Jump to content

வணக்கமுங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் எனது வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தத்தில என்னைப்பற்றி சொல்லுறத்திற்கு பெரிசா ஒண்டும் இல்லை பாருங்கோ

மேல குறிப்பிட்டது தான் தமிழர்களாக நாங்கள் செய்யும் ஒரு சேவை பாருங்கோ

இந்த website ஒவ்வொரு கிழமையும் update பண்ணுவம்.

நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான்.

எங்கட சனம் அங்க சிறைமுகாமுக்க இருந்து கஸ்ரப்படுறதை வேற்றின மக்களுக்கு எடுத்துச்சொல்ல இது ஓரு நல்ல வாய்ப்பெண்டு நினைக்கிறன்

நீங்கள் என்ன நினைக்கிறீங்க எண்டுறதை எனக்கு அறியத்தந்தீங்கள் எண்டால் ரொம்ப நல்லா இருக்குமெண்டு நினைக்கிறன்

( ஒண்டு சொல்லுறன் வெளிநாட்டில இருக்கிற எங்கட சனம் சரியா கவலையாத்தான் இருக்குது. ஆனா பாருங்கோ

கவலைப்பட்டு என்னத்த கிழிக்கப்போறம் இப்பிடி என்னத்தையாவது செய்தமெண்டால் சிங்களத்துக்கு ஆப்பு அடிக்கலாமல்லே

வடிவா ஒருக்கா யோசியுங்கோ மோனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.......

Link to comment
Share on other sites

வாங்கோ, வணக்கம்.

இப்ப எல்லாரும் தங்கள் பெயர்களை ஒரு தினுசாகத்தான் வைத்துக்கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு

இது வள்ளுவன்ர வாக்கியம். ஏன் எண்டு தெரியாது இண்டைக்கெண்டு என்ர மேசையில திருக்குறள் புத்தகம் கிடந்திச்சுது,

அதான் சும்மா நாடு எண்ட தலைப்பில வள்ளுவர் என்ன சொல்லுறார் எண்டு தான் வாசிச்சனான்.

பொருள்

குறைவில்லாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வந்தர்களும் ஒன்று சேர்ந்திருப்பதே நல்ல நாடாகும்.

இது பரிமேலழகர் உரையை அடியொற்றிய நாராயண வேலுப்பிள்ளை என்பவர் எழுதிய கருத்து.

இதை வாசிச்சுப்போட்டு இலங்கையையும் யாரும் நாடென்டு சொல்லுவானே? அப்பிடியும் அவன் சொன்னா அவனுக்கு மூளை சுகமில்லை எண்டுதான் சொல்லோணும்.

எண்டைக்கு எங்களுக்கு சுதந்திரம் கிடைக்குதோ, அண்டைக்குத்தான் இலங்கையும் ஒரு நாடாக முடியும் எண்டு நான் நி்்னைக்கிறன்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எண்டு கொஞ்சம் இங்க வந்த சொல்லலாம் தானே

(என்ன குறைஞ்சே போயிருவியல்?)

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ, வணக்கம்.

இப்ப எல்லாரும் தங்கள் பெயர்களை ஒரு தினுசாகத்தான் வைத்துக்கொள்கிறார்கள்.

ஈஈஈஈ என்னத்த சொல்லுறது பாருங்கோ,

இந்த உலகம் ஒரு மாயை தானே, அதான் காலமாற்றத்திற்கேற்ப பெயரை வைச்சிருக்கிறன்,

உண்மையை சொல்லப்போனா எல்லாம் செப்படி வித்தை

அப்ப நான் போய்ட்டு வரட்டே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , வாங்கோ செப்படி வித்தை.

Wellcome.jpg

Link to comment
Share on other sites

தமிழ்சிறி, நீங்கள் விதம் விதமாக நல்வரவு படங்களை சுடுகிறீர்களே.. எப்படி முடியுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி, நீங்கள் விதம் விதமாக நல்வரவு படங்களை சுடுகிறீர்களே.. எப்படி முடியுது?

ஈஸ் , நீங்கள் கூகிளில் போய் Vanakkam , Welcome , Welcome smiley என்பதை எழுதி தேடுங்கள் . தாராளமான படங்கள் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ

செப்புங்கோ

Link to comment
Share on other sites

ஈஸ் , நீங்கள் கூகிளில் போய் Vanakkam , Welcome , Welcome smiley என்பதை எழுதி தேடுங்கள் . தாராளமான படங்கள் கிடைக்கும்.

அவ்வளவுக்கு மெனக்கிடுகிறீர்களா என்பதே என் சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ எனக்கு செப்படி வித்த தெரியாது. செருப்படி வித்த எண்டா தெரியும். கடலை போட்டு நிறைய பேரிட்ட வேண்டியிருக்கன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.