Jump to content

சமயமும் சமூகமும்


Recommended Posts

"சமயமும் சமூகமும்"

--------------------

சைவ சரபம் மா.பட்டமுத்து

நாகரிகம் என்ற பெயரால் பண்பாடற்றசெயல்கள் பலவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் காலமிது. சமயம் மாந்தரின் ஆன்ம லாபத்துக்குதவும் நெறிகளின் தொகுப்பு என்ற எண்ணம் மக்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. மதம் என்ற சொல்லைக் கேட்டவுடன் இன்றைய அரசியல்வாதிகளும், வாலிபர்களும் தங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இளைஞர் சமூகம் இலெளகிக விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளமையால், கடவுள் பக்தி, மதம், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்து விட்டது. இந்த இழிநிலைக்குக் காரணம் யாது?

விஞ்ஞான படைப்புக்கள் இவ்வுலகை இன்பலோகமாக்கி விடும் என்ற பொய்க் கனவு, மனம் போன போக்கில் மாந்தரைச் செல்ல விடாது தடுத்து, ஒழுக்கத்தினை வளர்க்கும் நியமங்கள் மதங்களில் நிறைந்து காணப்படும் நிலைமை, மனிதரின் கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டிவிட உதவும் எண்ணற்ற சந்தர்ப்பங்கள், சமயச் சான்றோர் காட்டிய வழிகளில் அவநம்பிக்கை என்னும் இவை போன்றவையே மக்களின் பண்பாட்டுக் குறைவுக்குக் காரணங்களாம்.

மதச் சார்பற்ற நாடாம் இது. சைவ சமய ஆலயங்களில் நடக்கும் பல செயல்களைக் கவனித்தால், அக்கொள்கை சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்ற ஐயம் திண்ணமாக எழும். சைவாலயத்தின் திருக்கோபுரம் ஸ்தூல லிங்கம் என்பது சிவாகமங்களின் கூற்று. ஆனால் அதன் மீதோ தேசீய விழா நாட்களில் இலெளகிக சம்பந்தமான கொடிகள் பறக்கின்றன.

கல்வி நிலயங்களிலோ சமய உணர்வு வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களே இல்லை. மாணவரின் இளம் உள்ளங்களில் இறைவனைப் பற்றிய எண்ணங்கள் எழுவதற்குரிய வாய்ப்புக்கள் ஆண்டு மிகக் குறைவு. ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, அரசியல் இவையே மாணவர்க்குக் கற்பிக்கப்படும் வேதங்கள். அவை மனிதனிடம் உள்ள விலங்கியல்பினை நீக்க உறுதுணையாகா என்பதை "It was also proved that education, including science and engineering education, was no guarantee against animality and criminality"- [swarajya - 2-5-1964] என்பதால் உணர்க.

மனதை மயக்கும் சூழ்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பயின்று வரும் மாணவன் தனது மனத்தின் மாண்பினைப் பற்றிய எண்ணமே இல்லாது உலக வாழ்வில் மூழ்குகிறான். கண்ணைக் கவரும் படங்கள் நிறைந்த சுவடிகள், திரைப்படங்கள், உலக இன்பத்தை மிகைப் படுத்திப் பேசும் சொற் பொழிவுகள் ஆகியவை அம்மாணவனை மதத்திலிருந்து வெகு தொலைவிற்கு அகற்றி விடுகின்றன. சமய மரபுகளைப் பின்பற்றி வரும் பெரியோர்களை ஏளனஞ் செய்து மகிழ்வது அவனது வாழ்வின் அடுத்த கட்டம். "கற்றதனாலாய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அரெனின்" என்பன போன்ற திருக்குறட்பாக்களெல்லாம் அவனது கவனத்தைக் கவரமாட்டா. அவனுக்குக் கடவுள் பக்தி சிறிதளவு இருக்குமேனும் அதனையும் அழித்துவிட எண்ணற்ற அரசியல் வாதிகள் ஆயத்தமாக உள்ளனர்.

