமல், ஒரே ஒரு கேள்வியுடன் கேள்வி பதில் நிறைவு பெறும்....

கேள்வி1: யாழிலே வெற்றி நடை போடமுடியாமல் மூடப்பட்ட கருத்து தலைப்பு......

சரியான விடை: புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா.

ஒரெ ஒரு கேள்விக்கு சரியான விடையை சொல்லவைத்த சுமங்களா அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ, டங்குவார் அண்ட்கோ, சாத்திரி அண்ட் கோ உட்பட்ட அனைத்து யாழ் கோவுகளுக்கும் மிக்க நன்றி.. :lol::rolleyes:

அரோகரா........ வட்டா... :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.