Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

வணக்கம்

நான் நிகழ்வுகள் பகுதியில் கறுத்துக் கூற விரும்புகிரேன் தயவுசெய்து என்னை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

எல்லோருக்கும் வணக்கம் நான் பிசசு :twisted:

அதுக்கென்ன இப்ப. :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :P

Link to comment
Share on other sites

அதுக்கென்ன இப்ப.

நம்ம பிருந்தனை யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. தன்வழியில் தடம் மாறாமல் ஓடிக்கொண்டேயிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கென்ன இப்ப. :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :P

ரெம்பத் தணிவு தான் உங்களுக்கு பிருந்தன் அண்ணா! :wink:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம்..

அன்புள்ள தமிழ் உறவுகளே.

மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் எழுத எப்போது அனுமதி கிடைக்கும்?

நன்றி

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பி...

எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது...

இந்த அவசரபுத்தி எனது முப்பாட்டன் காலத்திலீருந்து குடும்பத்தில் இருக்கு... என்னசெய்யிறது..? ;-)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்து வணக்கம்

புதிதாக வருகிறேன்...

என் வரவை ஏற்றுக் கொல்வீர்களா?

சிப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வகையாக எழுதுவதை Human Verification எண்டு சொல்லுகின்றார்கள். அதாவது இவ்வகையான எழுத்துக்களை மனிதர்களால் மட்டும்தான் பார்த்து எழுதமுடியும். ஏனைய Robot Programகளால் அதை செய்யமுடியாது. Robot Programகளை பயன்படுத்துவதன் மூலம் ஒருவருடைய கருத்துக்களத்தினுள் நிமிடத்துக்கு 2000 - 2500 பாவனைப்பெயர்களை பதியவைக்கலாமாம். இவ்வாறு செய்து கருத்துக்களத்தையே செயற்படவிடாமல் குறும்புத்தனம் செய்வதில் சிலருக்கு மகிழ்ச்சி.. அதை தடுக்கத்தான்..

இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நான் சில கருத்து களங்களில் உறுப்பினர் ஆக உள்ளேன் ஆனால் யாழ் என்னை கவர்ந்துவிட்டது காரணம் அன்பான் பொறுப்பாளர் நட்ப்பாக சலிக்காமல் என் கேள்விகளுக்கு பதில் கூறும் போதே யாழ் என்னை கவர்ந்துவிட்டது

வாழ்க யாழ் இணையம்

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது தானே நுழைந்திருக்கின்றிர்கள். அப்படியிருக்க களத்தைப் பற்றி தெளிவாக அறியவேண்டும் என்பதற்காகத் தான் இப்படியான விதிகள் என நினைக்கின்றேன்.

மற்றும்படி கவலைப்படாமல் கருத்துக்களை எழுதுங்கள். :P :lol:

சரி சரி நல்லா விளங்குது
Link to comment
Share on other sites

:lol:

தமிழர் வாழ்வு செழிக்க !

அன்னை மண் கொழிக்க !

உயிரினை ஈந்திடுவொம் !

எங்கள் உறவுக்காக குரல் கொடுப்போம் !

வாழ்க தாயகம் ! வெல்க தமிழ் !

வெற்றிவேல் வீரவேல் !!!!!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

:roll:

வணக்கம்....

ஈழ வாசனை

தாங்கி

நானும்

தீபக

இணையத்தில்

இணைந்து

கொள்வதில்

பெருமகழ்வடைகிறேன்....

என்

இனிய

தமிழ் உறவுகளுக்க

என்

ஈரம் கனிந்த

இதய வணக்கம்....

என்னையும்

உங்களில்

ஒருவனாய்

இணைத்த

கொள்ளங்கள்...

நன்றி....

அன்புடன்

-வன்னி மைந்தன்-:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

புதிதாய் ஒரு தகவலை உருவாக்க என்ன செய்யவேண்டும்? எனக்கு அந்த தகுதி வர என்ன செய்யவேண்டும்?

உதவி தேவை.

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி அவர்களே தயவு செய்து உமாகாந்தன் யார்-கலைச்செல்வன் யார் என்று என்று விளக்கமுடியுமா?

உங்கள் அருமையான உண்மைக்கருத்து வெளி வரும் வரை காத்திருக்கும் உங்களில் ஒருவன்-கருணா

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முக்கிய அறிவித்தல்.

வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு!

வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே

ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு...

'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு

தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?"

Link to comment
Share on other sites

முக்கிய அறிவித்தல்.

வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு!

வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே

ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு...

'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு

தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?" :D:D:D:D:D:lol::lol::D:D

Link to comment
Share on other sites

யாழ் களத்தைப்பற்றி நீங்கள் சொல்லேக்கை விளங்கிறமாரித்தான் கிடக்கு ராசா, பிறகு சிதம்பரசக்கரத்தை பேய் பாத்தது மாதிரி எனக்குப் படுகுது.

எதுக்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பாப்பம். நான் நேற்றுப்போட்ட அறிமுகத்ததையும் இண்டைக்குக்ப்பார்க்கைக்க காணேல்லை.

எனக்கென்னவோ இது "யுூசர் பிரண்லியா" தெரியேல்லை..

நிண்டு கால்வலிக்குது பிள்ளை நான் போட்டு பிறகு வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தைப்பற்றி நீங்கள் சொல்லேக்கை விளங்கிறமாரித்தான் கிடக்கு ராசா, பிறகு சிதம்பரசக்கரத்தை பேய் பாத்தது மாதிரி எனக்குப் படுகுது.

எதுக்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பாப்பம். நான் நேற்றுப்போட்ட அறிமுகத்ததையும் இண்டைக்குக்ப்பார்க்கைக்க காணேல்லை.

எனக்கென்னவோ இது "யுூசர் பிரண்லியா" தெரியேல்லை..

நிண்டு கால்வலிக்குது பிள்ளை நான் போட்டு பிறகு வாறன்.

ஏன் சார் கால்கடுக்க நிற்கிறிங்க. கதிரை இல்லையோ

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.