Jump to content

எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. :D

ஆராவது உதவி செய்வியளோ?

அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............

எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே? :D

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. :D

ஆராவது உதவி செய்வியளோ?

இதே ஒரு கவிதை மாதிரித்தான் இருக்கு கு.சா :D, :D தொடருங்கோ உங்கள் முயற்சியை

Link to comment
Share on other sites

எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. :D

ஆராவது உதவி செய்வியளோ?

அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............

எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே? :D

ஆகா..கவிதை ..கவிதை..அற்புதம்..இடைக்கிடை..மானே ..தேனே.எண்டு எல்லாம் போட்டால் பிரமாதமாக இருக்கும் வாழ்த்துக்கள்..குமாரசாமி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. :D

ஆராவது உதவி செய்வியளோ?

அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............

எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே? :D

கவிதை எழுத முதல் ...... உங்கடை பெயருக்கு முன்னம் கவிஞர் குமாரசாமி எண்டு போட்டு விடுங்கோ .....

பிறகென்ன ..... நீங்கள் எழுதிறதெல்லாம் கவிதை தான்.

Link to comment
Share on other sites

எனக்கு கவிதை எழுத ஆசை

எடுத்தேன் பேனாவை

எதிரெ நின்றாள் ஒரு தேவதை

எழுதவா கவிதை

என்றேன் .......

கவிக்குயில் குமார சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டு பரிமளம்,

பத்துப் பிள்ளைகளுடன் போவதை பார்க்க .....

படுக்கும் பாயும் ...

முள்ளாய் குத்துதே ...

-கவிப்பேரரசு குமாரசாமி-

Link to comment
Share on other sites

அரை குறை ஆடையோடு ஒரு கன்னியை நினைத்து விட்டால் கவிதை

அளவில்லாமல் வந்து விடும்..................

அதன் பின் நீங்கள் கவி பே....................ரரசு குமாரசாமி மட்டுமல்ல.........................

கும்மாளசாமியும் ஆகி விடுவீர்கள்!!!!!!!

தாருங்கள் கன்னி கவிதைகளை கண்களை அதற்காக அலைய விட்டு காத்திருக்கிறோம்!!!!!! :D :D :D :D :lol:

Link to comment
Share on other sites

கு.சா,

இப்ப உங்களுக்கு கவிதை எழுத வேணும் அவ்வளவு தானே ?? சரி நான் அடியெடுத்துத் தாறன் நீங்க தொடர்ந்தெழுதி முடித்து வையுங்கோ... :D

அக்காளைப் பார்த்து ஆசைப்பட்டேன்

தங்கையைப் பார்த்ததும் தடம் மாறி விட்டேன்

எனிப் புகுந்து விளையாடுங்கோ...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா,

இப்ப உங்களுக்கு கவிதை எழுத வேணும் அவ்வளவு தானே ?? சரி நான் அடியெடுத்துத் தாறன் நீங்க தொடர்ந்தெழுதி முடித்து வையுங்கோ... :D

அக்காளைப் பார்த்து ஆசைப்பட்டேன்

தங்கையைப் பார்த்ததும் தடம் மாறி விட்டேன்

எனிப் புகுந்து விளையாடுங்கோ...... :D

என்ன வசம்பண்ண கு.சாவின்ற மனிசிகிட்ட மாட்டி விடுகிற ஐடியாவோ பாவம் தும்பு கட்டு பூசை விழப்போகிறது கு .சாமி அண்ணைக்கு யார் என்று கேட்டு :D:D

Link to comment
Share on other sites

தூரநோக்கோடையும், தெளிவான சிந்தனையோடையும் இருந்து மனுசன் கவிதை எழுத ஆசைப்படுகிது. உவையுக்கு எல்லாம் முசுப்பாத்தியாய் இருக்கிது. :wub:

Link to comment
Share on other sites

என்ன வசம்பண்ண கு.சாவின்ற மனிசிகிட்ட மாட்டி விடுகிற ஐடியாவோ பாவம் தும்பு கட்டு பூசை விழப்போகிறது கு .சாமி அண்ணைக்கு யார் என்று கேட்டு :wub::(

கு.சாவிற்கு வழமையாக நடக்கிற பூசை தானே. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்ல முனிவர். கு.சா பொண்ணு பார்க்கப் போனபோதே ஏதோ தீபாவளி நினைப்பிலே ஒன்றெடுத்தால் இன்னொன்று இலவசமோ என்று, வாய் தடுமாறிக் கேட்டு வாங்கிக் கட்டினவர் என்றால் பாருங்களேன். :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணே வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கு.சா

பெளர்ணமி அன்று நட்ட நடு ராத்திரியில் சுடுகாட்டுக்கு போய் பாதி வெந்த உடம்பிற்கு மேல் படுத்துக் கொண்டு, நிலாவைப் பார்த்து நாலு வரியை முதலில் எடுத்து விடுங்கள் அல்லது, அங்குமிங்கும் உலாவும் கொள்ளிவால் பேய், காட்டேரி முனி, மோகினிப் பேய் போன்றவற்றைப் வர்ணித்து பாட ஆரம்பியுங்கள்... கவிதை எழுதும் திறமை தானாக வரத்தொடங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60திலும் ஆசை வரும் என்று சொல்லுவாங்கள் அது இது தானா

சரி சாமி தாத்தா.. இண்டையில இருந்து உங்கட பெயர். கவிதைசாமியார்

கு.சா,

இப்ப உங்களுக்கு கவிதை எழுத வேணும் அவ்வளவு தானே ?? சரி நான் அடியெடுத்துத் தாறன் நீங்க தொடர்ந்தெழுதி முடித்து வையுங்கோ... :wub:

