Jump to content

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் ஏமாற்று வேலையா?


Recommended Posts

நேற்று விறுவிறுப்பாய் ஆரம்பிச்ச செய்தி... கடைசியில உப்புச்சப்பு இல்லாமல் போயிட்டிது. கொடுமை சார். கடைசி பரமேசுவரன் உண்ணாவிரதம் இருக்கேக்க தேத்தண்ணி குடிச்ச காணொளியையாவது ஸ்கொட்லாண்ட் யார்ட் வெளியிடமாட்டாங்களோ. ஒருத்தனிண்ட சீலையை உறியுறது எவ்வளவு கஸ்டம் எண்டு இப்பத்தான் விளங்கிது

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

ஒருத்தனிண்ட சீலையை உறியுறது எவ்வளவு கஸ்டம் எண்டு இப்பத்தான் விளங்கிது

உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை அடிக்கடி காட்டிகொள்கின்றீர்கள் மாப்பு :rolleyes:

Link to comment
Share on other sites

அது தானே. சனல் 4 காரன் மில்லியன் மக்கள் பார்வைக்காக காணொளியில் அரசபடையின் கொலை வெறியை பார்க்க செய்தியை விட்டான். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகள் செய்தி உண்மையெனில் அதன் ஆதாரங்களை வெளியிடலாம் தானே. ஸ்கொண்லண்ட் யாட்டின் வீடியோவை பார்த்து கன நாளாய் போச்சு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகு... நான் இந்தச் செய்தியை நம்பாமல் தானே மருத்துவர்கள் பொய் சொன்னார்களா எனக் கேட்டேன்... அதுக்கு என் பதிலையும் quote பண்ணி சீ மனிதனா நீங்கள் எனக்கேட்கின்றீர்கள்...

கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொள்வது நல்லது என நினைக்கின்றேன்

மன்னிக்கணும் நிழலி

தங்கள் கருத்தை ஆமோதித்துத்தான் எழுதினேன்

வைத்தியர்களின் அறிக்கை பதிலைத்தரும் என்று.

ஆனால் அதற்குள் புகுந்ததால்....

கருத்து மாறிவிட்டது

என்னைப்பொறுத்தவரை

அந்த நண்பன் பரமேசுவரன் அவர்களை நான் மதிக்கின்றேன்

அந்த குளிருக்குள் அந்த நண்பர் எமக்காக பட்ட துன்பங்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை

கேவலப்படுத்தியவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன்

காலம் பதில் சொல்லும்

கூட்டிக்கொண்டு போய் அழித்தது...............

இதைத்தானே எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

இந்தியாவோட(1986) டீல்,

அமெரிக்காவோட டீல்,

பிறேமதாசவோட(1988) டீல்,

பிரிட்டினோட(1996) டீல்,

நோர்வேயோட(2001) டீல்,

ரணிலோட(2002) டீல்,

மகிந்வோட(2005) டீல்,

இப்பிடி டீல் போட்டு குழப்பினது யார்,

போராட்டத்தை அழிச்சது யார்.

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

இந்தியாவோட(1986) டீல்,

அமெரிக்காவோட டீல்,

பிறேமதாசவோட(1988) டீல்,

பிரிட்டினோட(1996) டீல்,

நோர்வேயோட(2001) டீல்,

ரணிலோட(2002) டீல்,

மகிந்வோட(2005) டீல்,

இப்பிடி டீல் போட்டு குழப்பினது யார்,

போராட்டத்தை அழிச்சது யார்.

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம். :rolleyes:

ஒத்து கொண்டால் என்னத்தை செய்து கிளிச்சு போடுவியள்... அப்பவும் தமிழ் சனத்தை காட்டி பிச்சைதானே எடுக்க போறியள்....

நீங்கள் ஒட்டு மொத்தமாய் இந்தியாட்டை சரணாகதி , பிறகு சிங்களவனிட்டை சரணாகதி எண்டு தீர்க்கதரிசனத்தோடை சரண் அடைஞ்சிட்டீயள்...

