Jump to content

இம்முறை உலக சமாதானத்துக்கான நோபள் பரிசை தட்டிச்சென்றார் அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்முறை உலக சமாதானத்துக்கான நோபள் பரிசை தட்டிச்சென்றார் அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா

http://www.reuters.com/article/topNews/idUSTRE5981JK20091009

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட அந்த மக்களுக்கு இவ்விருது சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோபல் பரிசுக்கு அவமானம்.

எங்கள் விடயத்தை விட்டாலும் வேறு எங்கு தான் சமாதனத்தை கொண்டுவந்தார். BBC Have Your Say யில் எல்லோரும் கிழித்திருக்கிறார்கள்.

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20091009145450

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்திற்கான நோபல் பரிசு ஒபாமாவிற்கு என்று , நோபல் கமிட்டி அறிவித்த முதல் நிமிடத்தில் ....... ஒபாமாவே டைனமைற் மாதிரி அதிர்ந்திருப்பார்.

நோபல் பரிசுக்கே மரியாதையை இழக்க வைக்கும் செயல் இது. :)

நல்ல காலம் இந்தக் கூத்தை பார்க்க ......... நோபல் இன்னும் உயிரோடை இருந்திருந்தார் என்றால் ......

தான் கண்டு பிடிச்ச டைனமற்ரை .... இந்த நோபல் கமிட்டியின் மேல் தான் வீசியிருப்பார். :wub:

Link to comment
Share on other sites

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கோமாளித்தனம். இந்த விருதுக்கும் அர்த்தம் இல்லமல் போய்விட்டதுபோல் உள்ளது. வன்னியில் பணிபுரிந்த வைத்தியர்களுக்கு கொடுத்திருந்தால் இந்த விருதுக்கே விருது வழங்கியது போல இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

இந்தா கப்பல் வருக்குது வன்னியை காக்க என்று சொன்னாலே போதும். உடனே நோபல் பரிசை தூக்கி கொடுத்துடுவாங்கள்.

ஒரு கருத்தை பாருங்கள். அது தான் என் கருத்தும்.

Love him. Voted for him. Would vote for him again. But what has he done to deserve the Nobel Prize? Let us be honest with ourselves. Nothing yet. Hopefully one day he will. But in the meantime, let him show some humility and turn it down.

Beth, Olympia, USA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று மணி நேரம் உண்ணாவிரதமிருந்து போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்த டாக்டர் கொலைஞர் அவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கழக கண்மணிகள் நோபல் பரிசு குழுவுக்கு பரிந்துரை செய்தாலும் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

இதைக்கேட்டு அதிர்ச்சி அடையமுன்னம்.. நாங்கள் எல்லாரும் எங்களுக்குள் கேட்டவேண்டிய கேள்வி... இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் உண்மையில சரியானவர்களிற்கா வழங்கப்பட்டு இருக்கிது..? :wub:

Link to comment
Share on other sites

அட பொறுங்கப்பா...விட்டால் பேசிக்கொண்டே போவீர்கள்..இதிலுள்ள சூத்திரத்தை அறிந்து மேலும் அவரை நாம் வற்புறுத்த ஒரு சந்தர்ப்பம் என்று கொள்வோம்....

சிறிலங்கா எங்கள் இனத்தை அழிக்கும் போதும் அழிவின் உச்சியிலும்

மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டு காப்பாற்றுங்கள் ஒபாமாவே நீங்கள் மாத்திரம் எங்களுக்கு நம்பிக்கை என்று கதறியும் அழுதும் ஒரு வாய் திறக்கவில்லை ஓபாமா அவர்கள்.

இப்போது அவருக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு

உங்களுடன் நானும் (மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டு காப்பாற்றுங்கள் என்றும் ) கதறி அழுதேன்....அதன் வலி மாறாது

இப்போது அவருக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு எனும் போது கொதிக்கிறது...இன்னமும் எம் உறவுகள் வெள்ளை மாளிகை முன் அழுகின்றனர்...360 யுனிவர்சிட்டி அவன்யு டொரோண்டொ -விலும் அழுகின்றனர்.

