Jump to content

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் ஏமாற்று வேலையா?


Recommended Posts

அது சரி மக்டொனால்சை சாப்பிட்டதை படம் எடுத்தவர்கள் சாப்பிட்டா பிறகு கக்கா மூச்சா போனதை படம் எடுத்து வச்சு இருக்கினமோ...??

சாப்பிட்டா கக்கா போகும் தானே..

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரனை பற்றி அக்கறை படுகிற அளவுக்கு ....... பொண்டுக்குக்கு கவலை . ஹ்ம்ம் .......

இதுக்கு பதில் சொல்ல நாலு நல்ல ஆக்கள் , வேணுமாக்கும் .

நாய் வாலை நிமிர்த்தி பாருங்கோவன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது.

புலிகளுடைய 30 வருட போராட்டமே உங்களுடைய தமிழ் இனத்திற்கு எவ்வளவு பெரிய அவமானத்தையும் அழிவையும் கொடுத்திருக்கின்றது. இதற்குள் பரமேஸ்வரன் என்ன சும்மா துண்டுதானே............. நீங்கள் புலிகளை பற்றியே தொடருங்கள்.

Link to comment
Share on other sites

யாழிழ் இருந்து பொண்ட் நெல்லையன தடை செய்யனும்...

அடியேனும் இதற்கு ஆதரவை தருகிறேன்! .... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சன் பத்திரிகை இப்படி கூறுகிறது!

http://www.thesun.co.uk/sol/homepage/news/...l#ixzz0TQlFLnFF

இது பற்றிய உண்மைகளை யாராவது தருவார்களா?

வன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஸ்கொட்லன்ட் யாட் விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்..

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில் பேசப்பட்டு உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர் அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்தடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒக்ரோபர் 8 (நேற்று) இத்தகவல் ஸ்கொட்லண்யாட்டினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிக மோசமான இழுக்கு ஏற்பட்டு உள்ளது.

அப்பாடா அண்ட புழுகு எண்டு கேள்விபட்டிருக்கிறோம்...... இதை எதில சேர்ப்து எண்டுதான்?

7.1 மில்லியன் பவுன்ஸ் செலவிட்டு இதை செய்ய கூடிய தகுதியில் பிரிட்டிஸ் அரசுதான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாத்த சொல்லுறது யாரை நம்புறது எல்லாமே வெறுத்துப்போச்சு போராட்டமே ஒரு விளையாட்டுப்பொருளாக்கிப்போ

Link to comment
Share on other sites

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில்

இங்கு 7.1 மில்லியன்கள் என்று குறிப்பிட்டது, பரமேஸ்வரன் செலவழித்தை அல்ல ..... அப்போது நடைபெற்ற போராட்டத்திற்கான பாதுகாப்பு உட்பட்ட வெஸ்மினிஸ்ரர் கவுன்ஸில் செலவீனங்களுக்களை!

Link to comment
Share on other sites

அடியேனும் இதற்கு ஆதரவை தருகிறேன்! .... :wub:

பிறக்கு நீங்கள் கள்ள பெயருடன் வருவீங்கள்..உங்கள பொண்ட்ட பற்றி நல்லாவே தெரியும் :)

Link to comment
Share on other sites

சன்பேப்பரே ஒரு கழிசடை பேப்பர். அந்த ஒரு நிர்வான பெட்டையை பார்க்க 20 பிக்கு வேண்டுறவைதான் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பரமேஸ்வரன் செய்த ஒரே தவறு இவ்வேள்வியில் தன்னை ஆகுதியாக்காததே. இதுவே அவரைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு ஏதுவாகவிருக்கின்றது. மேலும் சண் எனும் செய்துயூடகம் ஒரு திரியினைக் கொழுத்திப் போட்டுள்ளது, இதன் பின்பு நடைபெறும் சம்பவங்களை நாம் நன்றாகக் கவனித்தல் வெண்டும். இங்கு கருத்தெழுதுபவர்களில் யாராவது இங்கிலாந்தில் வசித்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்கலாம். இச்செய்தி உண்மையற்றதாக இருந்தால் சட்ட நடவடிக்கைமூலம் சம்பந்தப்பட்டோர் எதற்காக இதனை வெளியிட்டார்கள் என அறியமுயலலாம்.

இதற்க்காகத்தான் நான் எப்போதும் கூறுவது புலம்பெயர் தமிழினம் எப்போதும் பொருளாதார நிலையிலும். பல்துறைசார்ந்த கல்வியறிவிலும் முண்ணணியில் இருக்க முயலவேண்டுமென. நாம் அப்படி இருப்போமாகவிருந்தால், (இச்செய்தி தவறாகவிருந்தால்) சண் பத்திரிகை இதுபோன்ற பொறுப்பற்ற செய்திகளை வெளியிடுவதில் தயக்கம் காட்டும். இப்பத்திரிகை நிறுவனம் ஒருவேளை தவறான செய்தியினை வெளியிட்டதாகவிருந்தால் அதற்கு எதிராக நாம்தான் நடவடிக்கையெடுக்க வேண்டும். இங்குள்ள மனிதவுரிமை நிறுவனங்களோ, அன்றேல் அரசோ நடவடிக்கை எடுக்காது.

