Jump to content

ஒரு ஜோக் சொல்லுங்கள்


Recommended Posts

vajpayee gives a lotus to sonia to impress her.but sonia slaps vajpayee. he asks why ?

sonia : you gave me BJP synbol ,so i gave u CONGRESS symbol.

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

நகைச்சுவை பகுதி எண்டு வந்தால் ஒரு இழவும் விளங்கமாட்டன் என்குது......ஜயா சிரிக்கிறதுக்கு எழுதுங்க....

Link to comment
Share on other sites

வணக்கம் பிரீத்தி,

அப்ப உங்களுக்கு கிந்தி தெரியுமா?ஆச்சரியமா இருக்கே?

கனடாவில இருக்கிறியள்,உங்களுக்கு தமிழ் நண்பர்கள் இல்லை,உங்கள் தம்பிக்கு தமிழ் தெரியாது,உங்களுக்கும் நாட்டு நிலமைகள் அவ்வளவாகத் தெரியவில்லை,ஆனால் நாட்டில இருக்கிற உள் முரண்பாடுகள் சமய,சாதிய முரண்கள் எல்லாம் வடிவா ஆய்வு பண்ணி விரல் நுனியில வச்சிருக்கிறியள்.

நீங்கள் ஒரு மிகவும் வித்தியாசமான 'ஈழத் தமிழரா' இருக்கிறீங்க.எங்க விரிசல உண்டாக்கலாம் எண்ட மாதிரித்தான் எழுதுறீங்க.கவனமாத் தான் இருக்கவேணும் போல கிடக்கு.

துமார தமிழ் பொகோத் மாலும் கே?

Link to comment
Share on other sites

……மன்னர் ஏன் போர்க்களத்துக்கே வராமல்இ தன் மார்பில் தானே கத்தியால் கீறிக் கொள்கிறhர்?††

……மகாராணியிடம் தன்னோட விழுப்புண்களைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளத்தான்††

மனைவி„

உலகில் பெண்களே இல்லை என்றhல்இ ஆண்களின் பேண்ட் பட்டன் போயிவிட்டால் யார் தைத்துக் கொடுப்பார்கள்?

கணவன்„

பெண்களே இல்லை என்றhல் ஆண்கள் ஏன் பேண்ட் அணியப் போhகிறhர்கள்?

நோயாளி„

ராத்திரியில எனக்குத் துஜ}க்கமே வரமாட்டேங்குது டாக்டர்?

டாக்டர்„

ரொம்ப நல்லதுஇ எனக்கும் அதே பிரச்சினைதான். எங்க வீட்டுக்கு வந்துடுங்க நைட் பேசிக்கிட்டு இருக்கலாம்.

……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?††

……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?††

……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றhரே††

Link to comment
Share on other sites

மனைவி உலகில் பெண்களே இல்லை என்றால் ஆண்களின் பேண்ட் பட்டன் போய்விட்டால் யார் தைத்துக் கொடுப்பார்கள்?

கணவன்

:):D:lol:

அதுதானே திறந்த வெளிப் பல்கலைக்கழகம் தான்

Link to comment
Share on other sites

vajpayee gives a lotus to sonia to impress her.but sonia slaps vajpayee. he asks why ?

sonia : you gave me BJP synbol ,so i gave u CONGRESS symbol.

:):D:lol::lol::lol::lol::lol:

ke ke ke ke soo funnyyyyyyyyyyyyyyyy

Link to comment
Share on other sites

சரி பிரீத்தி இதை ஒரு இஸ்லாமியர் வாசித்தால் அவர் மனம் புண்படுமில்லையா?? எனவே இப்படியான நகைச்சுவைகளை தவிர்ப்பது நல்லதல்லவா!!!

நல்ல காலம் வசம்ஸ், நான் நினைச்சன் நீர் இந்த முறையும் நாக்கு தள்ளி (ஜ மீன் வாய் தடுமாறி) "நன்றி நவீன பாரதி எத்தனைபேருக்கு உறைக்குமோ" என்று சொல்லிடுவீங்களாக்கும் எண்டு பயந்துட்டன்... :wink: :P :P

Link to comment
Share on other sites

நாய் என்ன நோக்கி பாஞ்சு வார மாதிரி இருக்கு.. :roll: :)

இப்படியாவது 10 :evil: பயப்படட்டுமே... :D:lol: எனிப்பாரும் சின்னா மப்**ல இந்தப்பக்கமே வரமாட்டார்,, :wink: :P

Link to comment
Share on other sites

என்ன சுண்டல் நாய் உங்களை நோக்கி பாய்ந்து வருகுதா?????

நீங்கள் நாயை நோக்கி பாயமால் இருந்தால் சரி என்ன

Link to comment
Share on other sites

Vasampu wrote:

சரி பிரீத்தி இதை ஒரு இஸ்லாமியர் வாசித்தால் அவர் மனம் புண்படுமில்லையா?? எனவே இப்படியான நகைச்சுவைகளை தவிர்ப்பது நல்லதல்லவா!!!

