Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது navigation திருப்பி கொடுத்து புதுசு வாங்க வேண்டும்.

அதை எப்படி உடைப்பது. அல்லது எப்படி செயலிலக்க வைப்பது.

யாராவது சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

ஆஆ கறுப்பி என்னாச்சு.... ? இருக்கிற Navigation க்கு என்ன பிரச்சனை ?. நீங்கள் கீழ போட்டு உடைச்சாலும் .... வேறு எந்த வழியில் உடைத்தாலும் புதுசெல்லாம் தரமாட்டாங்கள். :)

இத உடைச்சிட்டு கொண்டே குடுத்தால் ..... அவங்க புதுசு தராட்டி என்ன பண்ணுவீங்க ? இரண்டும் இல்லாமல் போயிடுமே........ :lol:

Link to comment
Share on other sites

கறுப்ஸ்...

வீட்டில் உரல், உலக்கை, கொடுவா கத்தி போன்றன இல்லையோ?

Link to comment
Share on other sites

உங்கள் Navigation எவ்வளவு காலம் பழையது ? நீங்கள் EU குடிமக்கள் என்றால் EU நுகர்வோர் சட்டப்படி 14 நாட்களுக்குள் எதுவித மூல காரணமும் இன்றி நீங்கள் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுக்கலாம் நீங்கள் கட்டிய பணம் அப்படியே திருப்பி கிடைக்கும் ( இதற்கு சில தனியார் கடைகள் விதிவிலக்கு ) 14 நாட்கள் தாண்டிவிட்டால் பின்னர் அவர்களின் உத்தரவாத காலத்துக்கேற்ப திருத்தி தருவார்கள் அதிகபட்ச தொழிநுட்பபிழைகளை உங்கள் பொருள் கொண்டிருக்குமாலால் அந்நிறுவத்தினால் புதிய பொருள் ஒன்று ( உங்கள் பொருளை ஒத்த அதே பொருள் ) உங்களுக்கு தரப்படும். அதுவும் பின்னர் இதே மாதிரி பிழைகளை தந்தால் நீங்கள் அந்த நிறுவனத்துக்கு எழுத்துமூலம் உங்கள் புகாரை தெரிவித்தால் அந்நிறுவனத்தின் பொருளின் மீது உங்களுக்கு நாட்டம் இல்லை எனவே நான் அந்த பொருளுக்காக செலவு செய்த பணத்தை மீளளிக்குமாறு கோரினால் அந் நிறுவனம் உங்கள் பணத்தை மீளளிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

விடிவெள்ளி,

ஐரோப்பாவில் பல நிறுவனங்கள் இப்போ பொருட்களுக்கு கொடுக்கும உத்தரவாதத்தில் வன்பொருளுக்கு (Hardware) மாத்திரம் உத்தரவாதம் தருகின்றார்கள். மென்பொருளுக்கு (Software) இல்லை. பொருட்களை வாங்கும்போது பலர் இதைக் கவனிப்பதில்லை. பிரைச்சினை வரும்போது கொண்டு சென்று பொருளைத் திருப்பிக் கொடுத்தால், உடன் இந்த உத்தரவாதத்தையே காட்டுகின்றார்கள். எனவே பொருட்களை வாங்கும் போது இந்த உத்தரவாதமானது எப்படிப்பட்டது என்பதை உறுதி செய்து வாங்குவதே உத்தமமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆ கறுப்பி என்னாச்சு.... ? இருக்கிற Navigation க்கு என்ன பிரச்சனை ?. நீங்கள் கீழ போட்டு உடைச்சாலும் .... வேறு எந்த வழியில் உடைத்தாலும் புதுசெல்லாம் தரமாட்டாங்கள். :rolleyes:

இத உடைச்சிட்டு கொண்டே குடுத்தால் ..... அவங்க புதுசு தராட்டி என்ன பண்ணுவீங்க ? இரண்டும் இல்லாமல் போயிடுமே........ :rolleyes:

புதுசு கிடைக்கும். ஆனால்...............வடிவா திருப்பி திருத்த முடியாதபடி உடைத்தால் கிடைக்கும்.

