Jump to content

புலிகளின் தோல்விக்கு இராணுவக் கண்ணோட்டமே காரணம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல்


Recommended Posts

உம்மாலை முடியலை என்பது உமது இழுத்தடிப்புகள் மூலம் நன்றாகவே தெரிகின்றது. கல்குடாவில் முஸ்லீம் மக்கள் இல்லையென யார் சொன்னது. இங்கு நிலை பொத்துவில் தொகுதிக்கு நேர்மாறு. கல்குடாவில் தேவநாயகம் வேற்றி பெற்றது, அவரின் தனிப்பட்ட செல்வாக்கினாலேயே. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் தேவநாயகமே வெற்றி பெற்றுள்ளார். எனி வந்து முஸ்லீம் மக்களுக்கு இரண்டு கைகள் உண்டா இல்லையா?? ஏன் அவர்ககள் இரண்டு கைகளாலும், இரண்டு தரம் வாக்களித்திருக்க முடியாது என்று கேட்டாலும் கேட்பீர். முடிந்தால் உரிய ஆதாரத்துடன் விளக்கத்தை தாரும், இல்லையேல் ஆளை விடும். கல்குடாவிற்கே எத்தனை பக்கங்களுக்கு இழுத்தடிப்பீர். எனி யாழ்ப்பாண விளக்கத்திற்கு எத்தனை பக்கங்கள். எனியும் வந்து ஆரம்பியும் முடியலை என்னால் முடியலை என்று............ :D:lol:

நான் ஒரு முழு முட்டாளுடன் நேரத்தை விரையம் செய்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.

முதலில் கல்குடாவிலும், பொத்துவிலிலும் முஸ்லீம்கள் வோட்டு போட்டார்களா எண்று கேட்டு கறடி விட்டீர்( எண்றீர்). இப்ப அவர்கள் கணிசமாக இல்லை எண்று சொல்லி கறடி விடுகிறீர். உங்க்கே இது கேவலமாக இல்லையா.?

பெரும்பான்மை என்பது கிட்டத்தட்ட 65% மானவர்கள்.

கற்குடா தொகுதியில் கணிசமான முஸ்லீம்கள் எண்று சொன்னால் தமிழர்களவிட அதிகம் எண்று அர்த்தம் கிடையாது. ( ஏன்யா உமக்கு எல்லாம் தமிழ் கூட வராதா ? )!1977ல் கிட்டத்தட்ட 30% அண்மையாக முஸ்லீம்கள் வாழ்ந்தனர். தேர்தலில் போட்டி இட்ட முஸ்லீம் காங்கிரசின் கூட்டணியில் இருந்த ஐதேகவுக்கு கணிசமான வாக்குக்களை போட்டனர். தமிழர்கள் எவரும் தேவசகாயத்துக்கு வோட்டு போடவில்லை எண்று அர்த்தம் கிடையாது. இந்தக்காலத்திலேயே உங்களை போல வல்லவர்கள் எல்லாம் எதிரணியில் நிற்பதுவும் ( தேவசகாயம் போண்ற தமிழர்கள் ஐதேகவில் போட்டி போட முடியும் எண்றால் அதுவும் சாத்தியமே. )

யாழ்ப்பாணத்தில் விடுதலைக்கூட்டணிக்கு அடுத்தாக வந்த அ.இ.தமிழ் காங்கிரஸ் என்ன தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து பிரச்சாரம் செய்தது என்பதை நீர் அறிவீரா.? அதை ஒருக்கால் படிச்சு போட்டு வாரும் போசலாம். பெரும்பான்மையான (65% மான) மக்கள் எதுக்கு வாக்களித்தார்கள் என்பதை பற்றி பேசலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பான்மைக்கு புதுசா விளக்கமெல்லாம் வருது. :D

Link to comment
Share on other sites

நான் ஒரு முழு முட்டாளுடன் நேரத்தை விரையம் செய்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.

முதலில் கல்குடாவிலும், பொத்துவிலிலும் முஸ்லீம்கள் வோட்டு போட்டார்களா எண்று கேட்டு கறடி விட்டீர்( எண்றீர்). இப்ப அவர்கள் கணிசமாக இல்லை எண்று சொல்லி கறடி விடுகிறீர். உங்க்கே இது கேவலமாக இல்லையா.?

பெரும்பான்மை என்பது கிட்டத்தட்ட 65% மானவர்கள்.

கற்குடா தொகுதியில் கணிசமான முஸ்லீம்கள் எண்று சொன்னால் தமிழர்களவிட அதிகம் எண்று அர்த்தம் கிடையாது. ( ஏன்யா உமக்கு எல்லாம் தமிழ் கூட வராதா ? )!1977ல் கிட்டத்தட்ட 30% அண்மையாக முஸ்லீம்கள் வாழ்ந்தனர். தேர்தலில் போட்டி இட்ட முஸ்லீம் காங்கிரசின் கூட்டணியில் இருந்த ஐதேகவுக்கு கணிசமான வாக்குக்களை போட்டனர். தமிழர்கள் எவரும் தேவசகாயத்துக்கு வோட்டு போடவில்லை எண்று அர்த்தம் கிடையாது. இந்தக்காலத்திலேயே உங்களை போல வல்லவர்கள் எல்லாம் எதிரணியில் நிற்பதுவும் ( தேவசகாயம் போண்ற தமிழர்கள் ஐதேகவில் போட்டி போட முடியும் எண்றால் அதுவும் சாத்தியமே. )

யாழ்ப்பாணத்தில் விடுதலைக்கூட்டணிக்கு அடுத்தாக வந்த அ.இ.தமிழ் காங்கிரஸ் என்ன தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து பிரச்சாரம் செய்தது என்பதை நீர் அறிவீரா.? அதை ஒருக்கால் படிச்சு போட்டு வாரும் போசலாம். பெரும்பான்மையான (65% மான) மக்கள் எதுக்கு வாக்களித்தார்கள் என்பதை பற்றி பேசலாம்.

