Jump to content

ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டி


Recommended Posts

வணக்கம் நேயர்களே..! மீண்டும் ஒரு இசைத்திரி. இந்தமுறை மலையாள நிகழ்ச்சியான ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டியிலிருந்து இளையராஜா சுற்றிலிருந்து பாடல்களை இணைக்கறேன். மலையாளத்தின் வளர்ந்து வரும் கலைஞர்களின் இசை வளம் நன்றாக இருக்கின்றன. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..! :lol:

பாடல்: மந்திரம் இது

படம்: ஆவாரம்பூ

மேடையில் பாடியவர்:நஜிம் அர்ஷத்

http://www.youtube.com/watch?v=Szww1bXp-ms

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply

பாடல்: கவிதை கேளுங்கள்

படம்: புன்னகை மன்னன்

மேடையில் பாடியவர்: காயத்ரி

http://www.youtube.com/watch?v=sgI6hQjud4E

Link to comment
Share on other sites

பாடல்: ஆசை நூறுவகை

படம்: அடுத்த வாரிசு

மேடையில் பாடியவர்: ப்ரபோஷ்

http://www.youtube.com/watch?v=pfk57uM-g0E

Link to comment
Share on other sites

பாடல்: ஏ ஆத்தா

படம்: பயணங்கள் முடிவதில்லை

மேடையில் பாடியவர்: சோமதாஸ்

http://www.youtube.com/watch?v=aBhYmGxWHw4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைக்கலைஜன் அண்ணா நான் நினைச்சன் டங்கு அண்ணா நம்ம யாழுறுப்பினர்களில் இருந்து நட்சத்திர பாடகரை தெரிவு

செய்ய போறிங்க என்று..நல்ல குரல்வளம் உள்ள ஆக்கள் இருக்கினம் :lol: :lol:

Link to comment
Share on other sites

பாடல்: பூமாலை வாங்கி வந்தான்

படம்: சிந்துபைரவி

மேடையில் பாடியவர்: துஷார்

http://www.youtube.com/watch?v=BKfWFuEey_o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல இணைப்புக்கள் சகோதரரே :lol:

Link to comment
Share on other sites

கருத்துக்கள் வைத்த ஜீவா, யாயினி, அக்பர்கான் ஆகியோருக்கு நன்றிகள்..! :lol:

பாடல்: ஓம் நமசிவாய

படம்: சலங்கை ஒலி

மேடையில் பாடியவர்: வாணி ஜெயராம்

http://www.smarttv.in/view/145/idea-star-singer-2007-10th-roundvanijayaram-ilayaraja/

Link to comment
Share on other sites

பாடல்: இளஞ்சோலை பூத்ததா

படம்: உனக்காகவே வாழ்கிறேன்

மேடையில் பாடியவர்: அருண் கோபன்

http://www.youtube.com/watch?v=Xd8TMGYMO-I

Link to comment
Share on other sites

பாடல்: பனிவிழும் மலர்வனம்

படம்: நினைவெல்லாம் நித்யா

மேடையில் பாடியவர்: ரோஷன்

http://www.youtube.com/watch?v=nO_MJ1XaeL0

Link to comment
Share on other sites

இது இன்னொரு நிகழ்ச்சியில் வந்தது. தவிர்க்க முடியவில்லை. இணைக்கிறேன்..! :D

பாடல் தெலுங்கில் இருந்தாலும் மறக்குமா என்று தொடங்கும் ஒரு தமிழ்ப் பாட்டின் தெலுங்கு வடிவம். பாடியவர்களின் திறமை வியக்கவைக்கிறது.

http://www.youtube.com/watch?v=Gqc2M3klUJw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. இ.க.மிகவும் நன்றாகவே உள்ளது உங்களின் அனைத்துத் தெரிவுகளும்..இருந்தாலும் எனது சிறிய அபிப்பிராயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..ஏன் நீங்கள் இவற்றை ஒரே நாளில் பதியிறீர்கள்?தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒன்று..ஒன்றாய் இணைத்தால் மிகவும் நல்லம் என்று நினைக்கிறன்.நன்றி. :D

Link to comment
Share on other sites

ம்ம்ம்.. இ.க.மிகவும் நன்றாகவே உள்ளது உங்களின் அனைத்துத் தெரிவுகளும்..இருந்தாலும் எனது சிறிய அபிப்பிராயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..ஏன் நீங்கள் இவற்றை ஒரே நாளில் பதியிறீர்கள்?தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒன்று..ஒன்றாய் இணைத்தால் மிகவும் நல்லம் என்று நினைக்கிறன்.நன்றி. :)