சிவாலய சொத்து மதச் சார்பற்ற கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது. இலெளகிகக் கல்லூரிகளும், பள்ளிகளும் சிவாலயங்களின் ஆதரவில் நிறுவனம் செய்யப்படுகின்றன. ஆனால் அக்கல்வி நிலயங்களில் சித்தாந்த சைவக் கருத்துக்களும் போதிக்கப்படுமா? அண்ணாமலைப் பல்கலைக் கழக உப அத்யட்சகர் டாக்டர் C.P.இராமசாமி ஐயரவர்கள், "They failed to teach religion in educational institutions on the pretext that their's was a secular state and in the fear of incuring the minister's displeasure. Temple funds were being spent IN LAKHS for running an "anatomical museum" to satisfy the wishes of the Chief Minister of a state" [The Hindu 11-5-1964] என்று திருப்பதியில் பேசிய உரை ஈண்டு நினைவு கூரற்பாலது.

சைவாலயங்களில் பிறமதச் சார்புடைய சொற்பொழிவுகளுக்கு இடம் தருதல் சரியா? வேற்றுமத கதா கால§க்ஷபங்கள், புத்தகங்கள் ஆகியவற்றிற்குச் சைவ மடங்கள் ஆதரவு நல்குதல் சரியா? சைவ மாணவர்களுக்கு நமது சமயத்தின் சால்பினை எடுத்துரைக்க வேண்டாமா? சித்தாந்த சைவர்கள் இவற்றைச் சிந்திப்பார்களாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாலய சொத்து மதச் சார்பற்ற கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சிவனின் சொத்தை கொள்ளை அடிப்பவன் குலம் நாசமாக போகும் என்று சொல்வார்கள் , ஆறுமுகநாவலர் ஐயா .

ஆனாலும் ....... சிவனின் சொத்தை பாவித்து ...... நாலு குழந்தைகள் , நாலு எழுத்தை படித்தால் புண்ணியமாக போகட்டுமே.

Link to comment
Share on other sites

சைவாலயங்களில் பிறமதச் சார்புடைய சொற்பொழிவுகளுக்கு இடம் தருதல் சரியா? வேற்றுமத கதா கால§க்ஷபங்கள், புத்தகங்கள் ஆகியவற்றிற்குச் சைவ மடங்கள் ஆதரவு நல்குதல் சரியா? சைவ மாணவர்களுக்கு நமது சமயத்தின் சால்பினை எடுத்துரைக்க வேண்டாமா? சித்தாந்த சைவர்கள் இவற்றைச் சிந்திப்பார்களாக.

வேற்று மதங்கள் என்று நீங்கள் சொல்ல வருவது வைஷ்னவ - சமஸ்கிருத மதத்தையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா!

சில சந்தேகங்கள்..

1) புத்தனின் தகப்பனின் தகப்பன் என்ன மதம்?

2) இயேசுவின் தகப்பனின் தகப்பன் என்ன மதம்?

3) பிறக்கும் போது நீங்கள் என்ன மதம்?

4) போகும் போது என்ன மதமாக இருப்பீர்கள்?

இன்று மதத்தின் பேரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லவே முடியாது.

பார்த்து இரசித்த ஒரு வீடியோ...

http://www.youtube.com/watch?v=MeSSwKffj9o...feature=related

இதில் தகாத வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை.

Link to comment
Share on other sites

வேற்று மதங்கள் என்று நீங்கள் சொல்ல வருவது வைஷ்னவ - சமஸ்கிருத மதத்தையா ?

அனைத்து மதப் பிரசாரமும் இன்று நடை பெறுகிறது. வைஷ்ணவம், மாயாவாதம். ஏன் பெளத்த, கிறிஸ்தவ பிரசாரம் கூட ஆலய வீதிகளில் நடைபெறுகிறது.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகமண்ணை உங்களிட்டை ஒரு கேள்வி?