அக்காளைப் பார்த்து ஆசைப்பட்டேன்

தங்கையைப் பார்த்ததும் தடம் மாறி விட்டேன்

எனிப் புகுந்து விளையாடுங்கோ...... :D

காதலிக்கும் போது நீ அழக்காய் இருந்தாய் . காதைச்சதுக்கு அப்புறம் உன்ர தங்கைச்சி அழக்காய் இருக்கிறாள் :(:D

Link to comment
Share on other sites

கள்ளுக்கொட்டிலில் இருக்கும் உங்களுக்கு கவிதை தெரியாதா? இரண்டு உள்ளுக்கு போக வாற‌தெல்லாம் கவிதைதானே.இங்கு கொட்டத்தான் பயமாக இருக்கு.

ஆறு அடிச்சவன் அசையாமல் கிடக்ககிறான்

அரையை தள்ளிட்டு அலம்பிக்கொண்டிருக்கிறாய்

ஆரடா அது ஆறு பாஞ்சும் அசையாதவன்

அம்மாட்டை சொல்லாத உன்ரை சண்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞசம் பொறுங்கோ அடுத்த சமர் வரட்டும் கவிதை கொட்டும் :lol:

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் ஒரு பொறாமையாய் இருக்கு கு.மா அண்ணா கவிதை எழுதி போடுவார் என்று. ஒரு குத்து மதிப்பாய் தொடங்குங்கோ கு.மா அண்ணா. பிறகு உதவி செய்வார்கள் இந்த ஆஸ்தான கவிகள்.

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் ஒரு பொறாமையாய் இருக்கு கு.மா அண்ணா கவிதை எழுதி போடுவார் என்று. ஒரு குத்து மதிப்பாய் தொடங்குங்கோ கு.மா அண்ணா. பிறகு உதவி செய்வார்கள் இந்த ஆஸ்தான கவிகள்.

:lol:இப்ப நாங்கள் மட்டும் என்ன மதிப்பு குத்தாயா உதவி செய்யுறம். எல்லாம் குத்து ம(மி)திப்புப் பற்றித் தானே அடி எடுத்துக் கொடுக்கிறம். :)

Link to comment
Share on other sites

:lol:இப்ப நாங்கள் மட்டும் என்ன மதிப்பு குத்தாயா உதவி செய்யுறம். எல்லாம் குத்து ம(மி)திப்புப் பற்றித் தானே அடி எடுத்துக் கொடுக்கிறம். :)

அதென்றால் உண்மைதான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கவிதை. உங்க மனசுல்ல இருக்கிறதை எழுதுங்க. கவிதை கவிதையா பிரவாசம் எடுக்கும் .

Link to comment
Share on other sites

எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. :)

ஆராவது உதவி செய்வியளோ?

அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............

எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே? :lol:

கவிதை எழுத ஆசைப்பட்டது நீங்கள்

எழுதி தீர்த்தது எத்தினை பேரெண்டு பார்த்தீஙகளா?

உங்கட புண்ணியத்தில பல கவிஞர்கள் யாழ் களத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே! ஆருயிரே!

என் பரிமளமே?

உன் தங்கையுடன்

வாழ்கைப்பட்டுப்போன என்னை

ஒரு கணம் சிந்திப்பாயா?

என் குலமென்ன,கோத்திரமென்ன?

தட்டென்ன தட்டுமுடுக்கென்ன?

பட்டு வேட்டியென்ன? பளிங்கு மோதிரமென்ன?

அன்பே பரிமளம்?

எதற்காக என் வாழ்க்கையை

உன் தங்கைக்கு பரிசளித்தேன்?

எல்லாம் உனக்காகத்தானே!

மானே பரிமளம்!

பல வருடங்களுக்கு முன்

கந்தரின் வயல் வரம்பில்

உன்மடியில் நான் படுக்க

என்மடியில் நீ படுக்க

எங்கள் நிலமை தெரியாமல்

ஆட்காட்டி குருவி கத்த

எந்தப்பக்கம் யார் ஓடுவது என

நாம் இருவரும் திகைக்க

தேனே பரிமளம்!

அனைத்தையும் மறந்து விட்டாயா?

என் செல்லம்பரிமளமே :lol:

இன்றும் எமக்கு பிடித்த

"அந்திமழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும்

உன் முகம் தெரிகிறது"

பாடல் காதோரம் ஒலிக்கிறது

உனக்கு இப்போது பத்து பிள்ளைகள்

இருப்பதையும் மறந்து

என் உடம்பு சூடாகுதே

ஏனடி என் பரிமளமே?

உனை நினைத்து காலத்தை ஒட்டும்

இவனுக்காக

ஓர் உதவி செய்யமாட்டாயா என் உயிரே

நீதான் என்னவள் இல்லை

இருந்தும்

உன் தங்கைக்கு எனக்காக

இந்த ஒரு புத்திமதியாவது

சொல் என் கற்கண்டே!

வீட்டில் இல்லையேனும்

பொது இடங்களிலாவது

என்னை கணவனாக

மதிக்கச்சொல் :)

உற்சாகம் கொடுத்த அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள். :D

Link to comment
Share on other sites

முடியல.....சத்தியமா முடியல....நான் கணணிக்கு முன் இருந்து சிரிப்பதைபார்த்து, மனிசி "முத்திட்டுது" என சொல்லுறது கேட்டாலும் சிரிப்பை அடக்க முடியல

அவ்வ்வ்வ்வ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.