ஒரேயடியா இணைச்சால் உங்களுக்கும் தொல்லையில்லை.. எனக்கும் தொல்லையில்லைதானே? :D

அப்பிடியில்லை.. தேடிக்கொண்டு போகேக்குள்ள மாட்டுறதை இணைச்சுக்கொண்டே போறதுதான். வாரநாட்களில் கொஞ்சம் சிரமமா இருக்குது. அதுவும் ஒரு காரணம். கொஞ்சம் சகிச்சுக் கொள்ளுங்கோ.. :D

Link to comment
Share on other sites

பாடல்: பாடுநிலாவே

படம்: உதயகீதம்

மேடையில் பாடியவர்: பார்வதி

http://www.youtube.com/watch?v=SCAdkfanVR4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஓம் நமசிவாய

படம்: சலங்கை ஒலி

மேடையில் பாடியவர்: வாணி ஜெயராம்

http://www.youtube.com/watch?v=bik76-YNyuw

மனதிற்கு சுகமான இந்த இசையை புதிய வடிவில் பார்க்கும் போது இன்னும் இனிக்கின்றது.

நன்றி இசைக்கலைஞன் :D

Link to comment
Share on other sites

இ.க இணைப்பிற்கு நன்றிகள்.

அருமையாகவிருக்கின்றன. பாடுபவர்கள் பாடலை அனுபவித்துப் பாடுகின்றார்கள். அதனாலேயே அசத்துகின்றார்கள். கண்ணை மூடி இரசித்துக் கேட்கும் போது இதயத்திற்கும் இதமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

நன்றி இசைக்கலைஞன்...

இன்றிரவு முழுதும் பார்த்தேன்... ஓம் நமச்சியவாய, பூமாலை வாங்கி வந்தால், மந்திரம் இது, இளம் சோலை பூத்ததா என்பனவற்றை பாடியவர்கள் மிக அற்புதமாக பாடினர். பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டேன். பனிவிழும் மலர்வனம் மிக மோசமாக இருந்தது, கவிதை கேளுங்கள் மிக வேகமாக பாடப்பட்டிருந்தது. இவை இரண்டையும் தவிர மிகுதி அனைத்தும் மிக அருமையாக இருந்தன. பார்வதியின் பல பாட்டுகள் யூரியூபில் இருக்கின்றன....அற்புதமான சிறுமி அவள்

விஜய் ரீவியினை தற்போது மிக விரும்பி பார்க்கின்றேன்... முக்கியமாக ஜூனியர் சிங்கர் (junior singer) நிகழ்சி அருமையிலும் அருமை

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த கு.சா, வசம்பு, நிழலி ஆகியோருக்கு நன்றிகள்..!

மலையாளத்திலும், தெலுங்கிலும் உள்ள பாடகர், பாடகிகள் பொதுவில் திறமைமிக்கவர்களாகத் தெரிகின்றனர். அல்லது தமிழில் திறமைமிக்க பாடகர்கள் மேடைக்கு வருவதில்லையோ தெரியவில்லை. தொலைக்காட்சிகளில் நடக்கும் இசைப்போட்டிகளை அவதானித்தாலே இந்த வித்தியாசம் தெரியும். தமிழில் நடக்கும் எயர்ரெல் சிறந்த பாடகர் போட்டியையும், மலையாளத்தில் நடக்கும் போட்டிகளையும் அவதானித்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு..! (பாடும் திறனைச் சொன்னேன் :D )

தமிழர்களுக்கு திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளதால், படிப்பு, வேலை (கணினித் துறை) என்று சென்றுவிடுகிறார்கள் என நினைக்கிறேன். இதுக்கு ராஜவன்னியன் அண்ட் கோ தான் பதில்சொல்ல வேணும்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைய பெற்றோர்களின் கவனத்திற்கு!

தற்சமயம் றோஜர்ஸ் நிறுவனத்திரால் ஒரு மாதம் முற்றிலும் இலவசமாக விஜய் ரீவி முற்றிலும் இலவசமாக வளங்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது.இது கூட றோஜர் நிறுவனத்தினரின் ஒரு வியாபாரதந்திரமாக இருந்தாலும் கூட... இதில் வரும் சில நிகழ்ச்சிகளை இளைய பெற்றோர்கள் உங்களின் பிள்ளைகள் பார்ப்பதற்கு ஊக்கிவிப்பது சாலச்சிறந்தது..காரணம்...சுப்பர் சிங்கர் யூனியர் மற்றும் சின்னச் சுட்டிகளின் தமிழ் பேச்சு மிகவும் நல்ல நிகழ்ச்சிகள்.