நான் சொன்ன மாதிரி உமது புனைப்பெயரிலுள்ள "கை" யை எடுத்துவிடும். அடுத்தவனை முட்டாளென எழுதி,உமது கட்டுக்கதைகள் மூலம் பார்ப்பவர்களையும் முட்டாள்களாக்கப் பார்க்கின்றீர்.

அரசியலில் நீர் எந்தளவு கற்றுக்குட்டி என்பதை உமது கருத்துகளே காட்டுகின்றன. என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து தமிழ் காங்கிரஸ் வெளியேறி தனியாகத் தேர்தலில் நிற்க முடிவெடுத்ததோ,அன்றே அது தமிழீழம் என்ற கோசத்தை கைவிட்டு விட்டது என்று தான் அர்த்தம். அப்படி தமிழ் காங்கிரஸ் 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதையாவது தமிழீழம் சம்மந்தமாக சொல்லியிருந்தால் அதை இங்கே இணையும் அடுத்தவர்களும் பார்க்க....

அடுத்து 1977 தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ்;ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதாக கதைவிடுகின்றீர். முதலில் முஸ்லீம் காங்கிரஸ் எப்போ உருவாகியதென்பதை யாராவது தெரிந்தவர்களிடம் கேட்டு அறியப்பாரும். அதன் பின் கதைவிடலாம். 1977 தேர்தலில் அஸ்ரப் உட்பட பல முஸ்லீம் அரசியல்வாதிகள் கூட்டணியுடன் இணைந்து தான் தேர்தலில் வேலை செய்தார்கள். இதனால் கூட்டணி சார்பாக புத்தளம்,சம்மாந்துறை,மூதூர்,கல்முனை போன்ற பல தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்களே நின்றார்கள். இது தெரியாமல் நீர் முட்டாள்த் தனமாக கதையளந்து கொண்டிருக்கின்றீர்.

Link to comment
Share on other sites

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு) செயலாளர் நாயகமும்இ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (வுNயு) பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இணையமொன்றிற்கு வழங்கிய நீண்ட நேர்காணலின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது.

வன்னிப் யுத்தம் நடைபெறற நாட்களில் புலிகள் மக்களை வெளியேறவிடாமல் தடுத்துவைத்திருந்தனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. புலிகள் இவ்வாறு நடந்துகொண்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

இது அவர்களின் பலவீனம். பாரிய இராணுவ பலத்தை வைத்திருந்த போதும் கூடஇ அந்த இராணுவ பலத்தை மக்கள் சார்ந்த அரசியல் பலமாக மாற்றாமல்இ வெறுமனே ஒரு இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்ததனுடைய விளைவே அவர்களை அந்த சூழ்நிலைக்குக் கொண்டுசென்றது எனலாம். இராணுவ வெற்றிகள் அரசியல் வெற்றிகளாக மாற்றப்பட்டிருக்குமேயானால் நிச்சயமாகப் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். தமிழ் ஈழக் கோஷத்தில் அவர்கள் விடாப்பிடியான போக்கைக் கொண்டிருந்த போதும்இ அவர்களின் அரசியலற்ற இராணுவக் கண்ணோட்டமானதுஇ பொதுமக்களையும் தங்களுடைய பாதுகாப்பிற்காக இழுத்துச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

Link to comment
Share on other sites

அடுத்து 1977 தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ்;ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதாக கதைவிடுகின்றீர். முதலில் முஸ்லீம் காங்கிரஸ் எப்போ உருவாகியதென்பதை யாராவது தெரிந்தவர்களிடம் கேட்டு அறியப்பாரும். அதன் பின் கதைவிடலாம். 1977 தேர்தலில் அஸ்ரப் உட்பட பல முஸ்லீம் அரசியல்வாதிகள் கூட்டணியுடன் இணைந்து தான் தேர்தலில் வேலை செய்தார்கள். இதனால் கூட்டணி சார்பாக புத்தளம்,சம்மாந்துறை,மூதூர்,கல்முனை போன்ற பல தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்களே நின்றார்கள். இது தெரியாமல் நீர் முட்டாள்த் தனமாக கதையளந்து கொண்டிருக்கின்றீர்.

இந்த தகவலடிப்படையில் முஸ்லிம் கொங்கிரஸ் 1981ம் ஆண்டு உருவாக்கப் பட்டது.

The Sri Lanka Muslim Congress is a political party in Sri Lanka. The party was formed at a meeting held at Kattankudy in 1981 by a small study group of local Eastern Province political leaders. At the last legislative elections, held on 2 April, 2004, the party won 2.0 % of the popular vote and 5 out of 225 seats. The party represents the Muslim community of Sri Lanka.

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Muslim_Congress

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.