Jump to content

புலத்தில் திருமணம் செய்வதற்க்கு ஆணகளுக்கு என்ன தகுதி வேண்டும்


Recommended Posts

ஐயோ சிவா நீங்களாவது அந்த ஒண்டை கண்டுபிடிச்சு சொன்னீங்களே.. கெட்டிக்காரன்தான் போங்கள். அந்த ஒன்று மாத்திரம் தனது வேலையை சரிவரச் செய்யாவிட்டால்... :(

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் திருமணம் செய்வதற்க்கு ஆணகளுக்கு என்ன தகுதி வேண்டும்

இப்ப பெரிசாய் ஒரு கோதாரியும் தேவையில்லை.

வெங்காயங்களுக்கு (மச்சிமார்) ஒழுங்கான விசாவோ இல்லாட்டி ஒழுங்கான விலாசமோ இருந்தால் காணும்.

மிச்சத்தை அவையள் பாத்துக்கொள்ளுவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சிவா நீங்களாவது அந்த ஒண்டை கண்டுபிடிச்சு சொன்னீங்களே.. கெட்டிக்காரன்தான் போங்கள். அந்த ஒன்று மாத்திரம் தனது வேலையை சரிவரச் செய்யாவிட்டால்... :(

அதுக்குத்தானே adult shop இருக்கு vibrator ஐ வாங்கி திணிச்சுக் கொள்வார்கள்..! இப்ப எல்லாம் செயற்கை உலகமாயிட்டு வருகுது ராசா.. நீங்க தான் இன்னும்.. பெண்களை எங்கையோ போய்ட்டாங்க..! :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கனிடம் பெண்கள் எதிர்பாக்கும் தகுதியளப்பற்றி

ஒவ்வொருவரும் எழுதியத வாசிச்சாசிரிப்புத்தான் வருகுது

ஆனால் முக்கியமான ஒண்ட மறந்திற்றினம்அந்தத்தகுதி

ஆண்களிடம் இல்லையெனில் பெண்கள் மெண்டல்தான்

நீங்கள் வேற.அந்த முக்கியமானது இப்ப முக்கியம் இல்லை போல இருக்கு. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தானே adult shop இருக்கு vibrator ஐ வாங்கி திணிச்சுக் கொள்வார்கள்..! இப்ப எல்லாம் செயற்கை உலகமாயிட்டு வருகுது ராசா.. நீங்க தான் இன்னும்.. பெண்களை எங்கையோ போய்ட்டாங்க..! :):D

நீங்க வேறை , அந்தக்காலத்திலேயே ....... பிஞ்சுக் கத்தரிக்காய் சமைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க வேறை , அந்தக்காலத்திலேயே ....... பிஞ்சுக் கத்தரிக்காய் சமைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

:D :D

தமிழ்சிறி அண்ணா நீங்க மட்டும் என்னவாக்கும் :lol: தண்ணி பம்பிலை நீங்க ஒதுங்கியதை ஒட்டி நின்னு பார்த்தோமில்ல :lol:

பொம்பிளைப் பிள்ளையளை குற்றம் சொல்லுறதே வேலையாப்போச்சு :):lol:

ஸ்ஸ்ஸ்ஸ்...ஸப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..

Link to comment
Share on other sites

அன்பானவனாக

பண்பானவனாக

எல்லாவற்றிலும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவனாக இருந்தால் காணும்.

இந்தத் தகுதிகளோட யாழ் களத்தில யாராவது ஆண்கள்! இருக்கிறியளோ!!!! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பானவனாக

பண்பானவனாக

எல்லாவற்றிலும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவனாக இருந்தால் காணும்.

இந்தத் தகுதிகளோட யாழ் களத்தில யாராவது ஆண்கள்! இருக்கிறியளோ!!!! ?

அட... அக்கா சுயம்வரத்துக்கு ரெடியாயிட்டா போல :lol:

ஆமா இப்படி எத்தனை பேர் கிழம்பியிருக்கிறிங்க? :lol:

*(செவ்வந்தி(அக்கா)வும் இப்படி தான் ஏதோ சொன்னது போல இருக்கு)

இப்படியெல்லாம் சொல்லுவிங்க, மஞ்சள் கயிறு கட்டினால் மட்டும் போதும் என்பீங்க..