இல்லையென்றால் இதையே திருத்தி என்தலையில் கட்டிவிடுவாங்கள்.

கறுப்ஸ்...

வீட்டில் உரல், உலக்கை, கொடுவா கத்தி போன்றன இல்லையோ?

இல்லையே

எந்த முறையில் செயலிழக்கச் செய்வது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

gpss.jpg

ஒன்றுமே சரியில்லை.

வெளியே பாதிப்பில்லாமல் உள்ளே தான் உடைக்க வேண்டும்.

உங்கள் Navigation எவ்வளவு காலம் பழையது ? நீங்கள் EU குடிமக்கள் என்றால் EU நுகர்வோர் சட்டப்படி 14 நாட்களுக்குள் எதுவித மூல காரணமும் இன்றி நீங்கள் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுக்கலாம் நீங்கள் கட்டிய பணம் அப்படியே திருப்பி கிடைக்கும் ( இதற்கு சில தனியார் கடைகள் விதிவிலக்கு ) 14 நாட்கள் தாண்டிவிட்டால் பின்னர் அவர்களின் உத்தரவாத காலத்துக்கேற்ப திருத்தி தருவார்கள் அதிகபட்ச தொழிநுட்பபிழைகளை உங்கள் பொருள் கொண்டிருக்குமாலால் அந்நிறுவத்தினால் புதிய பொருள் ஒன்று ( உங்கள் பொருளை ஒத்த அதே பொருள் ) உங்களுக்கு தரப்படும். அதுவும் பின்னர் இதே மாதிரி பிழைகளை தந்தால் நீங்கள் அந்த நிறுவனத்துக்கு எழுத்துமூலம் உங்கள் புகாரை தெரிவித்தால் அந்நிறுவனத்தின் பொருளின் மீது உங்களுக்கு நாட்டம் இல்லை எனவே நான் அந்த பொருளுக்காக செலவு செய்த பணத்தை மீளளிக்குமாறு கோரினால் அந் நிறுவனம் உங்கள் பணத்தை மீளளிக்க வேண்டும்.

தகவலுக்கு நன்றி.

நல்லது எண்டு 3 வருட உத்தரவாதத்துடன் வாங்கினேன். பார்த்தால் இப்போ அதைவிட நல்லதெல்லாம் வந்துவிட்டது. அடுத்தவருடம் சித்திரையுடன் உத்தரவாத காலம் முடியுது. அதற்குள் எப்படியாவது மாற்றி விட முடியுமா எண்டு பார்க்கிறேன்.

பார்ப்போம்.

ஒரு கிழமை லீவில் போகிறேன். வந்து ஏதாவது நல்ல வழி எழுதியிருக்கிறிங்களா எண்டு பார்க்கிறேன்.

:rolleyes::)

