Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவே.

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

இங்கு சென்று பாருங்க எப்படி தமிழில் எழுதுவது எண்டு.

பின்னர் அரிச்சுவடி பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்க

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா நான் தான் நாரதா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Vanakkam Mohan Maama,

Enakku ithil epdy Tamilil eluthuvathu enru unkal uthavyk kuripukal partha pinpum purya villay. Thayavu seythu enakku epdy tamilil eluthuvathu enru uthavy seya mudyuma?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இந்த இணைப்பையும் பாருங்கள். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள்

தமிழில் இலகுவாக எழுதுவதற்கு இங்கே இரண்டு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

converter.gif

பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் களத்தின் இறுதிப்பகுதியில் மேலே காண்பிக்கப்பட்டது போன்று மாற்றிக் கொள்வதற்கான வசதி உண்டு. அங்க நீங்கள் Bamini type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதிக் கொள்ளவே அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட விடயத்தினை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவோ முடியும்.

convert_bamini.gif

ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுபவர்கள் English type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் எழுதுவதை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக ammaa அல்லது ammA என்று எழுதும்போது "அம்மா" என்று மாறிக்கொள்ளும்.

convert_english.gif

இவற்றினைத் தவிர பல்வேறுவகையான சிறு programs வகைகளையும் தமிழில் எழுதுவதற்காகப் பாவித்துக் கொள்ள முடியும். உதாரணமாக சுரதாவின் பாமுனி: http://www.yarl.com/downloads/vanni.zip

மேலும் மேலே குறிப்பிட்ட வகை எழுத்துரு அமைப்பினைத் தவிர வேறு எழுத்துரு அமைப்புக்களில் இருந்து யுனிகோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள சுரதாவின் தளத்தில் உள்ள பொங்குதமிழ் எனும் convert இனைப் பாவிக்கலாம். http://www.suratha.com/reader.htm

Flash animation வடிவில்:

http://www.yarl.com/help/forum/changeing_s...eing_style.html

Link to comment
Share on other sites

வணக்கம்

ஈழநிலா

யாழ்பிரியாவின் விளக்கத்தை கவனமாக பாருங்கள்.மிக இலகுவகா இருக்கும்.

Link to comment
Share on other sites

Non of the sinhala regimes are different from each other. One tried to run us over through international pressure and the otherone trying to eliminate us forever. Both failed and made us more strong than ever. Thank you idiotic sinhalese. :lol:

Link to comment
Share on other sites

Hi Mohan,

I am a new comer. I have troubles in posting my replies by using "ADD REPLY " or "NEW TOPIC". Its saying " you dont have the permission for reply to this topic".

Can you please give me the permission to reply/posting ?

your kind permission is highly appreciated. :lol:

Thanking you

devaranjith.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

தமிழில் எழுதிப் பழகுங்கள்

உதவி தேவையெனில் - கேளுங்கள்- கிடைக்கும்

சுட்டியின் - மென்பொருளுக்கான மையத்தில்

சில கருத்துக்களைக் கூற முயன்று திரும்பி யுள்ளேன்.

- காரணம் இன்னும் ""தவழ்"" நிலையில் உள்ளேனோ தெரியவில்லை??

""அனுமதி உண்டு

அனுமதி இல்லை

புதிய கருத்துக்களைக் கூறமுடியாது""

இப்படியான பின்குறிப்புகள் இருப்பின்

-- ஒவ்வொரு பக்கதின் அடியில் இருப்பின் --

எமது உரிமை/ நிலமைகளை அறிந்து கொள்ள வசதியாகும்

Edited by abi_natan
Link to comment
Share on other sites

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

Link to comment
Share on other sites

""களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா ""

எனக்கும் அதே நிலை

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! நான் 2 மாதமாக யாழில் உறுப்பினராக உள்ளேன். நானும் களத்தில் கருத்துகளை பரிமாறி கொள்ள அனுமதி கொடுப்பீர்களா?

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம்! நான் 2 மாதமாக யாழில் உறுப்பினராக உள்ளேன். நானும் களத்தில் கருத்துகளை பரிமாறி கொள்ள அனுமதி கொடுப்பீர்களா?

நன்றி.

பாபு, இதுதான் உங்கள் முதல் பதிப்பு.

யாழில் அறிமுகப் பகுதிக்குச் சென்று உங்களை அறிமுகம் செய்யுங்கள், அனுமதி கிடைக்கும்.

Link to comment
Share on other sites

அன்பே சிவனென்பார்...சிவன் தான் அன்பென்பர்....லிசான் அன்பானவர். ஆமா எல்லாருக்கும் விடுதலகிடைக்குது எப்ப எனக்கு கிடைக்கும் லிசான். என்னுடன் கதைக்ககூடாது என்று வேறு சொல்லி விட்டார்கள். யான் என்ன செய்வேன்...கதைத்தால் உங்களினை ஏதேனும் செய்துபோடுவார்கள் ஆகவே பேசாமலேயே இருப்பது நல்லம்.... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி,லிசான் அவர்களே. நான் இன்றே என்னை பற்றி யாழ் அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அன்பே சிவனென்பார்...சிவன் தான் அன்பென்பர்....லிசான் அன்பானவர். ஆமா எல்லாருக்கும் விடுதலகிடைக்குது எப்ப எனக்கு கிடைக்கும் லிசான். என்னுடன் கதைக்ககூடாது என்று வேறு சொல்லி விட்டார்கள். யான் என்ன செய்வேன்...கதைத்தால் உங்களினை ஏதேனும் செய்துபோடுவார்கள் ஆகவே பேசாமலேயே இருப்பது நல்லம்.... :lol:

தரமான கருத்துக்களை பதியுங்கள். உங்களை வரவேற்க அனைவரும் விரும்புவர்.

உங்கள் தமிழ் அன்பில் ஆழம் இருந்தாலும் வெளிப்பாடில் இல்லை.

சமுகத்துடன் ஒன்றி வாழுங்கள்.

Edited by கர்ணன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய பெயரை எவ்வாறு தமிழில் மாற்றிக்கொள்ளவது. தயவுசெய்து யாராவது உதவவும்.

Link to comment
Share on other sites

- http://www.yarl.com/forum3/index.php?showtopic=1195 - இந்த லிங்ல போய் கேளுங்க ...... அல்லது மோகன் அண்ணாக்கு தனிமடல் போடுங்க ..... ! :lol:

Link to comment
Share on other sites

என்னால் படங்களை தரவேற்றம் பண்ண முடியவில்லை.

uploding failed என்று வருது யாராவது உதவி செய்யுங்களேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் செவ்வந்தி,

பெரியளவில் உள்ள படமாக இருக்கலாம், மேலதிக உதவிக்கு இதிலிருப்பதைப் பார்க்கவும் => http://www.yarl.com/help/forum/upload_imag...oad_images.html

சரி வரவில்லையென்றால் அனேகமா எல்லாரும் படங்களை தறவேற்ற பாவிக்கும் www.imageshack.us என்ற இணையத்திற்கு சென்று நீங்கள் இணைக்க இருக்கும் படத்தை தரவேற்றம் செய்து ,அதில் 5 வதாக இருக்கும் ( Direct link to image ) இணைப்பை கொப்பி செய்து இவ்வாறு இணையுங்கள். > %7Boption%7D கொப்பி செய்த இணைப்பு [ /img]

- யாழ்பிரியா -

Edited by yarlpriya
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னால் படங்கள் இணைக்க முடியாமல் உள்ளது.யாராவது தெரிந்தவர்கள் விபரமாகக் கூறவும்

நன்றி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.