வாறவனை ஓம் எண்டிட்டு கழுத்தறுத்து விடுவிங்க :lol:

நல்ல அக்கா மார் :lol: :lol:

(அவசரப் பட்டு அடிச்சிடாதீங்க... :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பானவனாக

பண்பானவனாக

எல்லாவற்றிலும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவனாக இருந்தால் காணும்.

இந்தத் தகுதிகளோட யாழ் களத்தில யாராவது ஆண்கள்! இருக்கிறியளோ!!!! ?

அன்பை பண்பை இருக்கென்று சொன்னாப் போல எப்படி அளந்து அறிவீங்க. வாயால.. எழுத்தால சொல்லலாம். அன்பா பண்பா இருப்பன் என்று. ஆனால் உண்மையில் இருக்க மாட்டாய்ங்களே..! எவ்வளவு அன்போட எவ்வளவு பண்போட இருக்காங்க.. இருக்கப் போறாங்க என்று எப்படி அறிவீங்க. ஏதாவது கருவிகள் உண்டா..??!

பெண்கள் என்னை மதித்தால் நானும் பெண்ணை மதிப்பேன் என்பதுதான் பல புத்திசாலி ஆண்களின் நிலைப்பாடு...!

யாழ் களத்தில பொய் சொல்லுறவங்க நிறைய இருக்காங்க. நிச்சயமா உங்கட தகுதிகான் பரீட்சையில் பலர் சித்தியடை வாங்க. ஆனால் அது பொய்யான சித்தியாவே இருக்கும்..! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தில பொய் சொல்லுறவங்க நிறைய இருக்காங்க. நிச்சயமா உங்கட தகுதிகான் பரீட்சையில் பலர் சித்தியடை வாங்க. ஆனால் அது பொய்யான சித்தியாவே இருக்கும்..! :lol: :lol:

நெடுக்ஸ் அண்ணா ஏம்பா உங்களுக்கு இவ்வளவு கொலைவெறி பாவம் யாராச்சும் கொத்திட்டு போய்*(சும்மா என்னட்டை கொத்துறதுக்கெல்லாம் விளக்கம் கேட்கக் கூடாது)

சந்தோசமா இருக்கட்டுமே :lol: :lol:

ஆமா அண்ணி(உங்க ஆளு) ஏன் உங்களை விட்டிட்டு போனவா?

இப்படி ஏதாச்சும் குதர்க்கமா பேசியிருப்பிங்களோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பானவனாக

பண்பானவனாக

எல்லாவற்றிலும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவனாக இருந்தால் காணும்.

இந்தத் தகுதிகளோட யாழ் களத்தில யாராவது ஆண்கள்! இருக்கிறியளோ!!!! ?

----------------------------------------------------------------------------------------

ஏன் நல்லவனாக இருந்தால் நீங்க உங்களது ஆட்டத்துக்கு ஆடலாமென்றுதானே பார்க்கிறியள்.

Link to comment
Share on other sites

அன்பானவனாக

பண்பானவனாக

எல்லாவற்றிலும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவனாக இருந்தால் காணும்.

இந்தத் தகுதிகளோட யாழ் களத்தில யாராவது ஆண்கள்! இருக்கிறியளோ!!!! ?

ஐயாம் வெரி சொறி, தமிழ்நிலா

நான்,

அன்பானவனும் இல்லை!

பண்பானவனும் இல்லை!

எல்லாவற்றிலும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவனும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. கார் ஒட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

2.சுண்டினால் இரத்தம் வர வேண்டும்.

3.அழகாக இருக்க வேண்டும்.

4. சாறம் வீட்டில் கட்ட வேண்டும்.

5. நல்ல வேலையில் இருக்க வேண்டும்.

6.படித்தவரா இருக்க வேண்டும்.

7.கிழமைக்கு கிழமை முதுகை பதம் பார்க்காதவராய் இருக்க வேண்டும்.

8.நிறையவே புரிந்துணர்வு உள்ளவராய் இருக்க வேண்டும்.

9.எந்தவிதத்திலும் இன்சல்ற் பண்ணாதவாராய் இருக்க வேண்டும்.

10.அன்பாக இருக்க வேண்டும்..இதற்கு 80 புள்ளிகள் அளிக்கப்படும்.

11.வாழ்க்கையில் வக்கீலை பார்க்காதவராய் பார்க்கக் கூடாதவராய் இருக்க வேண்டும்.