Link to comment
Share on other sites

என்ன சுண்டல் நாய் உங்களை நோக்கி பாய்ந்து வருகுதா?????

நீங்கள் நாயை நோக்கி பாயமால் இருந்தால் சரி என்ன

டக் அங்கிள் 10 அங்கிள் உங்களை மாதிரி பயந்தான் கோழி இல்லை
Link to comment
Share on other sites

அதுதான் பயந்துட்டன் வஸம்ஸ்.. எண்ட நாக்கு மாதிரி உம்மடையும் இருந்துடுமோ எண்டு,, நல்ல காலம் அப்படி புரளாது எண்டு நீரே சொன்னதுக்கப்புறம் இந்த மரம..........க்கு ஏறமல் இருக்குமா. நீர் யாரு மனசில படுறதை பட்டொன்று கொட்டிற ஆளாயிற்றே,, நீர் சொல்லுற எதிலும் ஒரு நியாயம் இருக்கும் தானே,, சரி சரி தொடருங்கள்,,

இப்படிக்கு உங்கள் ரசிகன்.. :idea: :wink: :P

Link to comment
Share on other sites

டக் அங்கிள் 10 அங்கிள் உங்களை மாதிரி பயந்தான் கோழி இல்லை

அது இருக்கட்டும் அது எப்படி நேற்று வந்த உங்களுக்கு 10 :evil: பற்றி தெரியும்??இல்லை 20.கார்த்திகை,2004ல களத்துக்கு வந்து 3000 கருத்துகளள எழுதி அதில அரைவாசியை 10 :evil: ட்ட வெட்டு குடுத்துட்டு புலம்பிக்கிட்டு இருக்கிற சுவிஸ் கிங்க் சின்னாவாலேயே 10 :evil: விண்ட நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியாமல் ஆள் தடுமாறிக்கொண்டு இருக்குதே அதுதான் கேட்டன்... :shock: :? :roll: :?:

Link to comment
Share on other sites

அது இருக்கட்டும் அது எப்படி நேற்று வந்த உங்களுக்கு 10 :evil: பற்றி தெரியும்??இல்லை 20.கார்த்திகை,2004ல களத்துக்கு வந்து 3000 கருத்துகளள எழுதி அதில அரைவாசியை 10 :evil: ட்ட வெட்டு குடுத்துட்டு புலம்பிக்கிட்டு இருக்கிற சுவிஸ் கிங்க் சின்னாவாலேயே 10 :evil: விண்ட நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியாமல் ஆள் தடுமாறிக்கொண்டு இருக்குதே அதுதான் கேட்டன்... :shock: :? :roll: :?:

குறுக்காலை போனகுத்தியன் திருப்பித்திருப்பி அந்தாளை இழுக்கிறான் எங்கை போய் முடியுதோ :cry: :cry: :cry:

ஓய் சுட்டி கேள் ளொள்ளா வந்தமா கருத்தை எழுதினமா போனமா எண்டு இல்லாமல் எதுக்கு நம்மட சாட்றீ ஐ போல 10 :evil: இழுக்கிறீர்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ஓய் ஆள் வந்தா நீங்கள் ஓடீடுவீங்கள் நான் வயசு போன நேரத்தில ஓட ஏலாது 10 :evil: கொத்தீடும்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

US security authorities have warned the ticketing agency and airlines staff that one way tickets are terrorist tools. The authorities have asked them to be extra cautious if they come across 1 way ticket passengers. :):)

:lol::lol::lol:

பூனக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போனகதைதான்... :P :P :P

(எதுக்கும் ரிற்றன் ரிக்கற் வாங்கிறது நல்லது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

* Wife: Why are you home so early?

Husband: My boss told me to go to Hell.

*"Honey, when we get married, I'll be there to share all your troubles and sorrows.";

"But I don't have any, my love." "I said, when we get married"

* American: In our country, marriage even takes place with e-mails.

Santa: In India, it is only with females.

* When I was young I used to pray for a bike, then I realized that God doesn't work that way, so I stole a bike and prayed for forgiveness.

* On the first day of marriage, the husband is treated like god... after that the letters reversed ( dog )

* The 3 fastest means of communication: Telephone, Television, Tell-a-woman.

* A man, upon his engagement, went to his father and said, "I've found a woman just like mother!"

His father replied, "So what do you want from me, sympathy?"

Link to comment
Share on other sites

US security authorities have warned the ticketing agency and airlines staff that one way tickets are terrorist tools. The authorities have asked them to be extra cautious if they come across 1 way ticket passengers. :):)

ஓய் என்ன பாசையப்பா இது நாங்கள் என்ன உங்களைப்போல பள்ளிக்குப்போனனாங்களே

யோவ் தமிழில எழுதுமப்பா

:evil: :evil: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.