ஆனால் முன்னில்லாத கட்டாயம் ஓபாமாவுக்கு தற்போது எழுந்துள்ளது இல்லை எனில் எழவைப்போம்

”Dear Nobel Laureate Obama Support Tamils noble cause”

என்று மீண்டும் மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் நின்றும் ஒலிப்போம்.

email:

http://www.whitehouse.gov/contact/

surface mail:

The White House

1600 Pennsylvania Avenue NW

Washington, DC 20500

Phone Numbers

Comments: 202-456-1111

FAX: 202-456-2461

Link to comment
Share on other sites

ஆப்கன் மீதான ஆக்கிரமிப்புக்கு இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்து மேலும் ஆப்கன் மக்களின் நெருக்கடிகளை அதிகரித்த செயலுக்கான சமாதான பரிசு இது

இந்த தேர்வு (Nomination) ஒபாமா பதவியேற்று இரு வாரங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது

ஒரு தமிழருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது எனும் போது நோபல் பரிசின் மீது ஏற்பட்ட பெருமிதம் இன்று இறங்கிவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பொறுங்கப்பா...விட்டால் பேசிக்கொண்டே போவீர்கள்..இதிலுள்ள சூத்திரத்தை அறிந்து மேலும் அவரை நாம் வற்புறுத்த ஒரு சந்தர்ப்பம் என்று கொள்வோம்....

சிறிலங்கா எங்கள் இனத்தை அழிக்கும் போதும் அழிவின் உச்சியிலும்

மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டு காப்பாற்றுங்கள் ஒபாமாவே நீங்கள் மாத்திரம் எங்களுக்கு நம்பிக்கை என்று கதறியும் அழுதும் ஒரு வாய் திறக்கவில்லை ஓபாமா அவர்கள்.

இப்போது அவருக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு

உங்களுடன் நானும் (மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டு காப்பாற்றுங்கள் என்றும் ) கதறி அழுதேன்....அதன் வலி மாறாது

இப்போது அவருக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு எனும் போது கொதிக்கிறது...

இன்னமும் எம் உறவுகள் வெள்ளை மாளிகை முன் அழுகின்றனர்...

360 யுனிவர்சிட்டி அவன்யு டொரோண்டொ -விலும் அழுகின்றனர்.

ஆனால் முன்னில்லாத கட்டாயம் ஓபாமாவுக்கு தற்போது எழுந்துள்ளது இல்லை எனில் எழவைப்போம்

”Dear Nobel Laureate Obama Support Tamils noble cause”

என்று மீண்டும் மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் நின்றும் ஒலிப்போம்.

email:

http://www.whitehouse.gov/contact/

surface mail:

The White House

1600 Pennsylvania Avenue NW

Washington, DC 20500

Phone Numbers

Comments: 202-456-1111

FAX: 202-456-2461

சினைப்பர் எதிர்மறையாக சிந்திக்கும் யோசனையும் நன்றாக உள்ளது .

Link to comment
Share on other sites

சினைப்பர் எதிர்மறையாக சிந்திக்கும் யோசனையும் நன்றாக உள்ளது .

ஏதோ கொஞ்சம் ஒட்டிகிட்டு இருக்கு தமிழ்சிறி!

Link to comment
Share on other sites

இந்த தேர்வு (Nomination) ஒபாமா பதவியேற்று இரு வாரங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது

எல்லாம் தீர்கதரிசனம்தான். எதிர்காலத்தில செய்யப்போறதுக்கு இப்பவே பாராட்டு தெரிவிக்கறாங்கள். நோபல் சமாதான பரிசு... எத்தனையோ பல அரசியல் கலந்தது. ஒபாமாவுக்கு பரிசு கொடுத்ததற்கான உள்நோக்கம் என்ன என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். சிலது நோபல் பரிசு குடுத்து அண்ணையருக்கு கால்கட்டு போடப்பட்டு உள்ளதோ தெரியாது. :wub:

Link to comment
Share on other sites

இவர் பற்றிய சில நல்ல comments

"The spectacle of Mr. Obama mounting the podium in Oslo to accept a prize that once went to Nelson Mandela, Aung San Suu Kyi and Mother Teresa would be all the more absurd if it follows a White House decision to send up to 40,000 more U.S. troops to Afghanistan. However just such a war may be deemed in Western eyes, Muslims would not be the only group to complain that peace is hardly compatible with an escalation in hostilities." -- Michael Binyon, Times Online

"Here are my theories as to how it might have come about:

1. Unlike in most of the rest of the world Øbama Køøl Aid ™ remains Oslo's most popular beverage.

2. The Norwegian prize committee's sense of irony is growing ever more sophisticated, as it hinted when it gave the prize in 2002 to comedy ex-president Jimmy Carter, and hinted more strongly when it gave the prize in 2007 to climate-fear-promoting comedy failed-president Al Gore.

3. The other candidates on the shortlist were Robert Mugabe; Osama Bin Laden; Ahmed Jibril; and the late Pol Pot." -- James Delingpole, Telegraph

Peter Beinart is senior political writer for The Daily Beast. Perhaps next they'll start giving Oscars not to the people who have made the best movies of last year, but to the people who have the best chance of making the best movies next year.

Link to comment
Share on other sites

அவரின் உலகுக்கான அமைதியின் பேச்சுக்களை வைத்து... உலக அமைதிபரிசால் அவரையோ :wub: அல்லது அமெரிக்காவையோ :D அல்லது உலகை வழிக்கு கொண்டு வர அந்த தனிநாடான நோர்வே <_<:rolleyes: கொண்டுவந்துள்ள அமைதி உலகை நாமும் உலகமும் பொறுத்திருந்து பார்ப்போம். :)

............"இதிலுள்ள சூத்திரத்தை அறிந்து மேலும் அவரை நாம் வற்புறுத்த ஒரு சந்தர்ப்பம் என்று கொள்வோம்...."..........
:wub: :wub: :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்களுக்கு முன் பலஸ்தீனத்தில் சமாதனத்தை நிலைநாட்டியதற்காகவும் மூவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

இருந்தும்.............

பலஸ்தீனம் இன்னும் விடிவடையவில்லை.

மருத்துவங்களுக்கும்,மருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டிக்கான நோபல் பரிசு சிறிலங்காவில் சமாதானத்தை உருவாக்கிய மகிந்தாவுக்கு கொடுக்கும் படி எறிக்சொல்கைம் சிபார்சு செய்வார் ,அதை இந்தியா வரவேற்க்கும் ,இதன் மூலம் நோபல் பரிசுக்கு ஒரு மதிப்பு கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கு???? எதிரான போரில் ஒபாமா இன்னும் வெற்றியடைய வில்லை ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றியீட்டிய (எத்தனையோ தமிழ் மக்களை அமைதியாக்கிய) ராஜபக்சவிற்கு இந்தப் பரிசை கொடுக்காததையிட்டு மாற்றுக் கருத்தாளர் சங்கத்தின் பேரில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு நோபல் பரிசு கிடைத்ததை அறிந்த ஒபாமா அதிர்ந்து போனது என்னவோ உண்மைதான்.

ஆனாலும் அந்த பரிசை வேண்டாமென்று அவர் நிராகரிக்கவில்லை -

நோபல் பரிசை பெறுவதுற்கு நான் உலகசமாதானத்துக்கு அப்படி என்ன செய்துவிட்டேன் எனவே அந்தப்பரிசுக்கு ஏற்றவன் நானில்லை என்று கூறி அதைத் தட்டிக்கழித்து தன்னைச் சிறியவனாக்கிக் கொள்ளவுமில்லை..