யாராவது பரமேஸ்வரனுடன் தொடர்புகொண்டு இதிபற்றி விசாரித்து, சண் பத்திரிகை சொல்வது நூறுவீதம் பொய்யாக இருந்தால், புலம்பெயர் உறவுகளே அப்பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். இதில் யாழ்கள உறவுகளும் பங்களிக்கலாம். எவ்வளவோ (?) செய்துவிட்டோம் இதைச் செய்யாதுவிடுவோமா? மற்றும்படி இதில் உணர்ச்சிவசப்படுவதற்கு எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

திரு. பொண்டு

திரு. நெல்லையன்

இதுக்குமேலேயும் தங்கள் எழுத்துக்களுக்கும்

சொற்களுக்கும் எந்த மரியாதையும் இருக்கப்போவதில்லை

மாறிவிடுங்கள்

அல்லது

ஒழிந்து போங்கள்

போதும்

நீங்கள் இருவரும் எமது மக்களுக்கு செய்த தீவினைகள்.......

facialexpressions.gif

Link to comment
Share on other sites

... இங்கு, இன்று வெளியான செய்தியின் பின்னணியில் கம்ஸா இருக்க முடியாது, பிரித்தானிய அரசும்/அவர்களின் பாதுகாப்பு பிரிவுமாக இருக்க வேண்டும் என எழுதினேன் .... அன்பாக தூக்கி விட்டார்கள்!

தயவுசெய்து ஒரு கோரிக்கை: கம்ஸாவிற்கு இங்கு விளம்பரம் கொடுக்காதீர்கள்!!!!

Link to comment
Share on other sites

தயவுசெய்து ஒரு கோரிக்கை: கம்ஸாவிற்கு இங்கு விளம்பரம் கொடுக்காதீர்கள்!!!!

உங்கட முதலாளிய பற்றி நீங்களே இப்படி கதைக்கலாமா? :wub::)

Link to comment
Share on other sites

திரு. பொண்டு

திரு. நெல்லையன்

இதுக்குமேலேயும் தங்கள் எழுத்துக்களுக்கும்

சொற்களுக்கும் எந்த மரியாதையும் இருக்கப்போவதில்லை

மாறிவிடுங்கள்

அல்லது

ஒழிந்து போங்கள்

போதும்

நீங்கள் இருவரும் எமது மக்களுக்கு செய்த தீவினைகள்.......

உதுகளுக்கு வெக்கம் மானம் ஏதும் இருந்தா தானே மாறுவதுக்கு...தன்ட இனம் கொத்துக்கொத்தா சாகேக்க புலி அழியுது என்டு கொண்டாடின பிறவிகள் இப்ப திடீரென்டு மனிதாபிமானம் கொண்டு வன்னி மக்களுக்காக தாங்கள் மட்டும் தான் கலங்கினமாம்

இளைய தலைமுறை போராட்டம் செய்யேக்க இந்த போராட்டங்களால ஒன்டும் புடுங்க ஏலாது என்டு வீட்டுக்குள்ள இருந்த வியாக்கியாணம் மட்டும் செய்ததுகளெல்லாம் இப்ப போராட்டம் செய்தவைகளை குறை பிடிக்க கிளம்பிட்டுதுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரக் கூட்டம் .

எப்பவும் பிச்சை எடுத்து கொண்ண்ட்டே ......................

இருக்கும் .

Link to comment
Share on other sites

மறைத்து உண்ட குற்றச்சாட்டுக்கு லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் இளைஞர் மறுப்பு!

இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயத்தில், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய தமிழ் இளைஞர், மெக் டோனால்ட்ஸ் பர்கர்களை சாப்பிட்டதாக பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை சம்மந்தப்பட்ட இளைஞர் மறுத்துள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் உண்ணாவிரத சர்ச்சையில் சிக்கியுள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் பர்கர்களை சாப்பிட்டதை போலீசின் ரகசிய கேமராக்கள் படம்பிடித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரி்க்கையை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டங்கள் இலண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு நடைபெற்றது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் உண்ணா விரதப் போராட்டமும் நடைபெற்றது.

இந்தப் போராட்டங்களுக்கு பாதுகாப்பளிக்க பிரிட்டிஷ் போலீசார் சுமார் 7 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டதாக கூறப்படுகிறது.

BBC.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... இங்கு, இன்று வெளியான செய்தியின் பின்னணியில் கம்ஸா இருக்க முடியாது, பிரித்தானிய அரசும்/அவர்களின் பாதுகாப்பு பிரிவுமாக இருக்க வேண்டும்

வழக்குப் போடுறது நல்லது,

ரிம் மாட்டின் எங்கட கையுக்கயோ, நழுவிப் போட்டாரோ?