சிங்களவனோடை ஆயுதம் தாங்கி வந்தியள், இந்தியனோடை ஆயுதம் தங்கி வந்தியள்... வந்து வந்து சனத்தை வதைக்கேக்கை புலியோடை தான் சண்டித்தனம் காடுவதாக காட்டி கொள்வீர்கள்... அடிச்சது என்னவோ சனத்தை தானே...

புலி புலி சனத்தை வெளியாலை விடு நாங்கள் சொர்க்கத்திலை வாழ வைப்பம் எண்ட விண்ணர்கள் இண்டைக்கு 3 லச்சம் சனம் வெளியாலை வந்து நிக்குது ... புலியை விட்டு போட்டுத்தான்... ( இல்லை புலி விட்டு) அத முதலிலை வாழ வச்சு காட்டுங்கோ.. பிறகு பாப்பம் உங்கட வீராப்புக்களையும் வெட்டி வாய் வீச்சுக்களையும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒத்து கொண்டால் என்னத்தை செய்து கிளிச்சு போடுவியள்... அப்பவும் தமிழ் சனத்தை காட்டி பிச்சைதானே எடுக்க போறியள்....

நீங்கள் ஒட்டு மொத்தமாய் இந்தியாட்டை சரணாகதி , பிறகு சிங்களவனிட்டை சரணாகதி எண்டு தீர்க்கதரிசனத்தோடை சரண் அடைஞ்சிட்டீயள்...

சிங்களவனோடை ஆயுதம் தாங்கி வந்தியள், இந்தியனோடை ஆயுதம் தங்கி வந்தியள்... வந்து வந்து சனத்தை வதைக்கேக்கை புலியோடை தான் சண்டித்தனம் காடுவதாக காட்டி கொள்வீர்கள்... அடிச்சது என்னவோ சனத்தை தானே...

புலி புலி சனத்தை வெளியாலை விடு நாங்கள் சொர்க்கத்திலை வாழ வைப்பம் எண்ட விண்ணர்கள் இண்டைக்கு 3 லச்சம் சனம் வெளியாலை வந்து நிக்குது ... புலியை விட்டு போட்டுத்தான்... ( இல்லை புலி விட்டு) அத முதலிலை வாழ வச்சு காட்டுங்கோ.. பிறகு பாப்பம் உங்கட வீராப்புக்களையும் வெட்டி வாய் வீச்சுக்களையும்...

கீ கீ யெண்டு கிளிச்சநாங்கள். பி பி யெண்டு பிச்சையெடுத்தநாங்கள்.

வாசலுக்க வந்துநிண்டு பிச்சையெடுத்து வயிறுகழுவிட்டு யாருக்க விடுறியள்.

350,000 மக்கள முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டுபோய்,

50,000 த்த பலிகுடுத்துப்பிழைச்ச அமைப்பு, இப்பவும் 3 லச்சம்பற்றி கதைக்கிது.

ஒரு கிழமைக்க 2 லச்சமா மாறுமாம் சொல்லுறாங்கோ

உண்ணாவிரத காலத்தில மே 1 ம் திகதி பிரான்ஸ்,

பிரிட்டனோட என்ன டீல் போட்டிச்சுதோ? டீல்போட்டே அழிஞ்சது நல்லது.

இங்க குத்தி முறியிறியளே அங்கத்தைய அமைப்புகள் பற்றி

அவங்கள் யாரோட நிண்டாலென்ன என்ன செய்தாலென்ன,

உங்களின்ர சுவடுகளை பின்பற்றித்தான் எல்லாமே செய்யிறாங்க.

நீங்கள் ஸ்ரீலங்காவோட நிண்டபோது அவங்கள் இந்தியாவோட இருந்தாங்கள்,

நீங்கள் இந்தியாவோட நிண்டபோது அவங்கள் ஸ்ரீலங்காவோட நிண்டாங்கள்.