ஆஆஆஆஆஆஆ........................என்னாச்சு குட்டிப்பையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அவர்களே ஒரு நெவிகேற்றர் வாங்கும் விலை, சிலவேளை தாங்கள் வாழ்கின்ற நாட்டில் தங்கள் வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அற்பவிடையமாகவிருக்கலாம். எதாவது திருகுதாளம் செய்து பழுதாக்கிவிட்டு மாற்றப்போகும்போது அதை விற்பனயாளர் கண்டுபிடித்து, உங்களுக்கு அவர் நீங்கள் செய்த திருகுதாளத்தை நேரடியாகக் கூறினால், உங்களது நிலை என்ன சற்றே சிந்திக்கவும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் விற்பனயாளர்கள் (குறிப்பாக நான் வாழ்கின்ற நாட்டில்) நேரடியாகக் கூறமாட்டார்கள். இந்தத் தைரியத்தில் நாம் போய் மாட்டுப்பட்டு பின்பு எமது இனத்திற்குத்தான் ஈனம். மாறாக சில வேளை தங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், இவ்விடையத்தை அவர்கள் மிகவும் எளிதாகக் கிரகித்துவிடுவார்கள் பின்பு இதேபோலோ அன்றேல் இதனவிட படுபயங்கரமாகவோ அவர்கள் தப்புச் செய்யும் போது தாங்கள் கண்டிக்கலாம் ஆனால் உங்கல் மனச்சாட்சி உங்களைவிடாது துரத்தும். பேசாமல் நண்பர்கள் யாருக்காவது இனாமாகக் கொடுத்துவிடவும் (சத்தியமாக நான் உங்கள் நண்பன் இல்லை) , அன்றேல் வீட்டில் கடைக்குட்டி இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு எண்டாலே எப்பவும் கள்ளப்புத்திதான். :)

Link to comment
Share on other sites

இன்னொரு வழி

பேசாமல் உங்கள் நவிகேற்றறுக்கு ஒரு காப்புறுதி செய்யுங்கள் பின் ஓரிரு மாதங்களில் அது களவாட்டப்பட்டுவிட்டது என்று போலீசுக்கு தகவல் கொடுங்கள் அந்த போலீஸ் அறிக்கையோடு காப்புறுதி ஸ்தாபனத்துக்கு தெரியப்படுத்துங்கள் நீங்கள் அந்த நவிகாற்றறுக்கு செலவு செய்த பணத்தை திருப்பி எடுக்கலாம். இன்னும் உங்கள் கார் கண்ணாடியை நீங்களே உடைத்துவிட்டு றேடியோ, நவிகேற்றார் எல்லாம் களவு போய் விட்டது என்றால் புதிய றேடியோவும் வாங்க பணம் கிடைக்கும் அதே போல் நவிகேற்றாரும் புதுசு வாங்கலாம் அப்படியே காருக்கும் புதிய கண்ணாடியும் போடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்குவழி வாழ்க்கை கனகாலம் நீடிக்காது.

எங்கையிருந்தாலும் எப்பிடியிருந்தாலும் நீதியாய் நேர்மையாய் வாழோணும்.

அதுதான் மனித வாழ்க்கைக்கு சந்தோசத்தை தரும்.

பச்சைத்தண்ணியை குடிச்சாலும் நிம்மதியாய் குடிக்கோணும்.

Link to comment
Share on other sites

குறுக்குவழி வாழ்க்கை கனகாலம் நீடிக்காது.

எங்கையிருந்தாலும் எப்பிடியிருந்தாலும் நீதியாய் நேர்மையாய் வாழோணும்.

அதுதான் மனித வாழ்க்கைக்கு சந்தோசத்தை தரும்.

பச்சைத்தண்ணியை குடிச்சாலும் நிம்மதியாய் குடிக்கோணும்.

:)சுருக்கமாய்ச் சொன்னாலும், சுருக்கென்று சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள். :rolleyes:

Link to comment
Share on other sites

:)சுருக்கமாய்ச் சொன்னாலும், சுருக்கென்று சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள். :rolleyes:

கு.சா இப்பவெல்லாம் பச்சைத்தண்ணியை குடிச்சுட்டு, வெறும் பாயில் ஈரத்துணி கட்டி படுக்கின்றார் எனக் கேள்விப்பட்டன்.... இப்ப உண்மையாயிட்டு

Link to comment
Share on other sites

கு.சா இப்பவெல்லாம் பச்சைத்தண்ணியை குடிச்சுட்டு, வெறும் பாயில் ஈரத்துணி கட்டி படுக்கின்றார் எனக் கேள்விப்பட்டன்.... இப்ப உண்மையாயிட்டு

:lol::D :D என்ன இப்படி சொல்லிபோட்டியள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.