Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் படங்கள் இணைக்க முடியாமல் உள்ளது.யாராவது தெரிந்தவர்கள் விபரமாகக் கூறவும்

நன்றி

இங்கு போய் பாருங்க கலைநேசன்.

http://www.yarl.com/forum3/index.php?autom...mp;showentry=25

Link to comment
Share on other sites

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • 3 weeks later...

களத்தின் பல பகுதிகளில் இங்கு இனுமதி இல்லை என்ற அறிவிப்பு வந்து மிரட்டுகிறதே. அப்படியானால் எங்குதான் நான் எழுதுவது?

இப்படியே இந்தப் பக்கத்தில் இருந்து பலம்பிக் கொண்டிருக்கவா? அல்லது யாழ் அரிச்சுவடியில் "அ" முதல் "ஃ" வரை எழுதிப் பழகிக் கொண்டே இருக்கவா?

இப்ப நான் என்ன செய்ய?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தின் பல பகுதிகளில் இங்கு இனுமதி இல்லை என்ற அறிவிப்பு வந்து மிரட்டுகிறதே. அப்படியானால் எங்குதான் நான் எழுதுவது?

இப்படியே இந்தப் பக்கத்தில் இருந்து பலம்பிக் கொண்டிருக்கவா? அல்லது யாழ் அரிச்சுவடியில் "அ" முதல் "ஃ" வரை எழுதிப் பழகிக் கொண்டே இருக்கவா?

இப்ப நான் என்ன செய்ய?

உங்களை அனுமதித்த பகுதிகளில் எல்லாம் எழுதுங்க.

பிறகு மற்ற பகுதிகளில் எழுத அனுமதி கிடைக்கும். :lol:

Link to comment
Share on other sites

தகவல் தந்ததுக்கு நன்றி கறுப்பி. ஆனாலும் எந்த எந்தப் பக்கங்களில் அனுமதி இருக்கிறது என்பதை எப்பிடிக் கண்டறிவது?

அப்படி அனுமதி இருக்கிற பக்கத்திலை எழுதுறதுக்கு தேவை ஒண்டும் இல்லை எண்டால் என்ன செய்யிறது? சும்மா வீம்புக்குப் போய் எழுதிக் கொண்டிருக்கிறதா?

சரி சும்மா இருந்தால் அனுமதி தருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? "நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை ஆகவே உங்களுக்கு அனுமதி இல்லை "என்று சொல்ல மாட்டார்களா?

தலையைச் சுத்துது சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல் தந்ததுக்கு நன்றி கறுப்பி. ஆனாலும் எந்த எந்தப் பக்கங்களில் அனுமதி இருக்கிறது என்பதை எப்பிடிக் கண்டறிவது?

அப்படி அனுமதி இருக்கிற பக்கத்திலை எழுதுறதுக்கு தேவை ஒண்டும் இல்லை எண்டால் என்ன செய்யிறது? சும்மா வீம்புக்குப் போய் எழுதிக் கொண்டிருக்கிறதா?

சரி சும்மா இருந்தால் அனுமதி தருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? "நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை ஆகவே உங்களுக்கு அனுமதி இல்லை "என்று சொல்ல மாட்டார்களா?

தலையைச் சுத்துது சாமி

உதாரணமாய் நீங்க அறிமுகம் மற்றும் கவிதைகள் பகுதியில் எழுதலாமே.

மற்றவர்களின் கவித்திறமையை பாராட்டி எழுதுவதும் ஒரு அழகுதானே <_<

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அன்பான உறவுகளே,

எனக்கு "லலிதாவின் கதை!" க்கு கருத்து எழுத முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்?

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யாழ் களத்தில் நண்பர்கள் கருத்தாடல் அற்புதமாக உள்ளது.எல்லாவற்றிலும் பங்கு பெற ஆசை. களவிதிப்படி அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் பங்கு பெறுகிறேன்.

இப்படிக்கு

தேவப்பிரியா

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், உங்களை யாழ் இணையத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

தமிழில் எப்படி எழுதுவது என்று இங்கு பார்க்கவும். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 4 weeks later...

வணக்கம் மோகன் அண்ணா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

Link to comment
Share on other sites

  • 1 month later...

தம்பி மோகன் நன்றியப்பு

வேற பேரில வாற பிளான் இப்போதைக்கு இல்லை என்றாலும் நன்றி

:wink: :wink: :wink: :idea: :idea: :idea:

வந்த நாங்களே உள்ளுக்கு போறதுக்கு வழிதெரியாமல் நிற்கிறம் அப்பு என்னட்டால் வேறபெயரிலயும் வரத்திட்டம் போடுறார்.. :wub::lol::wub:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

இப்படிக்கு குட்டிபைய்யன்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தயவுசெய்து எனக்கு மற்றைய பக்கங்களில் எழுத அனுமதி தருவீர்களா? விரைவில் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்.

யாழ் களத்தின் ரசிகன் நான். இங்கு நான் படிக்கும் பல கருதுக்கள் என்னை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன.

ஆனால், நான் இன்று தான் யாழில் இணைந்தேன். எனது கருத்துகளை எழுத விரும்புகிறேன். மட்டுறுதினரின் அனுமதிகாக காத்திருகிறேன். தயவுசெய்து அனுமதி தருவீர்களா?

நன்றி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நான் யாழின் நெடு நாள் வாசகன். கடந்த வருடத்தில் தான் நானும் உறுபினராக இணைந்து கருத்து எழுத வேண்டும் எண்ட ஆசை ஏற்பட்டது. ஆனால் இப்போது தான் அதற்குரிய நேரம் கிடைத்துள்ளது. இது தான் எனது முதல் பதிவு, ஆகவே நான் எதாவது தவறு வேடும் பட்சத்தில் கள உறவுகளாகிய நீங்கள் எனக்கு கை கொடுத்து உதவி செய்வீர்கள் என நம்புறன். நான் தற்போது கூகிள் மூலமான மொழி பெயர்பியின் உதவயுடனேயே கருத்து எழுதுகிறன். மற்றைய முறை எனக்கு விளங்கவில்லை. யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்ய முடயுமா? :)

Link to comment
Share on other sites

  • 1 month later...

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

me too plz help

tanks

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

:rolleyes:

இருவருக்கும் தனிமடல் அனுப்பப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.