நியாயம் எல்லோருக்கும் பொதுவானதுதான்.

மக்கள வெளியால விடச்சொல்லி சொன்னவங்கள்தான்

இப்ப அங்கை நிண்டு உதவி செய்யிறாங்களாம்,

நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிஞ்சு மூடிமறைச்சாலும்

இங்க போடுற முரண்பட்ட கருத்துக்களே எல்லாத்தயும் காட்டிக்குடுக்குது.

வவுனியால கர்ப்பிணித் தாய்மாராம்

உதவி செய்யிறது அவங்கள்தானாம்.

கிழக்கில உதவிசெய்யிறது விடிவெள்ளியளாம்,

வடக்கில உதவிசெய்யிறது தாடிக்காரனாம்.

TNA கிஷோர் ஒருத்தர்தான் வவுனியாலயிருந்து உதவிசெய்யிறார்.

உங்களுக்கு அதுகள் தெரியாமலோ?

தெரிஞ்சுகொண்டுதானே மூடி மறைக்கிறியள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணாவிரத விவகாரத்தில் அவசரப்பட்டு மூக்குடைபட்டது இங்கிலாந்து பத்திரிகைகள் மட்டுமல்ல...........

:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::unsure::D

Link to comment
Share on other sites

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம்

தாடிக்காரனோடை டீல் ஒண்டு போட்டு பாப்பமோ?அது தான் "ஒட்டன் வீட்டு நாய் ஒழுக்குக்கு இருந்த மாதிரி "ஏன் சிறிதர் தியேட்டரில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று. :rolleyes::rolleyes:

உதவி செய்யிறது அவங்கள்தானாம். நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிஞ்சு மூடிமறைச்சாலும்

லட்சம் லட்சமாய் மக்களிடம் பறிக்கிற ஆட்கள், இரவில் தண்ணி அடித்து போட்ட் சிங்கள ஆமி போல் நடித்து தமிழ் பெண்களை கற்பழிப்பவர்களும் இவர்கள் தானுங்கோ. இந்திய ராணுவ காலத்தில் மக்களை பலோத்காரமாக பங்கர் வெட்டவும், கட்டாய இராணுவ பயிற்சிக்கு கொண்டு சென்றவர்களும் இவர்களே. பத்திரிகை ஆசிரியர்கள் தராக்கி தொடக்கம் நடேசன் வரை கொலை செய்தவர்களும் இவர்களே. கள்ள வாக்கு போட்டு , மக்களை மிரட்டி வாக்கு வாங்கியவர்கள் தமிழர்களுக்கு தலைவர்கள் ஆக முடியுமோங்கோ?

சிரிப்பு செம்மல் பிள்ளையான் குழுவால் இராணுவத்துடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் எத்தனை? குழந்தைகள் எத்தனை?

மாரித்தவளைமாதிரி கத்திறதை விட்டிட்டு வெளியாலவந்து பாருங்கோ.

உங்கட போராட்டத்த நான் அழிக்கிறமாதிரி கதைவிடாதீங்கோ.

போராட்டத்தில் காட்டிக்கொடுப்புகளும் அரச படைகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்தது தான் போராட்ட தோல்விக்கான முக்கிய காரணம்.உதாரணமாக ராசிக்குழு, மாணிக்கதாசன், கருணா, பிள்ளையான்,டக்ளஸ், சித்தார்த்தன்.