பின்னர் அவர் தனது உரையில் வழமையாக உலகத்தலைவர்கள் பயன்படுத்தும் பரிபாசையில் பௌவியமாக இதுபற்றிக் குறிப்பிடுகையில்

"இதுவரை நோபல்பரிசை பெற்றுக்கொண்டுள்ள பெரிய பெரிய மனிதர்களுடன் நானும் இணைந்துகொள்ள எனக்கு என்ன அருகதையிருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை" என்றார்

நோபல் குழு ஒபாமாவை பரிசுக்குரியவராக தேர்ந்தெடுத்ததற்கு நோர்வேயில் பல மட்டங்களிலிருந்தும் இப்போது எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

அதற்கு நோபல்குழுவின் தலைவர் பதிலளிக்கையில் "நோபல் பரிசின் இஸ்தாபகரான அல்பிரட் நோபலின் இறுதி ஆசை அடங்கிய ஆவணத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ

அதைக் கடைப்பிடித்தே இந்த முடிவுக்கு வந்தோம். சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தவர்களின் பெயர்ப்பட்டியலில் அவர் மட்டுமே

பரிசுக்கான தராதரங்களை அதிகளவில் கொண்டிருந்தார். சமாதானத்துக்காக அவர் என்னென்ன செய்தார் அல்லது அவர் இனிமேல் என்ன செய்யப்போகிறார் என்பதை ஆராய்வது எங்கள்

நோக்கமாக இருக்கவில்லை. இந்த வருடத்துக்கான நோபல்பரிசை பெறுவதற்கு அவரைவிடவும் வேறு ஒரு சிறந்த நபரை உங்களால் காட்ட முடிந்தால் சொல்லுங்கள்" என்றார்

ஒபாமா போன்ற உலகதலைவர் ஒருவருக்கு அவர் பதவிக்காலத்தில் இருக்கும்போதே நோபல் பரிசு வழங்கப்பட்டமை அவரின் கடமையை வெகுவாகவே பாதிக்கும் என்ற பொதுப்படையான கருத்து நிலவுகிறது. அமெரிக்க நாட்டின் அதிபராக இருக்கும் ஒருவர் உலக நாடுகளுக்கு உசிதமானதும் உசிதமற்றதுமான பல இராஜதந்திர காய் நகர்த்தல்களைச் செய்வதன் மூலம் சர்வதேச பாதையில் அமெரிக்க நாட்டை வழிநடத்தி அதை நிர்வகிக்க முடியும். இப்போது நோபல் பரிசு ஒபாமாவுக்கு போடப்பட்ட ஒரு கைக்கட்டு என்றும் சொல்லுகிறார்கள். ஒபாமா அமெரிக்க அதிபராக இருப்பதை விரும்பாத உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்(இஸ்ரேல் உட்பட) ஒபாமாவுக்கு எதிராக இயங்கும் பெரிய சக்திகள் அவரை மண்கவ்வ வைக்கவேண்டுமென கங்கணங்கட்டி நிற்கின்றன.

எப்படியாயினும் டிசம்பர் 10-ஆம் திகதி பரிசைப் பெற்றுக்கொள்ள ஒபாமா ஒஸ்லோ நகருக்குச் செல்லும்போது அவர் இன்னும் 50000 இராணுவத்தினரை ஈராக்கிற்கோ ஆப்கானிஸ்தானுக்கோ அனுப்பிவிட்டிருக்கலாம். அமெரிக்கர்களின் குண்டு மழையில் சிக்கி ஆயிரமாயிரம் மக்கள் மடிந்திருக்கலாம். மூடப்பட வேண்டிய "குவாந்தனமோ" சித்தரவதைச் சிறைச்சாலையை இப்போதைக்கு மூடாவேண்டாமென அவர் உத்தரவிட்டிருக்கலாம்.

ஒபாமாவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசை நோய் வருமுன் கொடுக்கப்பட்ட ஒரு மருந்து என்றுதான் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

ஒபாமாவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசை நோய் வருமுன் கொடுக்கப்பட்ட ஒரு மருந்து என்றுதான் சொல்ல வேண்டும்.

இருக்கலாம்...:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்திகளின்படி ஒபாமா மேலதிகமாக 13000 அமெரிக்க படைவீரர்களை ஆப்கானிஸ்த்தானுக்கு அனுப்பிவைக்க தீர்மானித்திருப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் சமாதானத்தை நிலைநாட்டுவார்களா அல்லது போரை முன்னெடுப்பார்களா என்பது தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.