மனிசனாய் பிறந்தவன் தன்னட்டை இருக்கிறதெல்லாத்தையும் அப்பப்ப மாத்துறான்.

காசை மாத்துறான்.

காதலியை மாத்துறான்..

கட்டினவளை மாத்துறான்...

காரை மாத்துறான்....

கலரை மாத்துறான்.....

கட்டின வீட்டை மாத்துறான்......

தான் படிச்ச படிப்பை மாத்துறான்.......

தான் பிறந்த நாட்டு பிறப்புரிமையை மாத்துறான்........

நாடுவிட்டு நாட்டை மாத்துறான்.......

தான் இருந்த மதத்தை மாத்துறான்.............

தாய்தகப்பன் வைச்ச பெயரை மாத்துறான்.............

ஆனால்..

ஏன்??

சாதியைமட்டும் மாத்தேலாமல் கிடக்கு????

இப்ப ...

என்னவெண்டால்!!!!!!!!

நளவர் சாதியில் இருந்த குமாரசாமி வண்ணார் சாதிக்கு அல்லது வெள்ளாளர் சாதிக்கு மாறுவது

எப்படி?

ஆறுமுகமண்ணை உடனை பதில் வேணும் :blink:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகமண்ணை உங்களிட்டை ஒரு கேள்வி?

மனிசனாய் பிறந்தவன் தன்னட்டை இருக்கிறதெல்லாத்தையும் அப்பப்ப மாத்துறான்.

காசை மாத்துறான்.

காதலியை மாத்துறான்..

கட்டினவளை மாத்துறான்...

காரை மாத்துறான்....

கலரை மாத்துறான்.....

கட்டின வீட்டை மாத்துறான்......

தான் படிச்ச படிப்பை மாத்துறான்.......

தான் பிறந்த நாட்டு பிறப்புரிமையை மாத்துறான்........

நாடுவிட்டு நாட்டை மாத்துறான்.......

தான் இருந்த மதத்தை மாத்துறான்.............

தாய்தகப்பன் வைச்ச பெயரை மாத்துறான்.............

ஆனால்..

ஏன்??

சாதியைமட்டும் மாத்தேலாமல் கிடக்கு????

இப்ப ...

என்னவெண்டால்!!!!!!!!

நளவர் சாதியில் இருந்த குமாரசாமி வண்ணார் சாதிக்கு அல்லது வெள்ளாளர் சாதிக்கு மாறுவது

எப்படி?

ஆறுமுகமண்ணை உடனை பதில் வேணும் :unsure:

கு.சா அண்ணா சாதி மாற வேண்டுமாயின் நல்ல சாதிப் பெண்னை கல்யாணம் கட்டுங்கள். :unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நாவலரே,

நாள் என் செயும் வினைதான் என் செயும்

எனை நாடிவந்த கோள் என் செயும்

கொடுங்கூற்றென் செயும் குமரேசர்

இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்

சண்முகமும் தோளும் கடம்பும்

எனக்கு ( நாவலர்)முன்னே வந்து தோன்றிடினே

இதை நன்றாகப் படித்திருக்கின்றிர்கள் என்று நினைக்கின்றேன்.

உங்கள் ஆன்மீகப் பணிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகமண்ணை உங்களிட்டை ஒரு கேள்வி?

மனிசனாய் பிறந்தவன் தன்னட்டை இருக்கிறதெல்லாத்தையும் அப்பப்ப மாத்துறான்.

காசை மாத்துறான்.

காதலியை மாத்துறான்..

கட்டினவளை மாத்துறான்...

காரை மாத்துறான்....

கலரை மாத்துறான்.....

கட்டின வீட்டை மாத்துறான்......

தான் படிச்ச படிப்பை மாத்துறான்.......

தான் பிறந்த நாட்டு பிறப்புரிமையை மாத்துறான்........