கிழக்கில உதவிசெய்யிறது விடிவெள்ளியளாம்

என்ன இராணுவத்தோடை, அதிரடிப்படையோடை கூட்டி விடுதல், மற்றும் வெள்ளை வானில் மக்களை கடத்தி பணம் பறித்தல். இதுவும் ஒரு வாழ்க்கையா? சீ மருந்து குடித்து செத்திருக்கலாம். சொந்த மக்களையே கடத்தி பணம் பறித்து கொலை செய்தல்.உதாரணமாக வவுனியாவின் பிரபல ரியுட்டறி நடாத்துபவர் ஒரு கோடி பணம் கப்பமாக கேட்கப்பட்டு அவர் சில ஆயிரம் தொகை குறைவாக (ஒரு கோடிக்கு) கொடுத்ததற்காக கொலை செய்யப்பட்டார். இதை செய்தவர் இன்று அமைச்சர். இவர்களை தமிழ் மக்கள் நம்ப வேணுமாக்கும்.

போராட்டம் எண்டு புலிகள் அடைச்சு வச்சிருக்கேக்க

சொந்த நாட்டு மக்கள் என்கிறீர்கள். ஏன் ஸெல் மழை பொழிய வேண்டும். நச்சு புகை அடிக்க வேண்டும். இன்று ஏன் மக்களை வதை முகாமில் வதைக்க வேண்டும். ஏன் வெளி நாடுகளை அனுமதிக்கவில்லை. உண்மையாக இனப்படுகொலை செய்த படியால் தானே. 2ம் வகுப்பு பிள்ளைக்கே விளங்கும். என்ன மதி வதனங் விளங்காத மாதிரி நடிக்கிறீங்களோ? :rolleyes:

முடிவாக 30000 க்கு மேற்பட்ட புலிகளும், லட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும். இந்த இனவாத அரசுடன் வாழ முடியாது என்பதாலேயே தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தார்கள். அவர்கள் இந்த புல்லுருவிகளை நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை.உங்களுக்கு அரசு தரும் பணத்துக்கு எதுவும் எழுதலாம். எம்மக்களுக்காக எந்த பிரதி பலனையும் எதிர்பார்காமல் எழுதும் என்னை போல் பலர் யாழில் உள்ளார்கள். உங்களது நேரத்தை வீணாக்காமல் செல்வதே நல்லது என நினைக்கிறேன். நீங்கள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்து இருந்தால் புலிகள் போராடும் போதே யாழில் கருத்துக்களை வைத்திருக்க வேண்டும். இப்போ விழுந்த மாட்டுக்கு குறி சுட உங்களை போல சிலர் வெளிக்கிட்டுளீர்கள். பார்க்கலாம்.

புலிகள் செய்த நீதி . நேர்மை, மனிதாபிமானம் என போராட்டம் செய்தது தான் அவர்கள் விட்ட பிழை? 50000 மக்கள் கொல்லப்பட்ட போது அதே எண்ணிக்கையில் சிங்கள மக்களை அழித்து ஒழித்திருக்க வேண்டும். புலிகள் விட்ட ஒரே பிழை அது தான். வரலாறு திரும்பும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம். பிரபாகரன் போல் நீதியான தலைவர் தமிழ் மக்களுக்கென்ன உலகில் போராடும் எந்த இனத்துக்கும் கிடைக்க கூடாது. வட கொரியா அல்லது ஈரான் போன்ற நாடுகள் போல் நியூகிளியர் ஆயுதங்களுடன் தான் டீல் பண்ண வேண்டும்.ஆயுதங்கள் தான் எஜமானர்கள் ஆகி விட்ட உலகம். ஒரு சிலர் ஆயுதங்களை வைத்து மற்றய சிறிய நாடுகள், இனங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு இந்நாடுகள் நல்ல உதாரணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாருக்காவது இலங்கையில் தமிழரின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதுபற்றி ஏதாவது தெரியுமா?

தெரிந்தால் அறியத்தாருங்கள்.

ஈழத்தமிழனுக்கு தேவை சுதந்திர வாழ்க்கை

வரலாறுகளையும் நடந்தவைகளையும் அலசி ஆராய்வதால் சிங்களவனும் எமது அரசியல் ஆய்வாளர்களுமே பிரயோசனப்படுவார்கள்.

