Jump to content

கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா சாத்திரிஅண்ணா நன்றிகள் :P

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோ உங்கள் கவிகள் நன்று. :):lol:

நன்றியுங்கோ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவி ஜோ என்ன நடக்கு ஆ.. ஆத்துக்காறர் எழுதுற எல்லாத்தையும் உங்கள் பேரிலை போட்டாச்சு போல.. ம்ம் இருக்கட்டும் பேந்து இதுக்கு வந்து டயலக் விடுறேல்லை நாம் இருவர் இல்லை மனதால் இணைந்த ஒருவர் என்று சும்மா பேச்சுக்கு சொன்னேன் உங்கள் குடும்ப கவிதைகள் நன்றாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள். டா எல்லாம் போடுற அளவுக்கு வந்திட்டாக்கும் இனி அவர் டி போட்டு அடுத்த கடிதம் எழுதுவாரா...? ம்ம் சரி சரி கொஞ்சம் எழுத்துப் பிழையை கவனியுங்கள் கருத்து மாறுது எழுத்து பிழைகளால் .. மேலும் கவி படைக்க என் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

டா ) ? என்றால் அதுவும் ஒரு அன்பு தான் ப்ரியசகிஅக்கா

அப்படியா.. :shock: அதிலயும் ஏதோ இருக்கா..ம்ம்..தங்கா சொல்லித்தான் அக்காக்குத்தெரியுது..ம்ம் :roll: இனி நீங்களே அக்காவா இருங்கோ..என்ன ஜோ :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவி ஜோ என்ன நடக்கு ஆ.. ஆத்துக்காறர் எழுதுற எல்லாத்தையும் உங்கள் பேரிலை போட்டாச்சு போல.. ம்ம் இருக்கட்டும் பேந்து இதுக்கு வந்து டயலக் விடுறேல்லை நாம் இருவர் இல்லை மனதால் இணைந்த ஒருவர் என்று சும்மா பேச்சுக்கு சொன்னேன் உங்கள் குடும்ப கவிதைகள் நன்றாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள். டா எல்லாம் போடுற அளவுக்கு வந்திட்டாக்கும் இனி அவர் டி போட்டு அடுத்த கடிதம் எழுதுவாரா...? ம்ம் சரி சரி கொஞ்சம் எழுத்துப் பிழையை கவனியுங்கள் கருத்து மாறுது எழுத்து பிழைகளால் .. மேலும் கவி படைக்க என் வாழ்த்துக்கள் .

என்ன கவிதன் அண்ணா கவிதைÜட எழுத விடமாட்டிங்கள் :cry:

சரி சரி உங்கள் நன்றிக்கு எனது நன்றிகள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா.. :shock: அதிலயும் ஏதோ இருக்கா..ம்ம்..தங்கா சொல்லித்தான் அக்காக்குத்தெரியுது..ம்ம் :roll: இனி நீங்களே அக்காவா இருங்கோ..என்ன ஜோ :wink:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

சன்கேத் எழுதியது:

ஜோ உங்கள் கவிகள் நன்று.

ஜோ எழுதியது:

நன்றியுங்கோ

என்ன நக்கலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கவிதன் அண்ணா கவிதைÜட எழுத விடமாட்டிங்கள்

சரி சரி உங்கள் நன்றிக்கு எனது நன்றிகள்

இப்ப ஏன் அழுறியள் ஆஅ?

யார் சொன்னது கவிதை எழுத வேண்டம் என்று .சும்மா ஏதும் சொல்லவும் கூடாதா .. சரி சரி கனக்க கவிதை எழுத என் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

இது உங்களுக்கு வந்த கடிதமானால், அதை இப்படி பிரசுரித்து உங்களை காதலித்தவனுக்கு, அவமாணத்தை வேண்டி தரலாமா?.......................உண்மையிலேயே உங்களுக்கு அவனை பிடித்திருந்தால்,உங்களால் இதை பிரசுரிதிருக்க இயலாது,....ஏன் என்று உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்............ :!: .

ப்ரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஓஓஓ சும்மாவா சொன்னிங்கள் நான் பயந்தே போய்விட்டன் :cry:

சரி அண்ணா நன்றி நன்றி :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உங்களுக்கு வந்த கடிதமானால், அதை இப்படி பிரசுரித்து உங்களை காதலித்தவனுக்கு, அவமாணத்தை வேண்டி தரலாமா?.......................உண்மையிலேயே உங்களுக்கு அவனை பிடித்திருந்தால்,உங்களால் இதை பிரசுரிதிருக்க இயலாது,....ஏன் என்று உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்............ :!: .

ப்ரியன்

ஏன் பிரியன் கவலைப் படுறியள் அது ஜோ அனுப்பிய கடிதம் கொஞ்சம் மாத்தி இங்கை போட்டிருக்கா.. :wink: :lol:

Link to comment
Share on other sites

அட.. அப்படியா கவிதன்.... நன்றி...

அப்படியெண்டா என்னாலையும் எனக்கு வந்த கடிதங்களை பிரசுரிக்கலாம் போல கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை

tnsneha2ey.jpg

முகில் இல்லாமல் மழை இல்லை

இருள் இல்லாமல் இரவு இல்லை

தாய் இல்லாமல் நான் இல்லை

நானும் நீயும் இல்லாமல் காதல் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா..தத்தும் ம்ம் நன்று யோ வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா..தத்தும் ம்ம் நன்று யோ வாழ்த்துக்கள்

நன்றி கவிதன்அண்ணா :P

Link to comment
Share on other sites

முகில் இல்லாமல் மழை இல்லை

இருள் இல்லாமல் இரவு இல்லை

தாய் இல்லாமல் நான் இல்லை

நானும் நீயும் இல்லாமல் காதல் இல்லை

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் ஜோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அனிதா :P :wink:

Link to comment
Share on other sites

முகில் இல்லாமல் மழை இல்லை

இருள் இல்லாமல் இரவு இல்லை

தாய் இல்லாமல் நான் இல்லை

நானும் நீயும் இல்லாமல் காதல் இல்லை

ஜோ..அவ்ளோக்கு போயாச்சா? :wink: வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ப்ரியசகி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தம்

tnsneha4ws.jpg

பூத்துக் குலுங்கிய கடுகு வயல்

அந்தப் பூக்களின் ஒரு சத்தம்

அந்த கடுகுவயலைச் சுற்றித்

திரிகின்ற வண்ணாத்திப்

பூச்சிகளின் ஒரு சத்தம்

வீசுகின்ற காற்றுச் சத்தம்

வண்டுகளின் இசைச் சத்தம்

கொட்டுகின்ற மழைத் துளிகளில்

வரும் சத்தம்

பறவைகள் கீச்சிடும் ஒரு சத்தம்

இந்தச் சத்தம் உன் சத்தம் இல்லை

இதெல்லாம் உன் ரசனைகள்

என்று எனக்குத் தெரியாமல்

போய் விட்டது

எழுத்து பிழைகள் திருத்தி இருக்கு கீதா

கவிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாஅக்கா பிரிந்தன் அண்ணா நன்றிகள் :wink: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.