மணிக்கணக்காக பார்த்துக் கொண்டே இருக்கலாம்.நான் சொல்வது வயது வந்தவர்களுக்கு இல்லை சின்னப் பிள்ளைகளுக்கு.

இவ்வாறன விடயங்களில் கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளும் பங்கெடுக்க வேண்டும்..புலம்பெயர்ந்து வந்தோம்..ஓடி,ஓடி உளைத்தோம் வீட்டுக்கு காருக்கு இத்தியாதிகளுக்கு நோட்டு நோட்டாய் மாதம்..மாதம் பேர்சுக்குள் இருந்து இழுத்துக் கொடுத்தோம் எண்டு இல்லாமல்.உங்களின் ,எங்களின் செல்வங்களையும் பல வற்றிலும் ஊக்கி விக்க வேண்டும்.

வேற்று இனத்தவர்கள் போல் நாங்கள் எங்கள் பிள்ளைகளை 18 வயதிற்கு பின்னர் அது படித்துதோ படிக்க வில்லையோ,வேலைக்குப் போகுதோ போக வில்லையோ..வீட்டை விட்டே கிக் அவுட் பண்ணிவிடும் இனத்திலிருந்து வந்தவர்கள் அல்ல நாங்கள்..எங்கள் பிள்ளைகள் தங்களுக்கான ஒரு வாழ்க்கையைத் தேடும் மட்டும் அவர்களுக்காகவே வாழும் இனம் எங்கள் இனம்.ஆகவே பல வற்றிலும் எங்கள் குழந்தைகளும் புலம் பெயர் நாடுகளிலும் மிளிர வேண்டும்.தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.

தயவு செய்து இ.க நினைத்து விடாதீர்கள் யாயினிக்கு இதில் தானா கதைப்பதற்கு இடம் கிடைத்தது எண்டு..பிடித்த இடத்தில் தானே.மன்னித்துக் கொள்ளுங்கள் இ.க.பிடித்த விடயங்களைச் செய்ய முடியும்.நன்றி.

Link to comment
Share on other sites

நல்ல கருத்துக்களைத் தந்ததற்கு நன்றிகள் யாயினி..!

பாடல்: ஏ ஆத்தா (மீண்டும் ஒருமுறை.. :D)

படம்: பயணங்கள் முடிவதில்லை

பாடியவர்: விஷ்ணு கிருஷ்ணன்

http://www.youtube.com/watch?v=5-C0JPGxj-s

Link to comment
Share on other sites

அடுத்த பாடல் இந்தியில் இருந்தாலும், பிரபலமான நெஞ்சினிலே நெஞ்சினிலே என்பதன் இந்தி வடிவம் என்பதால் இணைக்கிறேன். மேடையில் பாடியவர் சோனியா.

http://www.youtube.com/watch?v=pHmFFo0iA-4

Link to comment
Share on other sites

இனி.. மற்றச் சுற்றுக்களில் இருந்தும் நல்ல பாட்டுக்களையும் இணைக்கிறேன்..!

பாடல்: தீ தீ

படம்: சிவாஜி

இசை: ஏ. ஆர் ரஹ்மான்

மேடையில் பாடியவர்கள்: இம்ரான் கான், லக்ஷ்மி ஜெயன்

3:45 நிமிடக்கணக்கில் பாடல் தொடங்குகிறது.

http://www.youtube.com/watch?v=1iY9bf0YFIw

Link to comment
Share on other sites

பாடல்: முக்காலா முக்காபுலா

படம்: காதலன்

இசை: ஏ.ஆர் ரஹ்மான்

மேடையில் பாடியவர்கள்: இம்ரான் கான், லிஜி பிரான்சிஸ்

http://www.youtube.com/watch?v=plGGj8rLunU

Link to comment
Share on other sites

பாடல்: எங்கேயும் எப்போதும்

படம்: நினைத்தாலே இனிக்கும்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

மேடையில் பாடியவர்: விவேகானந்த்

http://www.youtube.com/watch?v=vwIJpZclRaQ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.