எம்மவரல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா மற்றும் நுணாஸ்,

இங்கு புலிகளை எதிர்க்க வேண்டும் என்று வாதிடுவர்களிடம் மனமாற்றத்தை எதிர்பார்த்துத்தான் நீங்கள் கருத்தெழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் உங்களின் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஏனென்றால் நாங்கள் எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதுதான் மாற்றியக்கத்தாரின் மனநிலை. அவர்கள் உண்மையை உணரக்கூடியவர்களாக இருந்தால் எப்பவோ உணர்ந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

எமது விடுதலை போராட்டவடிவங்களை கொச்சப்படுத்துபவர்களையும் மாவீராசெல்வங்கள், தலைவன், தளபதிகள், போராளிகள் போன்றோரையும் விமர்சிப்பவர்களையும் எம் மத்தியில் இருந்து அகற்றப்படவேண்டும்!! மாற்றுகருத்து சரி பிழை சொல்லுற சுரணை கெட்ட ஜென்மங்களையும் அடித்து நெறுக்கனும்!!!!! புலி புலி எண்டு குளிர்காஞ்ச மாடுகள் எல்லாம் கதைக்கவெளிக்கிட்டுதுகள். 3லட்சத்துக்கு மேலான என் உறவுகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துறான் அது ஏதும் செய்ய தூப்பில்ல..... வந்திட்டாங்கள் வாந்தி எடுக்க.

மோகன் அண்ணா எங்க இருக்கிறிங்கள் எம் விடுதலை போராட்டவடிவங்களை கெச்சைப்படுத்த எவர்க்கும் உரிமை இல்லை. தடை செய்யுங்கள் விடுதலைக்கு எதிரானவர்களை!!!! மாற்று கருத்து என்பது எமக்கு தேவையில்லை. எம் அனைவரின் ஒரே கருத்து "தமிழீழம்" என்ற தனி நாடும். எம் மக்களின் விடுதலையும்தான் கருத்து சொல்லுறன் எண்டு கண்ட நாதாரிகளும் வந்து கண்டத சொல்ல விடமுடியாது!!!!

Link to comment
Share on other sites

கீ கீ யெண்டு கிளிச்சநாங்கள். பி பி யெண்டு பிச்சையெடுத்தநாங்கள்.

வாசலுக்க வந்துநிண்டு பிச்சையெடுத்து வயிறுகழுவிட்டு யாருக்க விடுறியள்.

350,000 மக்கள முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டுபோய்,

50,000 த்த பலிகுடுத்துப்பிழைச்ச அமைப்பு, இப்பவும் 3 லச்சம்பற்றி கதைக்கிது.

ஒரு கிழமைக்க 2 லச்சமா மாறுமாம் சொல்லுறாங்கோ

உண்ணாவிரத காலத்தில மே 1 ம் திகதி பிரான்ஸ்,

பிரிட்டனோட என்ன டீல் போட்டிச்சுதோ? டீல்போட்டே அழிஞ்சது நல்லது.

இங்க குத்தி முறியிறியளே அங்கத்தைய அமைப்புகள் பற்றி

அவங்கள் யாரோட நிண்டாலென்ன என்ன செய்தாலென்ன,

உங்களின்ர சுவடுகளை பின்பற்றித்தான் எல்லாமே செய்யிறாங்க.

நீங்கள் ஸ்ரீலங்காவோட நிண்டபோது அவங்கள் இந்தியாவோட இருந்தாங்கள்,

நீங்கள் இந்தியாவோட நிண்டபோது அவங்கள் ஸ்ரீலங்காவோட நிண்டாங்கள்.

நியாயம் எல்லோருக்கும் பொதுவானதுதான்.