12.மாமி,மச்சாள் கொடுமை வேண்டவே வேண்டாம்.

13.நாம் உண்டு நம் வேலை உண்டு எண்டு இருக்க வேண்டும்.

14.பிள்ளை அது இது எண்டு கேட்டு நச்சரிக் கூடாது.

15.பாரிவல்லலைப்போல் இருக்க வேண்டும்.கஞ்சல் பிரபுவாக இருக்கக் கூடாது.

16.மது,மாது சட்டப்படி தடை செய்யப் படும்.

இவை எல்லாம் அமையபெற்றால் அதுவே வாழ்கை.சத்தியமாக நான் சொல்லவில்லை பொதுவாக பெண்கள் எல்லோரதும் விருப்பம் இதுவே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒன்று உண்மையில் விளங்கவில்லை இந்த சாறம் கட்டுறதில என்ன பிரச்சினை இருக்கு, அதுதான் எனக்கு வசதியா இருக்கு, எங்கட வசதியை தடை பன்னிறவையள் எங்கட கால நேர வசதிக்காக ஒரு குறிப்பிட்ட ஆடையை அனியக்கூடாது என்றால் ஒத்துக்கொள்ளுவினமா? :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பானவனாக

பண்பானவனாக

எல்லாவற்றிலும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவனாக இருந்தால் காணும்.

இந்தத் தகுதிகளோட யாழ் களத்தில யாராவது ஆண்கள்! இருக்கிறியளோ!!!! ?

குத்தியாட்டம் போடுறதுக்கும்...

காலுக்குமேலை கால் போட்டுக்கொண்டு அவளைவையளோடை அறுக்கிறதுக்கும்..................

உடனை வந்த லேட்டஸ் சாறி வாங்கிறதுக்கும்....( எங்களுக்கு அண்டுதொடக்கம் சாறமும் நாலுமுழமுந்தான்)

இப்ப கல்லுபதிச்ச சாறியாமெல்லே?

அப்பப்ப சட்டிபானை களுவுறதுக்கும்........

கக்கூஸ் கழுவுறதுக்கும்........

அன்பானவன் பண்பானவன் தேவையாக்கும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. கார் ஒட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

2.சுண்டினால் இரத்தம் வர வேண்டும்.

3.அழகாக இருக்க வேண்டும்.

4. சாறம் வீட்டில் கட்ட வேண்டும்.

5. நல்ல வேலையில் இருக்க வேண்டும்.

6.படித்தவரா இருக்க வேண்டும்.

7.கிழமைக்கு கிழமை முதுகை பதம் பார்க்காதவராய் இருக்க வேண்டும்.

8.நிறையவே புரிந்துணர்வு உள்ளவராய் இருக்க வேண்டும்.

9.எந்தவிதத்திலும் இன்சல்ற் பண்ணாதவாராய் இருக்க வேண்டும்.

10.அன்பாக இருக்க வேண்டும்..இதற்கு 80 புள்ளிகள் அளிக்கப்படும்.

11.வாழ்க்கையில் வக்கீலை பார்க்காதவராய் பார்க்கக் கூடாதவராய் இருக்க வேண்டும்.

12.மாமி,மச்சாள் கொடுமை வேண்டவே வேண்டாம்.

13.நாம் உண்டு நம் வேலை உண்டு எண்டு இருக்க வேண்டும்.

14.பிள்ளை அது இது எண்டு கேட்டு நச்சரிக் கூடாது.

15.பாரிவல்லலைப்போல் இருக்க வேண்டும்.கஞ்சல் பிரபுவாக இருக்கக் கூடாது.

16.மது,மாது சட்டப்படி தடை செய்யப் படும்.

இவை எல்லாம் அமையபெற்றால் அதுவே வாழ்கை.சத்தியமாக நான் சொல்லவில்லை பொதுவாக பெண்கள் எல்லோரதும் விருப்பம் இதுவே தான்.

இப்படியொரு கீழ்த்தரமான கேவலம் கெட்ட கபோதி வாழ்க்கை எங்களுக்கு தேவை தானா...????

வர்ரது எங்கட ல. வந்த பிறகு இவையளுக்கும் குனிய நிமிற எல்லாம் சொல்லியும் கொடுக்கணுமாம் அதுக்குப்பிறகு நாங்க ........(நாக்க)தொங்க விட்டுக்கொண்டு திரியோணுமாம்.