நாடுவிட்டு நாட்டை மாத்துறான்.......

தான் இருந்த மதத்தை மாத்துறான்.............

தாய்தகப்பன் வைச்ச பெயரை மாத்துறான்.............

ஆனால்..

ஏன்??

சாதியைமட்டும் மாத்தேலாமல் கிடக்கு????

இப்ப ...

என்னவெண்டால்!!!!!!!!

நளவர் சாதியில் இருந்த குமாரசாமி வண்ணார் சாதிக்கு அல்லது வெள்ளாளர் சாதிக்கு மாறுவது

எப்படி?

ஆறுமுகமண்ணை உடனை பதில் வேணும் :(

பேசாம கிறிஸ்தவரா மாறுங்கோ.

எங்கட பழைய ஆக்கள் கிறிஸ்தவரா மாறினதுக்கு இதுகும் ஒரு காரணம் தானே.

Link to comment
Share on other sites

பேசாம கிறிஸ்தவரா மாறுங்கோ.

எங்கட பழைய ஆக்கள் கிறிஸ்தவரா மாறினதுக்கு இதுகும் ஒரு காரணம் தானே.

கிறிஸ்தவரா மாறியும் பரம்பரை பரம்பரையாக பழைய சாதியைத் தொங்கிப் பிடிச்சுக்கொண்டிருக்கிற கதையும் (குறிப்பா தமிழ்நாட்டில) இருக்கிறது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறிஸ்தவரா மாறியும் பரம்பரை பரம்பரையாக பழைய சாதியைத் தொங்கிப் பிடிச்சுக்கொண்டிருக்கிற கதையும் (குறிப்பா தமிழ்நாட்டில) இருக்கிறது..! :lol:

இவர்கள் கிறிஸ்தவராக மாறினாலும் சில சைவ பாரம்பரியங்களையே கடைபிடிக்கின்றனர்.

பொதுவாக தமிழ் கிறிஸ்தவர்கள் இரண்டுங்கெட்டான் நிலையிலேயே வாழ்கின்றனர்.

இவர்கள் உண்மைகளை உணரா வண்ணம் ஏதோ ஒரு வகையில் உதவிகளை பெற்று அடிமையாக வாழ்கின்றனர் என்றே

நினைக்க தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா சாதி மாற வேண்டுமாயின் நல்ல சாதிப் பெண்னை கல்யாணம் கட்டுங்கள். :rolleyes::lol:

ம்...நல்ல ஆலோசனைதான்.

சாதிமாறி திருமணம் செய்த பலரை எனக்குத்தெரியும்.

ஏதோ இளமைத்துடிப்பில் திருமணம் செய்தவர்கள்

இன்று.....

வயது போகப்போக....

ஆசா பாசங்கள் குறையக்குறைய....

வெவ்வேறு குடும்பபிரச்சனைகள் தலைதூக்கும் போது....

போயும்போயும் இந்த.......கட்டினனே என்பவர்களும்?

எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் என்பவர்களும்?

அததுகள் தங்கடை குணத்தை காட்டும் என்பவர்களும்?

அடிக்கடி புலம்பியதை என் காதால் கேட்டிருக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...நல்ல ஆலோசனைதான்.

சாதிமாறி திருமணம் செய்த பலரை எனக்குத்தெரியும்.

ஏதோ இளமைத்துடிப்பில் திருமணம் செய்தவர்கள்

இன்று.....

வயது போகப்போக....

ஆசா பாசங்கள் குறையக்குறைய....

வெவ்வேறு குடும்பபிரச்சனைகள் தலைதூக்கும் போது....

போயும்போயும் இந்த.......கட்டினனே என்பவர்களும்?

எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் என்பவர்களும்?

அததுகள் தங்கடை குணத்தை காட்டும் என்பவர்களும்?

அடிக்கடி புலம்பியதை என் காதால் கேட்டிருக்கின்றேன்!