மக்கள வெளியால விடச்சொல்லி சொன்னவங்கள்தான்

இப்ப அங்கை நிண்டு உதவி செய்யிறாங்களாம்,

நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிஞ்சு மூடிமறைச்சாலும்

இங்க போடுற முரண்பட்ட கருத்துக்களே எல்லாத்தயும் காட்டிக்குடுக்குது.

வவுனியால கர்ப்பிணித் தாய்மாராம்

உதவி செய்யிறது அவங்கள்தானாம்.

கிழக்கில உதவிசெய்யிறது விடிவெள்ளியளாம்,

வடக்கில உதவிசெய்யிறது தாடிக்காரனாம்.

TNA கிஷோர் ஒருத்தர்தான் வவுனியாலயிருந்து உதவிசெய்யிறார்.

உங்களுக்கு அதுகள் தெரியாமலோ?

தெரிஞ்சுகொண்டுதானே மூடி மறைக்கிறியள்!!!!

அண்ணை உனக்கு தெரிஞ்ச தமிழ் உணர்வாளர்கள் மட்டும் தான் வன்னியிலை உதவினவை.. மற்றவை எல்லாம் உன்ர காசை வாங்கி கோவணத்தை ஜட்டியா மாத்தி கொண்டு திரியினம்....

ஆனா அங்கை வவுனியாவிலை இருக்கிற சனம் ஆகா ஓகோ எண்டு உங்கட வாய் சவடால்களால், உங்களுக்கு தெரிந்தவர்களால் வாழ வைக்க படுகிறார்கள் எண்டதை கேக்க Full ஆ அரிக்குது...

கிழக்கிலை சனம் சொர்க்கம் கண்டு விட்டுது.. வடக்கிலை வசந்தம் அடிக்குது... சனம் எல்லாம் சந்தோசமாய் வாழுகிறது... பிறகென்ன அண்ணை எப்ப ஊருகு திரும்ப போறியள்...?? பிரச்சினைதான் தீர்ந்து போட்டுதே...??

Link to comment
Share on other sites

350,000 மக்கள முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டுபோய்,

50,000 த்த பலிகுடுத்துப்பிழைச்ச அமைப்பு, இப்பவும் 3 லச்சம்பற்றி கதைக்கிது.

சரி அவையள் 350,000 பேரை முள்ளிவாய்க்காலுக்க கொண்டு போச்சினம்.. ஆனால் நீங்கள்தானேயப்பா அதில 50,000 பேரை குண்டு போட்டு சாகடிச்சீங்கள்..! இது என்ன விதமான மாற்றுக்கருத்து மதிவதனம்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண் டெய்லிமெயில் போன்ற பத்திரிகைகள் எப்படியானவை என்பது பிரித்தானியாவில் இருக்கும் மக்களுக்கு நன்றாக விளங்கும்.இந்தச் செய்தி ஏன் ரைம்ஸ் ரெலிகிராப் போன்ற பத்திரிகைகளில் வரவில்லை? சண் பத்திரிகையில் உண்மையான செய்திகள் வருகின்றனவோ இல்லையோ 3ம் பக்கத்தில் நிர்வாணமான பெண்ணின் படம் போடாமல் வந்ததில்லை.இன்றைய சண்ணின் தலைப்புச் செய்தி பிரத்தானியாவின் பழைய உதைபந்தாட்ட வீரர் கஸ்கோயின் முன்னாள் மனைவியின் பேட்டி தமது கணவர் ஒரு நாளைக்கு 10 தரம் படுக்கைக்கு கூப்பிட்டாராம். இவர்கள் எழுதுகிறார்களாம் நாம விமர்சிக்கிறமாம்.