நல்லா இருக்கும் போங்க பிழைப்பு.........

யாராவது சொல்லுங்கோவென் கள்ள மாங்காய் சுவையோ அல்லது வீட்டு மாங்காய் சுவையோ இதம்?

நாங்கள் ஒன்னும் கேனப்பயலுகள் இல்ல மாமரம் நட்டு இன்னொருவனுக்கு களவு கொடுக்க.... களவு எடுப்........ தவிற களவு கொடுக்கிறதா இல்ல.

Link to comment
Share on other sites

குத்தியாட்டம் போடுறதுக்கும்...

காலுக்குமேலை கால் போட்டுக்கொண்டு அவளைவையளோடை அறுக்கிறதுக்கும்..................

உடனை வந்த லேட்டஸ் சாறி வாங்கிறதுக்கும்....( எங்களுக்கு அண்டுதொடக்கம் சாறமும் நாலுமுழமுந்தான்)

இப்ப கல்லுபதிச்ச சாறியாமெல்லே?

அப்பப்ப சட்டிபானை களுவுறதுக்கும்........

கக்கூஸ் கழுவுறதுக்கும்........

அன்பானவன் பண்பானவன் தேவையாக்கும் :(

ஐயா மாரே அண்ணன் மாரே குமாரசாமி போன்ற அங்கிள் மாரே.

நீங்கள் வெளிநாட்டில இருந்து கொண்டு போடுற குதியாட்டம் எங்களுக்கு தெரியாதா என்ன?

வெளியே சொன்னா நாறிப் போயிடும்.நீங்கள் செய்யிறதெல்லாம் செய்துபோட்டு ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி எப்பிடி இருக்கிறீங்கள்?

எல்லாத்தையும் செய்துபோட்டு வீட்டில இருக்கிற வாயில்லா பூச்சிகள ஏனய்யா இப்படி திட்டுறீங்கள்.

நீங்கள் ஒரு கிழமையில அடிக்கிற தண்ணியின்ர பெறுமதிதான் நாங்கள் ஒரு வருசத்துக்கு கட்டுற புடவைக் காசு. இனி வேற என்னென்ன செலவுகள்......................... உங்களுக்கு................

Link to comment
Share on other sites

தங்கை தமிழ் நிலாவுக்கு இப்ப அக்காமாரும் தண்ணி அடிச்சு கருவாட்டு பொரியலும் இறைச்சி பொரியலும் சாப்பிட்டுக் கொண்டு உறைப்பான ஊறுகாயும் தொட்டுக்கிற செய்தி தெரியாதோ.......!!!!!

அக்காமார் அடிக்கிற தண்ணிக்கு அவைதானாம் உழைக்கினம்.......

தன்மானம் நிறைந்த பெண்குலம் வாழ்க வாழ்க போதையில் வாழ்க!!!!!!!!!!

Link to comment
Share on other sites

தங்கை தமிழ் நிலாவுக்கு இப்ப அக்காமாரும் தண்ணி அடிச்சு கருவாட்டு பொரியலும் இறைச்சி பொரியலும் சாப்பிட்டுக் கொண்டு உறைப்பான ஊறுகாயும் தொட்டுக்கிற செய்தி தெரியாதோ.......!!!!!

அக்காமார் அடிக்கிற தண்ணிக்கு அவைதானாம் உழைக்கினம்.......

தன்மானம் நிறைந்த பெண்குலம் வாழ்க வாழ்க போதையில் வாழ்க!!!!!!!!!!

:(:D :D

Link to comment
Share on other sites

பிறரின் மனைவிமார்களுடனோ,வேலையில் இருக்கும் சக மாற்று இன அல்லது எம்மின பெண்களுடன் பாலியல் தொடற்பற்றவராக இருக்க வேண்டும்.முக்கிய குறிப்பு;-எயிட்ஸ்,கெப்படயிட்டிஸ் ஏ,பி இல்லாதவராக இருக்க வேண்டும்,ஊர்வம்பு தொல்லைபேசியில் அறுக்காதவராகவும் இருந்தால் மற்றய தகுதி தானாகவே வந்து விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மாரே அண்ணன் மாரே குமாரசாமி போன்ற அங்கிள் மாரே.