பாசை தெரியாதவர்களை கட்டினால் நல்லம் .....மிச்ச விசேசம் :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...நல்ல ஆலோசனைதான்.

சாதிமாறி திருமணம் செய்த பலரை எனக்குத்தெரியும்.

ஏதோ இளமைத்துடிப்பில் திருமணம் செய்தவர்கள்

இன்று.....

வயது போகப்போக....

ஆசா பாசங்கள் குறையக்குறைய....

வெவ்வேறு குடும்பபிரச்சனைகள் தலைதூக்கும் போது....

போயும்போயும் இந்த.......கட்டினனே என்பவர்களும்?

எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் என்பவர்களும்?

அததுகள் தங்கடை குணத்தை காட்டும் என்பவர்களும்?

அடிக்கடி புலம்பியதை என் காதால் கேட்டிருக்கின்றேன்!

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா எத்தனையோ பேர் சாதி பார்க்காமல் காதலித்து விட்டு பின்பு பிரச்சனை பட்டு இருக்கிறார்கள்...சில பேர் சாதி பார்க்காமல் காதலித்தாலும் அவர்களுக்கு உள்ளே பிரச்சனையில்லா விட்டாலும் அவர்களின் சாதிக்கிடையான பிரச்சனையின் போது பிரிந்தும் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கு.சா அண்ணா சாதி மாற வேண்டுமாயின் நல்ல சாதிப் பெண்னை கல்யாணம் கட்டுங்கள். :(:lol:

எது நல்ல சாதி ?

வெள்ளைக் காரியைக் கட்டினால் பிரச்சனையே இல்லை. சாதி சம்பிரதாயம் பாக்கிற ஆக்களெல்லாம் எல்லாத்தையும் மறந்து பல்லை இளித்துக் கொண்டு நிற்பினம். எந்த இனத்தோடையும் சேர்ந்து தமிழை மறந்து இனம் அழிந்து போகலாம். ஆனால் ஒரு சாதி இன்னொரு சாதியோட சேரக் கூடாது. தமிழன் இன்னொரு தமிழனோட சேர்ந்தால் சமூகப் பிரச்சனை குடும்பப் பிரச்சனை எல்லாம் வரும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் காரியைக் கட்டினால் பிரச்சனையே இல்லை. சாதி சம்பிரதாயம் பாக்கிற ஆக்களெல்லாம் எல்லாத்தையும் மறந்து பல்லை இளித்துக் கொண்டு நிற்பினம்.

அட இதுவும் நல்லாத்தான் இருக்கு! அப்படியே சின்னிவிரலாலை நெத்தில ஒரு திருநீற்றுக் கீற்றும் வைத்து குங்குமப் போட்டும் வைத்து விட்டால்....! இடைக்கிடை தமிழையும் சொல்லிக் கொடுத்து தமிழையும், சமயத்தையும் சேர்த்தே வளக்கலாம்! :(

Link to comment
Share on other sites

ஒரு நல்ல பகுத்தறிவு உள்ள மனுஷ சாதியை பாருங்கோ... (சரியான கஷ்டம்...) தேடித் பார்த்தல் ஒன்று இரண்டு அத்தி பூத்தாப் போல இருக்கும்...

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா எத்தனையோ பேர் சாதி பார்க்காமல் காதலித்து விட்டு பின்பு பிரச்சனை பட்டு இருக்கிறார்கள்...சில பேர் சாதி பார்க்காமல் காதலித்தாலும் அவர்களுக்கு உள்ளே பிரச்சனையில்லா விட்டாலும் அவர்களின் சாதிக்கிடையான பிரச்சனையின் போது பிரிந்தும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டியது பிரியிறதுக்கு ஒரு காரணம். சாதி வேறாக இருந்தால் அது இலகுவான காரணம் ஆகிவிடுகிறது.

எழுபது வரைக்கும் ஹோர்மோன் சுரக்காட்டில் வில்லங்கம்தான்..! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.