திலிபனைப்போல பரமேஸ்வரனையும் பலி கொடுக்க நாங்கள் தயாராகவில்லை. உண்ணாவிரத்தைக் கை விடாம விட்டிருந்தால் பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனைச் சாகவிட்டிருக்கும்.அயர்லாந்த

Link to comment
Share on other sites

சண் டெய்லிமெயில் போன்ற பத்திரிகைகள் எப்படியானவை என்பது பிரித்தானியாவில் இருக்கும் மக்களுக்கு நன்றாக விளங்கும்.இந்தச் செய்தி ஏன் ரைம்ஸ் ரெலிகிராப் போன்ற பத்திரிகைகளில் வரவில்லை? சண் பத்திரிகையில் உண்மையான செய்திகள் வருகின்றனவோ இல்லையோ 3ம் பக்கத்தில் நிர்வாணமான பெண்ணின் படம் போடாமல் வந்ததில்லை.இன்றைய சண்ணின் தலைப்புச் செய்தி பிரத்தானியாவின் பழைய உதைபந்தாட்ட வீரர் கஸ்கோயின் முன்னாள் மனைவியின் பேட்டி தமது கணவர் ஒரு நாளைக்கு 10 தரம் படுக்கைக்கு கூப்பிட்டாராம். இவர்கள் எழுதுகிறார்களாம் நாம விமர்சிக்கிறமாம்.

திலிபனைப்போல பரமேஸ்வரனையும் பலி கொடுக்க நாங்கள் தயாராகவில்லை. உண்ணாவிரத்தைக் கை விடாம விட்டிருந்தால் பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனைச் சாகவிட்டிருக்கும்.அயர்லாந்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சண் பேப்பர் எழுதினப்புறகுதான் யோசிக்கிறன்..... ஒரு ரெண்டு நாள் சாப்பிடாமல் இருந்தாலே அஞ்சு கிலோ குறைஞ்சிடும் நாக்கு வறண்டிடும் சைமன் கியூசு ஜுஸ் குடுத்த அண்டு நிண்டநான். ஸ்பீச்சு குடுத்த மாதிரிய நினைக்க........ அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.......... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இந்த சண் பேப்பர் எழுதினப்புறகுதான் யோசிக்கிறன்..... ஒரு ரெண்டு நாள் சாப்பிடாமல் இருந்தாலே அஞ்சு கிலோ குறைஞ்சிடும் நாக்கு வறண்டிடும் சைமன் கியூசு ஜுஸ் குடுத்த அண்டு நிண்டநான். ஸ்பீச்சு குடுத்த மாதிரிய நினைக்க........ அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.......... :icon_mrgreen:

புலியை காப்பாத்த நடந்த போராட்டம் எண்டீர்...! அதுக்கு நீயேனப்பு போனீர்...??? இலவசமாய் தேத்தண்ணியும் , சாப்பாடும் தாறாங்கள் எண்டோ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவோட(1986) டீல் - ஏன் வந்தது?

அமெரிக்காவோட டீல் - எதற்காக வந்தது?

பிறேமதாசவோட(1988) டீல் - எதனால் ஏற்பட்டது?

பிரிட்டினோட(1996) டீல் - யாருக்காக?

நோர்வேயோட(2001) டீல் - யாருக்காக?

ரணிலோட(2002) டீல் - எதைக்கேட்டு?

மகிந்வோட(2005) டீல் - யாருக்காக?

இப்பிடி டீல் போட்டு குழப்பினது யார் - வரலாற்றை அறியாது குளப்பும் நீர்தான் பதில் சொல்லவேண்டும்

போராட்டத்தை அழிச்சது யார் - அழித்தவனை தேட நீங்கள் இன்னும் தயாராகவில்லை

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம் - கேள்வி மட்டுமே கேட்பது சுலபம்

ஆனால் உண்மை இலட்சியம் சுயகௌரவம்.....................................................

.................................... என்பதற்காக போராட்டுவது என்பது மிகவும் கடினமானது

பல தியாகங்களை புரிந்து பெறவேண்டியது

அதற்காக நாம் இன்னும் மிகநீண்டதூரம் செல்லவேண்டும்....................