Link to comment
Share on other sites

ரிம் மாட்டின் எங்கட கையுக்கயோ

உங்கட கையெண்டா?...ஓ உங்கட எசமானரின்ட கையா...அடுத்த எலும்பு துண்டை பொறுக்க முதலில அவர்ட கேட்டு பாருங்கோ :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட கையெண்டா?...ஓ உங்கட எசமானரின்ட கையா...அடுத்த எலும்பு துண்டை பொறுக்க முதலில அவர்ட கேட்டு பாருங்கோ :)
எப்பிடி கவுக்கலாமெண்டு தொங்கவிட்டுக்கொண்டு திரியிறாங்கப்பா........

அண்ணை தட்டேக்க மாறி தட்டிப்போட்டன்.

உ வரவேண்டிய இடத்தில எ வந்திட்டிது. மன்னிச்சுக்கொள்ளுங்கோ! :wub:

Link to comment
Share on other sites

அண்ணை தட்டேக்க மாறி தட்டிப்போட்டன்.

உ வரவேண்டிய இடத்தில எ வந்திட்டிது. மன்னிச்சுக்கொள்ளுங்கோ!

உங்கட இனத்துக்கும் அந்த இனத்தை அழிக்க நினைக்கிற இனத்துக்குமே உங்களுக்கு வித்தியாசம் தெரியாம சிங்களவன்ட கால நக்கி கொண்டு திரியிரீங்கள்

கீபோர்ட் மாறி தட்டினதெல்லாம் ஒரு பெரிய விசயமா?? :wub::):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: பரமேஸ்வரன் இறந்திருந்தால் மட்டும் ஏதாச்சும் நடந்திருக்குமா என்ன? இப்படி எத்தனை பேரை இழந்தாயிற்று?! இதுவரை நடந்தது என்ன? அகிம்சை என்பதையும், சாத்வீகப் போராட்டம் என்பதையும் இந்த உலகம் கண்டுகொள்ளவில்லை. பணமும் பலமும் மட்டுமே இன்று உலக நியதியாகிவிட்டது. அதற்குமுன்னால் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த அகிம்சா தத்துவம் எடுபடாது என்பதற்கு அதை உலகிற்கு அளித்தவர்களே செய்து காட்டியும் விட்டார்கள்.

பலமுள்ளவன் வாழ்வான். அதுதான் இன்றைய உயிர் வாழ்தலின் அடிப்படை.

தமிழ்த் தேசியத்தை உண்மையில் நேசித்தவன் ஒருவனின் உயிர் கப்பாற்றப்பட்டிருக்கிறது என்று சந்தோசப்படுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட இனத்துக்கும் அந்த இனத்தை அழிக்க நினைக்கிற இனத்துக்குமே உங்களுக்கு வித்தியாசம் தெரியாம சிங்களவன்ட கால நக்கி கொண்டு திரியிரீங்கள்

கீபோர்ட் மாறி தட்டினதெல்லாம் ஒரு பெரிய விசயமா?? :wub::):wub:

நானாவது வித்தியாசம் தெரியாம நக்கிறன்,

தெரிஞ்சுகொண்டும் நக்கித்திரியிற உங்கள என்னண்டு சொல்லுறது.

உடையார்கட்டுமட்டும் சிங்களவன அழிச்சதுதான் பாத்தன்.

உடையார்கட்டுக்குப் பிறகுதான் தமிழன அழிச்சது பாத்தன்.

கூட்டிக்கொண்டுபோய் அழிச்சது சிங்களவனோ? தமிழனோ? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக்கொண்டு போய் அழித்தது...............

இதைத்தானே எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள

Link to comment
Share on other sites

உதுகளுக்கு வெக்கம் மானம் ஏதும் இருந்தா தானே மாறுவதுக்கு...

சா...... உதெல்லாம் எமக்கு மே18 இற்கு முன்னே போட்டுதுங்கோ! ... அது இருந்திருந்தால் .....??? ... அதுகளும் வேணாமுங்கோ, மூளை இல்லாமல் போட்டுதுங்கோ!!! ............ கண்டது வாய் வீச்சுக்களும், வீரசவடால்களும், விசிலடிப்புகளுமே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் பத்திரிகையான "சன்" இப்படிப் பல புலனாய்வு செய்திகளை வெளியிட்டு தனது வாசகர்களைக் குளிர்விப்பது வழமைதானே. ஆதரமாக உள்ள வீடியோவை இணைத்திருந்தால்கூட நம்பலாம். உ+ம்: F1 கார்ப்பந்தயத் தலைவர் மக்ஸ் மோஸ்லியைப் பற்றி வீடீயோ வெளியிட்டனர். எனவே உண்மை/பொய் அறிய முதல் தீர்மானம் எடுப்பது முட்டாள்தனம்.

எனினும் பரமேஸ்வரனுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் (யார் கொடுத்தது?) என்ன என்பதும் அதன் பின்னணியும் மர்மமாகவே உள்ளது. மலிந்தால் சந்தைக்கு வரும்தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.