நீங்கள் வெளிநாட்டில இருந்து கொண்டு போடுற குதியாட்டம் எங்களுக்கு தெரியாதா என்ன?

வெளியே சொன்னா நாறிப் போயிடும்.நீங்கள் செய்யிறதெல்லாம் செய்துபோட்டு ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி எப்பிடி இருக்கிறீங்கள்?

எல்லாத்தையும் செய்துபோட்டு வீட்டில இருக்கிற வாயில்லா பூச்சிகள ஏனய்யா இப்படி திட்டுறீங்கள்.

நீங்கள் ஒரு கிழமையில அடிக்கிற தண்ணியின்ர பெறுமதிதான் நாங்கள் ஒரு வருசத்துக்கு கட்டுற புடவைக் காசு. இனி வேற என்னென்ன செலவுகள்......................... உங்களுக்கு................

ஓமோம் எல்லாம் விளங்குது. :rolleyes:

நீங்கள் ஒருக்கால் கட்டின சாறியை இரண்டாம் தரம் கட்டமாட்டியள்.

அதுக்குள்ளை கதை வேறை? <_<

போன கிழமையும் கல்லுபதிச்ச மருண் கலர் சாறிக்கு 250 யூரோவை எண்ணிக்குடுத்துட்டு

இப்ப ஆவி அடிச்சவன் மாதிரியெல்லே திரியிறன் :lol:

Link to comment
Share on other sites

ஓமோம் எல்லாம் விளங்குது. :rolleyes:

நீங்கள் ஒருக்கால் கட்டின சாறியை இரண்டாம் தரம் கட்டமாட்டியள்.

அதுக்குள்ளை கதை வேறை? <_<

போன கிழமையும் கல்லுபதிச்ச மருண் கலர் சாறிக்கு 250 யூரோவை எண்ணிக்குடுத்துட்டு

இப்ப ஆவி அடிச்சவன் மாதிரியெல்லே திரியிறன் :lol:

:lol:^_^:(

Link to comment
Share on other sites

ஓமோம் எல்லாம் விளங்குது. :rolleyes:

நீங்கள் ஒருக்கால் கட்டின சாறியை இரண்டாம் தரம் கட்டமாட்டியள்.

அதுக்குள்ளை கதை வேறை? <_<

போன கிழமையும் கல்லுபதிச்ச மருண் கலர் சாறிக்கு 250 யூரோவை எண்ணிக்குடுத்துட்டு

இப்ப ஆவி அடிச்சவன் மாதிரியெல்லே திரியிறன் :lol:

குமாரசாமி அங்கிள் கோவிக்கக் கூடாது.

நீங்கள் ஒரு நாளேல அடிக்கிற ஒரு போத்தல் 20யூறோ

20x7=140யூறோ அப்ப ஒரு மாதம்.

அம்மாடியோ.....நினைக்கவே தலை சுத்துது கண்டியளோ.

எங்கட சாறி 250யூறோ தானே. மனிசிமாருக்கு செய்யாமல் வேற யாருக்கு செய்யப் போறியள்........

Link to comment
Share on other sites

தங்கை தமிழ் நிலாவுக்கு இப்ப அக்காமாரும் தண்ணி அடிச்சு கருவாட்டு பொரியலும் இறைச்சி பொரியலும் சாப்பிட்டுக் கொண்டு உறைப்பான ஊறுகாயும் தொட்டுக்கிற செய்தி தெரியாதோ.......!!!!!

அக்காமார் அடிக்கிற தண்ணிக்கு அவைதானாம் உழைக்கினம்.......

தன்மானம் நிறைந்த பெண்குலம் வாழ்க வாழ்க போதையில் வாழ்க!!!!!!!!!!

நல்லா அனுபவப் பட்டிருக்கிறீங்கள் போல கிடக்குது.

ஒண்டு ரெண்டு இப்படி தறுதலையா திரியுதுகளெண்டால் எல்லோரையும் இப்படி நினைக்கக் கூடாது கண்டியளோ தம்பி தமிழ் மாறன்.

Link to comment
Share on other sites

ஒண்டு இரண்டு எண்டு சொல்லாதையுங்கோ..............

முக்கால் வாசியும் உப்புடிதான் திரியுதுகள்..............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.