-
Tell a friend
-
Topics
-
Posts
-
ஏன் இவைக்கு என்ன நடந்தது? அப்பிடி என்ன வேலைத்திட்டம் இவைக்கு சரி வரேல்லை?
-
உப்புடித்தான் தமிழ் மனிச க்வோல்களும் நாயாய் பேயாய் அலைஞ்சு திரிஞ்சு நித்திரை இல்லாமல் இப்ப செத்தேன் சிவனே எண்டு இருக்கினம்
-
சீனா தங்களுடைய பலூன் இல்லை என தெரிவித்துள்ளது. 3 பஸ்ஸின் அளவில் உள்ளதால் அந்த பலூனை சுட்டு விழுத்துவது பற்றி அமெரிக்கா சிந்திக்கிறது. மற்றுமொரு பலூன் கனடாவின் மேல் பறப்பதாகவும் கூறப்படுகிறது.
-
பெரியண்ணை இனி 24 மணி நேரமும் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டுதான் திரியோணும் போல கிடக்கு... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 😎
-
வணக்கம் வாத்தியார்.........! பெண் : செந்தாழம் பூவை கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு செந்தூர பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன் பாராட்ட வா… சீராட்ட வா நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமோ…. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்…. பெண் : தழுவாத தேகம் ஒன்று தனியாத மோகம் கொண்டு, தாலாட்ட தென்றல் உண்டு தாளாத ஆசை உண்டு பூமஞ்சமும் ….தேன்கின்னமும் நீ தேடி வா ஒரே ராகம் பாடி ஆடுவோம் வா…..! --- தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்---
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.