Link to comment
Share on other sites

மற்றும் சன், கடும் தேசிய நிலை கொண்ண்டுள்ள பத்திரிகை.. அதுவும் கேக்க நாதியத்த சோம்பின இனமெண்டா காச்சு காச்சி விடுவார்கள்..

கடந்தகாலத்தில்.. எம்மை காட்டுமிரான்டிகள் எண்டு பகீரங்கமாக வர்னித்துள்ளர்கள்.

கண்டும் காணாது மாதிரி விடவேண்டியதுதான்,,.. எகிர வெளிக்கீட்டீங்கள் எண்டா.. உங்கட சொந்த குடும்பமே அண்டி டேரரிஸ்ட் பொலிஸுக்கு அடித்து,, ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க விடுவார்கள்..

இனிமேல் யாராவது கேட்டால், எந்த நாடு எண்டு.... கூசாமல் சொல்லுங்கோ ஸ்றீ லன்கான் சலேவ்ஸ் எண்டு... தமிழ் எண்டு சொல்லவதை விட மதிப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவோட(1986) டீல் - ஏன் வந்தது?

அமெரிக்காவோட டீல் - எதற்காக வந்தது?

பிறேமதாசவோட(1988) டீல் - எதனால் ஏற்பட்டது?

பிரிட்டினோட(1996) டீல் - யாருக்காக?

நோர்வேயோட(2001) டீல் - யாருக்காக?

ரணிலோட(2002) டீல் - எதைக்கேட்டு?

மகிந்வோட(2005) டீல் - யாருக்காக?

இப்பிடி டீல் போட்டு குழப்பினது யார் - வரலாற்றை அறியாது குளப்பும் நீர்தான் பதில் சொல்லவேண்டும்

போராட்டத்தை அழிச்சது யார் - அழித்தவனை தேட நீங்கள் இன்னும் தயாராகவில்லை

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம் - கேள்வி மட்டுமே கேட்பது சுலபம்

ஆனால் உண்மை இலட்சியம் சுயகௌரவம்.....................................................

.................................... என்பதற்காக போராட்டுவது என்பது மிகவும் கடினமானது

பல தியாகங்களை புரிந்து பெறவேண்டியது

அதற்காக நாம் இன்னும் மிகநீண்டதூரம் செல்லவேண்டும்....................

ம்.........டீல்போட்டு எல்லாத்தயும் பெற்றிட்டம்.

சொன்னமாதிரி வெண்டிட்டம்.......

நீண்டதூரம் போகோணுமல்லே...... காத்திருக்கிறம்..... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.........டீல்போட்டு எல்லாத்தயும் பெற்றிட்டம்.

சொன்னமாதிரி வெண்டிட்டம்.......

நீண்டதூரம் போகோணுமல்லே...... காத்திருக்கிறம்..... :(

தங்களிடம் எதற்கும் பதில் இல்லை

கேள்வி மட்டுமே உண்டு

யாருக்காக காத்திருக்கின்றீர்

இனி எந்த மானமுள்ள தமிழனும் உங்களை காப்பாற்ற வரமாட்டான்

அவர்கள் எல்லோரும் நிம்மதியாய் உறங்கட்டும்

வேண்டுமானால் போராடுங்கள்

இல்லையென்றால்

எவனையாவது நக்கிப்பிழையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சண் பேப்பர் எழுதினப்புறகுதான் யோசிக்கிறன்..... ஒரு ரெண்டு நாள் சாப்பிடாமல் இருந்தாலே அஞ்சு கிலோ குறைஞ்சிடும் நாக்கு வறண்டிடும் சைமன் கியூசு ஜுஸ் குடுத்த அண்டு நிண்டநான். ஸ்பீச்சு குடுத்த மாதிரிய நினைக்க........ அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.......... :(

அப்பாடா....... அடி எங்கேஇருந்தெண்டு எனக்கு விளங்கிட்டுது..... நீங்க என்ன தான் குத்தி முறிஞ்சாலும் எந்த பலனும் இல்லை....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.